நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
ஊடகத் தணிக்கைக்கான முதற்படியா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக ஊடக சுதந்திர தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. உலகமெங்கும், ஊடகவியலுக்கான சுதந்திரம் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை முக்கியமானது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும், உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியின் 2016ஆம் ஆண்டுக்கான வெளியீடு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இம்முறை உலகில், செய்திகளுக்கான சுதந்திரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேபோல், ஊடகத் தொழிலுக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிய…
-
- 0 replies
- 320 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 09:32 AM ரொபட் அன்டனி சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பாமல் இருப்பதும் போலி செய்திகளை கண்டுபிடிப்பதற்கான தரவு சரி பார்த்தலை மேற்கொள்வதும் எந்தளவு தூரம் முக்கியத்துவமிக்கது என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முக்கியத்துவமிக்க தரவு சரிபார்த்தல் (FactChecking) தரவு சரிபார்த்தல் (FactChecking) என்பது ஒரு உயிர் காக்கும் கருவியாக இன்றைய நிலையில் உருவாகியிருப்பதையும் காணமுடிகிறது. போலி தகவல்களை தவிர…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
15-08-13 அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டனில் ஆற்றிய உரை.....
-
- 0 replies
- 319 views
-
-
சி.சி.என் இலங்கை வரலாற்றில் மலையக சமூகத்தின் மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார். சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள். தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 319 views
-
-
பயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் - கே.வி.தவராஜா சுட்டிக்காட்டு (ஆர்.ராம்) பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெள…
-
- 0 replies
- 318 views
-
-
பிரிட்டன் களைநாசனி: இலங்கை, இந்தியாவில் அதிக உயிரிழப்புகள்! – அம்பலப்படுத்தியது ‘சனல் 4’ ஊடகம் 40 Views பிரிட்டனில் தயாரிக்கப்படுகின்ற ஒரு கொடிய விவசாய நச்சுக் களைகொல்லி மருந்தின் ஏற்றுமதி காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜரோப்பாவில் தடைசெய்யப்பட்ட இந்தக் களை கொல்லி மருந்தின் பாதிப்புக்களைக் கணக்கில் எடுக்காமல் தொடர்ந்தும் அதை விற்பனை செய்து ஆதாயம் தேடும் நோக்கில் செயற்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிட்டனின் ‘சனல் 4’ தொலைக்காட்சியே ஆதாரங்களுடன் இவ்வாறு ஒரு குற்றச் சாட்டை வெளியிட்டிருக்கிறது. ‘கிராமக்சோன்’ (Gramoxone)…
-
- 0 replies
- 318 views
-
-
மஹிந்த சு.க.வில் உள்ளாரென கூறுவதற்கு நான் முட்டாள் அல்ல ;மனம் திறந்தார் துமிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி மைத்திரிபால ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாக்கும் முகமாகவே எழுத்துமூலமான அறிவிப்பு வழங்கப்பட்டது. தவிரவும் எழுத்துமூல அறிவிப்பு நேர்மையாக மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றல்ல. தனிப்பட்ட ரீதியில் சு.கவில் மஹிந்த அணியினர் தற்போதும் உள்ளனர் என வலியுறுத்திக் குறிப்பிட்டு தான் முட்டாளாக முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வ…
-
- 0 replies
- 318 views
-
-
அ.இ.அ.தி.மு.க-வின் அவல அரசியல்: நாடகங்களும், ஊடகங்களும்! மின்னம்பலம்2022-06-20 ராஜன் குறை சாதாரண மக்களுக்குக் கூட தெளிவாக புரியும், அவர்கள் பொதுவெளிகளில் பேசிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டானால் அது பாரதீய ஜனதா கட்சியே அ.இ.அ.தி.மு.க-வில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதுதான். மலைப்பாம்பினால் சுற்றி வளைக்கப்பட்ட ஆட்டு குட்டி போல அ.இ.அ.தி.மு.க-வின் நிலை இருக்கிறது. பொம்மலாட்ட பொம்மைகள் போல இரட்டை தலைமை என்கிறார்கள், ஒற்றை தலைமை என்கிறார்கள், பேச்சு வார்த்தை என்கிறார்கள், இணைகிறது என்கிறார்கள், உடைகிறது என்கிறார்கள், ஜெயலலிதா இறந்ததிலிருந்து கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது இந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா அரசியல். இவர்கள்…
-
- 0 replies
- 317 views
-
-
எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு எவ்வாறு தவிர்க்கமுடியாத இடராக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இந்திய வெளியுறவுத்துறையின் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கைய்யாண்ட, கருவறுத்த மிக முக்கியமானவர்களாக மலையாளிகள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. திக்சீத், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன். அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ராமன், ஹரிஹரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈழப்போராட்டம் தோல்வியடையவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையினை வகுத்தார்கள், செயற்படுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் ஏளனமும், வெறும் ரகசியமும் அல்ல. மலையாளைச் சினிமாக்களில் தமிழர்கள் நடத்தப்ப…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை பற்றியும், இலங்கை அரசாங்கம் பீரிஸ் மூலம் கையாள்வது பற்றியும், அதே நேரம் தமிழ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
-
- 0 replies
- 317 views
-
-
நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg - தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படுகின்றார். அவர் இதுவரை தனது இரு அயல்நாடுகளான சீனா இந்தியாவை உதவிக்காக நம்பியிருந்துள்ளதுடன் …
-
- 0 replies
- 317 views
-
-
