Everything posted by Cruso
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடக்கு காஸ்ஸா , தெட்கு கஸ்ஸா. வடக்கு காசா சுத்தமாக்க படட பின்னர் தெட்கு கஸ்ஸா சுத்தமாக்கப்படும்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
குறைந்தது கொலையா, தாட்கொலையா என்பதாயாவது கண்டு பிடித்து உண்மையை தெரிவித்து விடடார்கள். அப்படி என்றால் சயனைட் உட்க்கொண்டுள்ளார் என கூறிய வைத்தியரின் அறிக்கைக்கும், அவருக்கும் என்ன நடக்கும். இப்படியான ஊழல் வாதிகளான வைத்தியர்களுக்கு (?) முதலில் சயனைட் கொடுக்க வேண்டும். அனால். இலங்கையில்தான் தண்டனை என்பதே வழங்குவதில்லையே. இனியாவது சாட்டு போக்கு சொல்லாமல் அரசாங்கம் உண்மையான கொளியாலையை கண்டு பிடிக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும், இவர்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். அவர் ஒரு முக்கியமான பணம் படைத்த நபராக இருக்க வேண்டும். அதனால்தான் பல்வேறு புலுடா கதைகளை விட்டு கொண்டு இவ்வளவு நாளும் இழுத்தடித்தார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
லெபனானுக்கும் , சிரியாவுக்கும் நல்ல காலம் இல்லைபோல இருக்குது. கஸ்ஸாவை பார்த்தாவது கொஞ்சம் யோசிங்கடா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இதுக்கெல்லாம் பயந்ததென்றால் ஒரு நாளும் யுத்தத்தில் இரானி இருக்காது. சுத்தி உள்ள நாடுகளே அதிர்ந்து போயிருக்கயில் இவர்கள் ராஜதந்திர உறவுகளை முறித்ததினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எத்தனையோ நாடுகள் இஸ்ரவேலை பகிஷ்கரிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்றுகூறினாலும் அப்படி செய்வதட்கு தயாரில்லை. அப்படி செய்தால் தொழில்நுட்ப ரீதியாக முடங்க நேரிடும். பல சவால்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதாவது எறிகணை போரில் இறங்கி இருக்கிறார்கள். நேரடி போரில் இறங்கினால் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும். பாவம் லெபனான் மக்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆனாலும் பயங்கரவாதிகளாக மாறி மில்லியன் கணக்கான அப்பாவி கிறிஸ்தவ ஆர்மீனியர்களை கொன்ற இவர்களுக்கு இதை சொல்வதட்கு தார்மீக ரீதியில் எந்த தகுதியும் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர்களே ஒரு பயங்கரவாத கூடடம். எப்படி மற்றயவர்களை (ஹமாஸ், ஐசிஸ், ஜிகாத் etc ) பயங்கரவாதிகள் என்று சொல்லுவார்கள். ஓட்டோமான் என்னும் பயங்கரவாத அரசு இவர்களின் கட்டுபாட்டில்தான் இருந்தது. மில்லியன் கணக்கான அர்மீனியர்களை கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்தவர்கள். இப்போதும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம்தான் நடக்குதென்று எர்டோகான் நினைக்கிறார். பாவம் மனுஷன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் அறிக்கையின்படி அவர்களது முக்கியமான இடங்கள் sheffa வைத்தியசாலையின் கீழே உள்ளது. அவர்கள் தங்கும் இடமும் அங்குதான் உள்ளது. எல்லாமே வரை படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள் . விரைவில் அங்கு ஒரு பெரிய அழிவு நடக்கபோகின்றது. பயங்கரவாதிகளின் மனித கேடயம்தான் அழிவுக்கு முக்கிய காரணம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் ஐரோப்பாவில் உள்ளவர்களில் அநேகமானோர் அவர்களா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விரைவில் சுரங்கங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்படும். தற்போதைக்கு போர்நிறுத்தத்துக்கு சந்தர்ப்பமே இல்லை. ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரைக்கும் போர் நிறுத்தம் வருமென்று கூற முடியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்போது கண்ணீர் விட்டு அழுது என்ன பயன். உங்களிடம் கையளிக்கப்படட காசாவை நீங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை. பயங்கரவாத ஹமாஸிடம் பறிகொடுத்து அதை ஒரு பயங்கரவாத குகையாக மாற்றிவிடடீர்கள். அப்போதே உங்களுக்கு முடியாவிடடாள் இஸ்ரவேலின் உதவியுடனாவது நீங்கள் அதனை தடை செய்திருக்கலாம். இப்போது எல்லாம் கை மீறி போனவுடன் அங்கு போய் அழுது பயங்கரவாதிங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை விடுவிக்கும்வரைக்கும் இப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்க முடியாது. ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜிஹாதிட்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை. பத்து வயதிலேயே ஜிஹாதில் சேர்ந்திருப்பார். இவரது இப்போதைய நடவடிக்கையிலேயே அப்போது எப்படி இருந்திருப்பார் என்று விளங்கிக்கொள்ளலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் பேச்சு நல்ல ஆக்ரோஷமாக இருக்கிறது. இலங்கையில் எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார். ஜிஹாத் குழுக்களை வழிநடாத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது என்னமோவெல்லாம் பேசுகிறார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதுக்கு ஏன் இவர் பெண் பித்து பிடித்து அலைகிறார். இவரை எல்லாம் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்? எதட்கும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுக்கும் அதை செய்தாலும் செய்து விடுவார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் கிறிஸ்தவர்கள் கோட்டும் சூட்டும் அடித்துக்கொண்டும் , கிறிஸ்தவ பெண்கள் சாரியை விட்டுவிட்டு கடடை சடடையுடனும் திரிய வேண்டும். இந்துக்கள் எல்லாம் வேட்டியும் சடடை இல்லாமலும் திரிய வேண்டும். இவர்களுக்கு மட்டும்தான் கலாச்சாரம், மற்றவர்களுக்கு இல்லையாக்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக இப்போது பெரிதாக அப்படி இல்லை. