Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழோடு விளையாடிய எம் பாட்டன்களுக்கு #தமிழ் புரியாது என்று சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறி வழிபாடு செய்கிறார்கள #சீமான் இந்த கேள்விக்கு பதிலுண்டா ?? https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf

  2.  ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…

  3. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ? ( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.) ப…

  4. அதி­க­ரிக்கும் குற்றச்செயல்­களை தடுத்து நிறுத்­துங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு உரிய முறையில் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் தொடர்ச்­சி­யாக குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்­கின்ற நிலை­மை­யா­னது கவ­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக நாட­ளா­விய ரீதியில் ஆங்­காங்கு குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்லும் போக்கை காண­மு­டி­கி­றது. கடத்­தல்கள், கொலைச் சம்­ப­வங்கள், துப்­பாக்கிப் பிர­யோக சம்­ப­வங்கள், தாக்­குதல் சம்­ப­வங்கள், பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் மற்றும் சிறுவர் சிறு­மிகள் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள், வீட்டு வன்­முறைகள் என குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து செல்…

  5. இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் வட­மா­கா­ணத்தில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தனால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்து வரு­வ­தா­கவும் இதனால் இரா­ணு­வத்­தி­னரை அங்­கி­ருந்து குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணுவப் பிர­சன்னம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக விசனம் தெரி­வித்து வரு­கின்றார். இந்த நிலையில் வடக்கில் இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது வட­பகுதி மக்­களை எந்­த­ள­விற்கு பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது என்­பது தொடர்பில் இலங்கை வந்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அ…

  6. ஈ பீ டி பீ எம் பி அற்புதனின் நந்திக் கதையும் “பண்டாரநாயக்க” தமிழ்ப் பலகையும்:- நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்… 1998 ஆம் ஆண்டு . பாராளுமனறத்தில் ஒருநாள். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் -உடனான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று ஊடக அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நான் ஐ ரி என் சார்பில் அதன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்ற வகையில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா , ரமேஷ் அற்புதராஜா , ரமேஷின் க…

  7. இன்று இரவு 20 . 55 க்கு பிரெஞ்சு தொலைக்காட்சியில் (Canal +) தீபன் (Dheepan) காண்பிக்கப்பட இருக்கிறது.இங்கே பார்த்தால் புரியும். Soldat Tamoul (தமிழ் இராணுவம் என்று தான் புலிகளை அறிமுகம் செய்கிறார்கள். நமக்குத்தான்.......????

  8. பொறுப்பை உணர்ந்து செயற்­ப­டுங்கள் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­தாக வெளிக்­காட்­டப்­படும் நெருக்­கடி நிலைமை கார­ண­மாக நீதி வழங்கும் பொறுப்புக் கூறும் விசா­ரணைப் பொறி­மு­றையில் தாம­தங்கள் ஏற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­காத நிலைமை ஏற்­பட்டு விடுமோ என்ற அச்­சமும் மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்­ளது. குறிப்­பாக யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்பவற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டு­ம…

  9. அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியிட்ட புத்தகத்தில் விடையின்றி தொடரும் பல வினாக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விடைதான் என்ன? அவர் கூறியிருப்பது சரியா? போன்ற வினாக்களுக்கு இந்த வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விளக்கியுள்ளார். மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு மாற்றம் பெறும்? கமால் குணரட்னத்தின் புத்தகத்தில் பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றியும் கே.வி.தவராசா தெளிவுபடுத்தியுள்ளார். http://www.tamilwin.com/interviews/01/121310?ref=home

  10. இந்துப் பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் கிளைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும்! 10/15/2016 இனியொரு... ஈழத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பிற்போக்குச் சிந்தனை கொண்ட பின் தங்கிய சமூகமாகவே தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. பொதுவாக உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் போராடும் சக்திகள் மத்தியிலும் நம்பிக்கைக்குரிய சமூகமாக 70 களின் முன்னர் அறியப்பட்டிருந்த யாழ்ப்பாண சமூகத்தின் தேசியப் பிரச்சனையைப் தமிழரசுக் கட்சி போன்ற பின் தங்கிய சிந்தனை கொண்ட தலைமைகள் கையாள ஆரம்பித்த நாளிலிருந்து அது பின்னடைவையே சந்தித்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது உலகின் மிக முக்கிய அவலமாகக் கருதப்பட்டது. அவ்வேளையில் கூட சர்வதேச ஜனநாயக முற…

  11. விழித்­தெழும் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் இனப்பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பற்­காக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தல் போன்­ற­வை­களில் கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்­மறைக் கருத்­துக்கள் தெரி­விக்கப்படு­கின்­றன. ஆயினும், முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறை, முஸ்­லிம்கள் எதிர் கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து போதிய கரி­சனை காட்­டா­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வி­னையும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகையை பாது­காப்­ப­தற்கும் , …

  12. செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி. எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின் பரிமாணங்கள் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயலமாட்டேன். அவைகள் ஒவ்வொரு கொடுமையிலிருந்து மற்றைய கொடுமைக்கு இடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன. எனினும், 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதன்மை கு…

  13. நமது மொழி­யு­ரி­மையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் நாட்­டிலே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காகக் காலத்­திற்கு காலம் பல சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­பவை சில­வா­க­வுள்ள நிலையில் கணி­ச­மா­னவை கண்­டு­கொள்­ளப்­ப­டா­த­வை­யாக கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன என்று அண்­மை­யில ஜனா­தி­ப­தி கவலை தெரி­வித்த­தாக செய்­திகள் வெளி­யா­கின. சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­வது நாட்டின் நலன்­க­ருதி நாட்டு மக்­களின் தேவைக்­காக என்­பது புரிந்து கொள்­ளா­மை­யி­னா­லேயே இந்­நி­லை­யேற்­பட்­டுள்­ளது. இவற்றில் மிக முக்­கிய ஒன்­றாக இருப்­பது மொழி தொடர்­பான சட்­டங்­க­ளாகும். நமது நாட்டின் தேசிய பிரச்­சினை. அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு அடி­கோ­லி…

