Everything posted by SUNDHAL
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அமெரிக்க வெளியுறவுத் தூதர் எலீன் சாம்பர்ளின் டொனஹொ, ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. போர்க்குற்ற விசாரணை தேஷ்வை. இலங்கையில் விசாரணை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணா விரதப்போராட்டத்தை துவக்கி உள்ளனர்... மேலும் விபரங்களுக்கு இரா.செழியன் 9865225188 தொடர்பு கொள்ளவும்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் ! விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும் !
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போரட்டத்தைத் தொடர்ந்து, ஒரு சில இடங்களில் மருத்துவ,பொறியியல்,பட்டயக் கல்லூரி மாணவர்களும் களமிறங்கிவிட்டார்கள், இம்மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் மக்களும், தானி ஓட்டுநர்கள், சிறிய சரக்குந்து ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என ஆதரவு பெருகுகிறது, மாணவர்களோடு மக்களும் போரட்டக் களத்தில் இறங்குகிறார்கள், வெல்கத் தமிழர் புரட்சி,
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விருத்தாசலம் மாணவர்களுக்கு சென்று உதவுங்கள் நண்பர்களே ! பகலிலும் பல்வேறு இயற்கை பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு ஒடோமாஸ் போன்றவற்றை வாங்கித்தந்து உதவுங்கள் ! தொடர்புக்கு பிரவீன் : மற்றும் சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 Hahahaha எல்லாரும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்திட்டாங்க நமக்கு வேலை வைக்காமல் மச்சி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் - கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர்!! மாணவர்களை அசிங்கமாக பேசிய கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர் கோவிந்தனுக்கு அவனது அலைபேசியில் (இலக்கம் - 94440 14279) கடும் கண்டனத்தை தெரிவிப்போம்! கேக்கற கேள்வியில அவன் நாக்க புடிங்கிகிட்டு சாகனு பையா வா மச்சி நாலு கேள்வி கேப்பம்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
13 நிமிடங்களுக்கு முன்பு . ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு- சரித்திரம் மாறும் நேரம் இது.. ஒருவன் போராடினால் அரசாங்கம் மிதிக்கும்! ஒரு இனமே போராடினால் அரசாங்கம் மிரளும்!! இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' மாணவர்களின் போராட்டத்தால் இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மாணவர்களே ஒன்று கூடுங்கள்..மாணவர்கள் அனைவரும் கூடும் போது பொதுமக்களும் கண்டிப்பாக ஈடுபடும் சூழல் உருவாகும்.. மாணவர் போராட்டத்தை வலுவிழுக்க செய்ய தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நெல்லையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 800 பேர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம். நெல்லையில் உள்ள பல கல்லூரி மாணவர்கள் தமிழீழ விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற பேரில் புதிய அமைப்பு தொடங்கி போராட்டம். நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு திலீபன் அரங்கம் என்று இன்று பெயர் சூட்டப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தர உள்ளனர். கோவையில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம். கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டம். சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம்,தருமபுரி உட்பட பல மாவட்டங்களில் விடுமுறை விட்டாலும் விலகமாட்டோம் என இன்றும் தொடர்கிறது மாணவர் போராட்டம். திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் உண்ணாவிரத போராட்டம் தொடரும் . சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு ! மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?" அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது.. "உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்." அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,, உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்.... அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நண்பர்களே... இன்று ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், நாளை ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு, துண்டுச் சீட்டு, சில போஸ்டர் அச்சடித்தல் போன்ற சிறு சிறு வேலைகளை செய்ய நண்பர்கள் தேவை. ஹைதராபாத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம். 9052624014, 9704697921. தமிழன் யார் என்று இப்போ தெரியும் தமிழருக்கு - ஈழ இனபடுகொலைக்கு நியாயம் வேண்டி நிற்கும் மாணவருக்கு ஆதரிக்க ஒன்றில் தமிழன் ஆக இருக்கனும் அல்லது மனிதன் ஆக இருக்கணும் தமிழனா வந்த சிலம்பரசனை பார்ராடுவோம் மற்ற ஈன நடிகர்கள் யாவரைய்ம் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் சினிமா மோகம் விட்டு தமிழரா தமிழருக்கு ஆக வாழுவோம் என சங்கே முழங்கு
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இப்பொழுது பால்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்.... அவர் கூறியது நன்றி என்ற வார்த்தை எல்லாம் கூறி எங்களை அன்னியப்படுதாதிர்கள்....... மத்தியானம் வரை ரொம்ப பசியாக இருந்தது ஆனால் அதற்க்கு பின் வரத்தொடங்கிய அழைப்புகளால் பசியே மறந்து போச்சு என்று கூறி இருந்தார்.... எனதருமை யாழ் உறவுகளே எமக்காக பசியை மறந்து அகிம்சையை கையில் எடுத்து போராடிக்கொண்டு இருக்கும் எமது சகோதர்களை உற்சாகபடுத்த இப்பொழுதே தொலை பேசியில் அழையுங்கள் ..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஒவொரு கள உறவும் ஒவொரு மாணவர்களை தொடர்பு கொண்டு உற்சாகபடுத்துங்கள்...... தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த எழிச்சியை தவற விடாமல் பயன்படுத்துவோம்..... யாழ் கள உறவுகளே உங்களால் முடியாதது எதுவும் இல்லை பல முக்கிய தருணங்களில் எல்லாம் உதவி செய்த நீங்கள் தயவு செய்து அந்த மாணவர்களை ஒரு முறை அழைத்து உற்சாகபடுத்துங்கள்........ எண்களிர்க்காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கும் புதிய புயல்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்....... அந்த மாணவர்கள் எமக்கு தரும் உறுதி தன்நம்பிக்கை புதிய உத்வேகத்தை தருகின்றது......