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகள், தானாக முன்வந்து தங்கள் நாடு திரும்பி செல்வதற்கான அம்சங்கள் குறித்து இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, லட்சக்கணக்கானோர் இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். தற்போது, 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்கு பிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமை…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பலவீனமான அமைப்பு என்பது நிருபணமாகியுள்ளது- ஆனால் எதிர்வரும் அமர்வு முக்கியமானது – அலன்கீனன் Digital News Team இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது. என சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான வலுவான செய்தியை உறுப்புநாடுகள் தெரிவிப்பதற்கான வாய்ப்பை எதிர்வரும் அமர்வு வழங்குகின்றது என அலன் கீனன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவுகளில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது …
-
- 0 replies
- 316 views
-
-
வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார். வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகி…
-
- 1 reply
- 316 views
-
-
சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? April 15, 2022 — வி. சிவலிங்கம் — – அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கமில்லை. – அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? – குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. – திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? – சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா? தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் வரலாறு காணாதவை. அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்ற…
-
- 1 reply
- 316 views
-
-
முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி? October 7, 2021 — கருணாகரன் — முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே. “அப்படியென்றால் அங்கே என்ன நடக்கிறது? பொறுப்பானவர்கள் அல்லது பொறுப்பான தரப்புகள் என்ன செய்கின்றன என்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரும். என்ன செய்வது? இதே கேள்விகள் சனங்களுக்கும் உண்டு. பதிலில்லாத கேள்விகள். அல்லது பதிலளிக்கக் கடினமான கேள்விகள். இவற்றுக்கான பதில்களை எவரிடமும் கேட்டறிய முடியாது. பொறுப்பான தரப்புகள் ஒரு போதுமே பதிலளிக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் பதிலளிப்பதாக இருந்தால் அது முறைகேடுகளைக் …
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
இந்தப்படம் நேற்றுமுதல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.ஆனால் இது வெறுமனே ஆரியகுள சூழலை அசுத்தம் செய்தவரை யாரோ வழிப்போக்கர் படமெடுத்திருக்கிறார் என்பதே தாண்டு இந்த படம் சொல்லும் கருத்தியலை இன்னொரு கோணத்தில் அணுக விரும்புகிறேன்.சில மாதங்களுக்கு முன்புவரை ஆரியகுளம் சூழல் குப்பை கூளங்கால் சூழப்பட்டிருந்த போது, தினம் தினம் எத்தனையோ பேர் குப்பைகளை வீசிவிட்டோ, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோ இருந்திருக்க கூடும்.ஆனால் நம்மில் மிகப் பெரும்பான்மையானோர் அதை கண்டுகொண்டதோ அல்லது தினம் தினம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்ததோ கிடையாது. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பகிர்ந்ததுண்டு அதையும் நம்மில் பலர் கண்டுகொண்டதில்லை.ஆனால் நேற்றய இந்த படம் சமூக வலைத்தளங்களில் அவதானிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 316 views
-
-
http://www.perarivalan.com/ இது அநீதி முறுக்கிய தூக்குக்கயிற்றின் கீழே வெகுகாலமாய் நின்று கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கான இணையவெளி. ஏற்கெனவே ஒருமுறை நிச்சயித்திருந்த தண்டனைக்கான நாளை, நாம் எல்லோரும் தெருக்களில் இறங்கி நின்று, ஒட்டுமொத்தமாய்ப் போராடி வெற்றி கண்டோம். தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஒரு முறை எழுச்சியில் மரணதண்டனையை முற்றும் முழுதுமாய் இந்தியாவிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை என் உடலின் உள்ளத்தின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இது தான் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. இன்றைய நிலையில், சமூக ஊடகங்கள் தாம் நம் பக்கபலமாயும் பாதையாகவும் இருக்கமுடியும். பேரறிவாளனின் இணைய வெளியைப் பயன்படுத்தி நாம் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க வேண்டு…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…
-
- 0 replies
- 316 views
-
-
திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும் மனுராஜ் சண்முகசுந்தரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்ப…
-
- 1 reply
- 316 views
-
-
உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இர…
-
- 0 replies
- 316 views
-
-
பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 18 , கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர். ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. ‘கொவிட்-19’ நோய் பரவும் வேகம், ஏனைய எந்தவொரு நோய் பரவும் வேகத்தைப் பா…
-
- 0 replies
- 315 views
-
-
திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…
-
- 1 reply
- 315 views
-
-
வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல் June 30, 2020 நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம் “தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்” என்றும் கூறுகின்றார். ஞாயிறு தினக்க…
-
- 0 replies
- 315 views
-
-
எகிப்து உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய பகுதிகளை `தாரை வார்ப்பதில்’ ஒரு புது வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறது. இது எந்த அளவுக்கு `நமக்கு' உதவும் என்பது, சட்ட வல்லுனர்களின் பார்வை, நீதிமன்ற அணுகுமுறையைப் பொறுத்தது. ஆனால் மிக நிச்சயமாக `குறிப்பிடப்பட வேண்டிய' ஒரு தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை. செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவுகள் `திரான்', மற்றும் `சமாபிர்'. தனது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட இவ்விரு பகுதிகளையும், எகிப்து அரசு, சவுதி அரேபியாவுக்கு `தாரை வார்த்து' கொடுத்தது. சவுதி மன்னர் சல்மான், கடந்த ஏப்ரல் மாதம், எகிப்துக்கு சென்றபோது, அந்நாட்டுக்கு ஏரா…
-
- 0 replies
- 315 views
-