உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம் #Swisstv#Tamileelam#Wtcc தமிழில்: https://m.youtube.com/watch?si=eDQrFzfW9mEGZxzq&fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3RlVjxzGUbZUbq38UoUsPIE-7gagc-Hp2oi9MeXNRLHn7lSPni0YBGcfA_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw&v=fmFphpw1NPQ&feature=youtu.be#bottom-sheet டொச்சில்: https://fb.watch/sR3q1FCSV7/மச்ச
-
-
- 2 replies
- 690 views
-
-
இனி யாரையாவது குரங்கு என்று திட்டுவீர்களா??? https://www.facebook.com/share/v/4Em3x82sFadc5WPB/
-
- 0 replies
- 1k views
-
-
நிதர்சனம் செயல் இழந்துவிட்டதா ???????????????????
-
- 20 replies
- 3.6k views
-
-
இனப்படுகொலையின் நீதிக்காக உழைப்பது படித்த சமூகத்தின் கடமையல்லவா.? அரச ஊழியர் சமூகத்தின் கோரிக்கை.! தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, முப்பது ஆண்டுகள் அதனை நிலத்தில் நிலை நிறுத்தியமையால் தான் தமிழர் மண்ணில் பல கிராமங்கள் இன்னும் ஈழக் கிராமங்களாக இருக்கின்றன. உண்மையில் இன்று ஈழத்தில் நாம் வாழும் வாழ்க்கையும் அனுபவிக்கும் உரிமைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தினால்தான் கிடைத்தவை. பொதுவாக அரச ஊழியர்கள், அரசாங்கத்திற்கு நேர்கமையாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் பேசக்கூடாது என…
-
- 0 replies
- 554 views
-
-
இந்த மரத்தின் பெயர்... அகர். இந்த மரத்தின் ஒருகிலோ கட்டைக்கு இருக்கும் விலையை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கிலோ அகர் மரக்கட்டியின் விலை அமெரிக்க மதிப்பில் 1,00,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம். உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது: ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்! தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை நவரத்தினங்கள் தான் …
-
- 2 replies
- 817 views
-
-
'சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! -சபேசன் (அவுஸ்திரேலியா)- சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம், தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் எட்டாம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பம்...... http://www.athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/
-
- 5 replies
- 1.8k views
-
-
கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. ப…
-
- 79 replies
- 12.3k views
-
-
தமிழ் மக்களின் செய்திகள் உலகமெங்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வமாக அனைத்து ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பி வந்தேன். 2009 டிசம்பர் 15 லிருந்து பெரியார்தளம்.காம் என்ற இணையத்தை தனிப்பட்ட முறையில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். சங்கதி, பதிவு, மீனகம், தமிழ்வின், அந்நாளைய ஐபிசி, கனடிய தமிழ் வானொலி உட்பட அனைத்து இணையங்களிலும் புலம்பெயர் அச்சு ஊடகங்களிலும் 2005 லிருந்து நான் எழுதி அனுப்பும் செய்திகளும், படங்களும், காணொளிகளும் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாண்டு(2013) மே மாதம் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் டி.டி.என் (TTN TV) க்காக தமிழீழ ஆதரவு தலைவர்களிடம் காணொளிப்பதிவு எடுக்க எனது கையடக்க கேமராவை வாங்கிச்சென்ற ஈழத்துத்தோழரின் கவன…
-
- 1 reply
- 988 views
-
-
வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா. வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர் . எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேர…
-
- 5 replies
- 991 views
-
-
பிபிசி தமிழ் உலகசேவை இன்று முதல் தந்தி தொலைக்காட்சி மூலம் 10 நிமிட தொலைக் காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150401_tamiltvrot
-
- 0 replies
- 913 views
-
-
செய்மதி ஊடாக வெகுவிரைவில் வளரி தொலைக்காட்சி
-
- 4 replies
- 2.6k views
-