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy birthday nizhali annaa
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
நன்றிகள் நிகழ்வுகளை யாழிர்க்காக தொகுத்து வழங்கியமைக்கு
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
http://nerudal.com/2012/11/27/இன்று-மாவீரர்-நாள்-27-11-2012/ யாழ் களத்தில் சுண்டல் எழுதியது அச்சுப்பிசகாமல் நெருடல் இணையத்தளத்திலும் வந்திருப்பதை இட்டு மகிழ்ச்சி நன்றிகள் நெருடல்
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012 தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள் தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள் அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள் காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள் தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள் இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க யாழ் கள உறவு ஆகிய நான் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துகொள்கின்றேன்.
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
யாழ் கள உறவு ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்த்திக்கு உற்ப்பட்டு என்னுடைய கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன். தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம் யாழ் கள உறவுகளும் ஒவொருவராக இந்த உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள்
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
http://crimson.eventorb.com/ytvideowatch.aspx?vid=sHoDig69mbU யாராவது இவற்றை வீடியோ வடிவில் இணைத்து விடவும் நன்றிகள்
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
http://m.youtube.com/#/watch?v=rZKFKXLS9TI&desktop_uri=%2Fwatch%3Fv%3DrZKFKXLS9TI&gl=GB
-
பெயர் மாற்றங்கள்.
ஏன் உங்க வயசு 27 ஆகிடிச்சா?
-
பெயர் மாற்றங்கள்.
என்னது சண்டை மாருதனா?
-
பெயர் மாற்றங்கள்.
அக்கா, அரசியல்ல ஈடுபட்டாலே இந்த மிதி படுறது, குத்து படுறது, அடி படுறது,வெட்டுப்படுறது எப்பிடி எல்லா படுறதிக்கும் தயாராகணும்....... சும்மா மத்தவன் திட்டுவான் இல்லை நாம பேசுறது அவங்களுக்கு பிடிக்காது எண்டதுக்காக எல்லாம் நாம பேசாம எழுதாம இருக்க முடியுமா ஏன்னா? மனசுல தோணுறத எழுதிட்டு போயிட்டு போயிட்டே இருக்கணும்...... நம்ம பாலிசி என்ன தெரியுமா? எவன் வந்தா எனகென்ன இடம் பாத்து அட்ரா சக்கை..... அத விடுங்க சகாரா அக்கா எனைக்கு கோப பட்டிருக்கா புதுசா கோபபட?
-
பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
இதென்ன நீங்க பேர் மாத்துவிங்க என்டெல்லா நினைச்சன்? அது என்னது பேர மாத்த போறனெண்டு சொல்லுவிங்கலாம் பிறக்கு 2 நாள் டைம் கேப்பின்கலாம் அதுக்கு பிறகு நான் மாத்தேல்ல எண்டு சொல்லுவிங்கலாம் அதெல்லாம் முடியா சொன்னா சொல்லா இருக்கணும் நீங்க பேர மாத்தி தான் ஆகனும்- பெயர் மாற்றங்கள்.
சாத்திரி என்றது தொழிலை குறிக்குது உடன மாத்தவும் சுண்டல் என்றது saappatta குறிக்கிறது அதனாலா எங்களுக்கு பசிக்கிது அதனால அதையும் மாத்தவும் - பெயர் மாற்றங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.