அக்கா,
அரசியல்ல ஈடுபட்டாலே இந்த மிதி படுறது, குத்து படுறது, அடி படுறது,வெட்டுப்படுறது எப்பிடி எல்லா படுறதிக்கும் தயாராகணும்.......
சும்மா மத்தவன் திட்டுவான் இல்லை நாம பேசுறது அவங்களுக்கு பிடிக்காது எண்டதுக்காக எல்லாம் நாம பேசாம எழுதாம இருக்க முடியுமா ஏன்னா? மனசுல தோணுறத எழுதிட்டு போயிட்டு போயிட்டே இருக்கணும்......
நம்ம பாலிசி என்ன தெரியுமா?
எவன் வந்தா எனகென்ன இடம் பாத்து அட்ரா சக்கை.....
அத விடுங்க
சகாரா அக்கா எனைக்கு கோப பட்டிருக்கா புதுசா கோபபட?