  14. சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர். …

  15. Started by Netfriend,

    அழைப்பிதழ் Next Productions நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கும், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திரைப்படங்களான ‘Broken Dreams’ மற்றும் ‘Kandam’ ஆகியவற்றின் Trailer வெளியீட்டு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். Date: Friday, October 14, 2016 ... Time: 5.00 p.m. Venue: York Cinemas, 115 York Blvd, Richmond Hill, ON, L4B 3B4 Broken Dreams திரைப்படம், மனித மனோநிலையின் ஆழமான பிளவுகள் தொடர்பாக ஆராயும் இந்தத் திரைப்படம், கதாநாயகனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள இருண்ட பக்கங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் - ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சர்வதேச திரைப்படமான Broken Dreams, ஜேர்மனியின் பேர்ளின் நகரில் படமாக்கப்பட்டதுடன், …

    • 0 replies
    • 386 views
  16. மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்­படை தன்னை உரு­மாற்றம் செய்து கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. கடற்­பு­லி­களின் பட­கு­களைச் சமா­ளிப்­ப­தற்­காக அதி­வேகத் தாக்­குதல் பட­கு­க­ளையும், சிறிய சண்டைப் பட­கு­க­ளை­யுமே பிர­தான பல­மாகக் கொண்­டி­ருந்த இலங்கைக் கடற்­படை, இப்­போது பாரிய கப்­பல்­களைக் கொண்ட கடற்­ப­டை­யாக மாற்றிக் கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அண்­மையில் அமெ­ரிக்­காவில் நடந்த கடற்­படை கருத்­த­ரங்கு ஒன்றில் பங்­கேற்­ப­தற்­காகச் சென்­றி­ருந்த இலங்கைக் கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர குண­வர்­தன, அமெ­ரிக்க கடற்­படை அதி­கா­ரிகள், ப…

  17. இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி இலங்கை மீதான கவ­னத்தை ஒரு­போதும் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்லை என்­பதை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தின் போது, மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது இந்­தியா. இதற்கு முன்னர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, புது­டில்­லியில் அது பர­ப­ரப்­பாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இம்­முறை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பயணம் அந்­த­ள­வுக்கு பர­ப­ரப்பு மிக்க ஒன்­றாக எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. ஒரு­வேளை, இந்­தி­யா­வுடன் இணைந்து சார்க் மாநாட்டை இப்­போ…

  18. சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன; அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது. நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அற…

  19. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றது சர்வதேசம், நடத்தினால் தோற்பேன் என்பது மகிந்தவிற்கு தெரிந்த விடயம். வடக்கிற்கு யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது கூட்டமைப்பிற்கான சிக்கல். இந்த நிலையில் தான் பலராலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இப்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தனின் தெரிவாக இருந்தது முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தான். …

  20. சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! கம்பவாரிதி தனது வலைத்தளத்தில் எழுதிப் பிரசுரித்த கட்டுரை. எமது தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கெ…

  21. மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை பின்வருமாறு, இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வேளையில் இலங்கையில் புதிய அரசியல் யாப்புக் குறித்து குறிப்பாக, மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் குறித்த ஆய்வரங்கில் ஒன்றுகூடியுள்ளோம். நண்பர் மு. திருந…

  22. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்­பான தெற்கின் அதி­ருப்தி யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணி­யானது தென்­ப­கு­தியில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யிருக்­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் எழுக தமிழ் தொடர்­பான தமது எச்­ச­ரிக்­கை­க­ளையும், அதி­ருப்­தி­களையும் வெளிப்­ப­டுத்­தி­யிருக்­கின்­றனர். தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்த எழுக தமிழ் பேர­ணி­யா­னது தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது. எழுக தமிழ் பேர­ணியைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்…

  23. தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது. அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின் வாழ்க்கையை, நிலத்தை, உரிமையை, மீட்பதற்கான போராட்டம். இந்த கொடிய ஆயுத போராட்டத்தில் ஏற்பட்ட அத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் சிறந்த ஒரு வாழ்க்கை கட்டமைப்புடனேயே வாழ்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு இட…

  24. அர­சியல் களம் தொடர்ந்து சூடி­பி­டித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றது. அர­சி­யலில் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை எதிர்­வு­கூ­று­வது கடி­ன­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்தே நாட்டின் அர­சியல் கள­மா­னது பர­ப­ரப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதா­வது அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஜனா­தி­ப­தி­யினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள கிழக்கு, வட மத்­திய சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணி­யி­னரின் புதிய அர­சியல் கட்சி ஆரம்­பிக்கும் நட­வ­டிக்­கைக…

  25. சமஷ்டி தீர்வுத் திட்­டமும் இன­வா­தி­களின் கூச்­சலும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டித் தீர்வு உள்­ள­டக்­கப்­பட்­டு­விட்­டது என்ற புதிய கண்­டு­பி­டிப்பை தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர், யுத்­தத்தின் மூலம் பெறப்­பட முடி­யாத சமஷ்­டியை தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெற முயற்­சிக்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்­கான பிராந்­திய சமஷ்டி ஆட்­சியை விரும்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­க­ளுடன் இணைந்து புதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.