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இது கூடிக்கொண்டு போகின்றது. அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரிதான் உடுத்துவார்கள். இப்போது கிழவிகளும் கருப்பு உடை அணிந்து முகத்தையும் மூடிக்கொண்டு திரியிதுகள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பொதுவாக இஸ்லாமிய மதம்தான் பெண்களின் கல்வி, சுதந்திரம் பற்றி கட்டுப்பாடுகளி விதிக்கிறது என்று நினைக்கிறேன். அபிகானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசம். நீங்கள் இந்த விடயத்தை அறிய குரான் , ஹதீஸ் போன்றவற்றை படிக்க வேண்டும். இவை முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக கூறுகிறார்கள். முஹம்மது அவர்கள் ஆயிஷாவை மணம் செய்யும்போது அவருக்கு 12 வயதுதானாம். இன்னும் நிறைய பெண்களை மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு பெண்களை கண்டவுடன் அவரால் கட்டுப்படுத்த முடியாது போலதான்தெரிகின்றது. ஒரு முறை இவர் தனது பெறா மகனின் வீட்டுப்பக்கம் போனபோது மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுவிடடார். பெறாமகனும் வீட்டில் இல்லை. இவரால் பொறுக்க முடியாமல் தன்னை இழந்து விடடார். இதெல்லாம் அங்கு கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மற்றவர்களும் தன்னைப்போல இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பெண்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். இவரைத்தான் அந்த முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். அல்லாஹு அக்பர். நிறைய சேதாரமோ? சேதாரத்தை வைத்துதான் யார் வைத்தது என்று சொல்லலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த காத்தான்குடி காரர்கள் நாலு பேரீச்ச மரம் நடடவுடன் தங்கள் சவூதி, கத்தாரில் இருப்பதாக நினைப்பு. இவர்களும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலையை பின்பற்றுபவர்கள்தான். ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரிகளின் திடடமிடுதலும் இங்கிருந்தால் தொடங்கியது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இவர்கள் ஆர்ப்பாடுடம் படுவதில் ஆச்சரியம் இல்லை. அரசாங்கத்துக்கு இது தெரிந்தாலும் தேர்தல் நெருங்குவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்லாமியர்களின் ரத்தத்தில் பயங்கரவாதம், மதவாதம் பிறந்தவுடனேயே ஊடடபடுகின்றது. இன்று அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களை உயிருடன் எரித்தது, குழந்தைகளின் தலையை வெட்டி கொன்றது, பொது மக்களை கொலை செய்தது, கடத்தியது போன்ற செயல்களை எந்த முஸ்லீம் நாடும், முஸ்லீம் மக்களும் கண்டிக்க தயாராக இல்லை. அது முஸ்லிம்கள் என்று வரும்போது எந்த பயங்கரவாதமும் அவர்களால் நியாயம் படுத்த படும். மேற்கத்திய நாடுகள் இன்னும் முஸ்லிம்களை நம்பி அவர்களுக்கு வதிவிட விசா வழங்கி அவர்கள் நாட்டுக்கே ஆபத்தை தேடி கொள்ளுகிறார்கள். உலகுக்கே ஒரு சாபக்கேடு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்போதைக்கும் அழிவுதான். காசாவை விட்டுக்கொடுத்ததுதான் இஸ்ரேலுக்கு அழிவு , ஈரானுக்கு கொண்டாடடம். எனவே அது மீண்டும் நடக்காது. சினாய் , ஜோர்டான் போன்ற பகுதிகள் ஒரு நாட்டுடன் சம்பந்தப்படட விடயம். ராஜதந்திர ரீதியாக அது நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை இல்லை. மேலும் சினாய் வனாந்தரத்தை வைத்திருப்பதில் பிரயோசனம் இல்லை. இப்போதும் கூட அங்கு மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஹமாஸ் போன்ற ISIS போன்ற பயங்கரவாதிகளுக்கு கொடுப்பதென்பது மஹா தவறு. பாலஸ்தீன அதிகார சபையும்கூட அவர்களிடம் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விட்ட்து. அது ஒரு டம்மி கூடடம். இரான், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. இஸ்ரவேலே அவர்களிடம் அடி வாங்கும்போது இவர்கள் எம்மாத்திரம். எனவே நிச்சயமாக முதலில் ஹமாஸ் அழிக்கப்படும். பின்னர் காஸ்ஸா கட்டுக்குள் கொண்டுவரப்படும். கோலான் குன்று இஸ்ரவேலுக்கு அதன் பாதுகாப்புக்கு முக்கியம் எனவே அதனை விட்டுக்கொடுக்க மாடடார்கள். லெபனான், சிரிய பகுதிகள் தேவைப்பட்ட்தால் மீண்டும் கைப்பற்றப்படும். அது அந்தந்த நாடுகளின் செயல்பாட்டில்தான் இருக்கின்றது. அவைகள் அகண்ட நாடுகள். அவைகளுக்கு அகண்ட தேசம் தேவை இல்லை. இஸ்ரவேல் சிறிய நாடு. அவர்களுக்குத்தான் அகண்ட தேசம் தேவை. எனவே அருகில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட தேசம் அமையும். அமைய வேண்டும். 😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நிச்சயமாக இந்த சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடாது. ஹமாஸ், ஜிஹாதி பயங்கர வாத குழுக்கள் அழிக்கப்படுவார்கள். இதை விடடாள் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு இந்த பயங்கரவாதிகளை அழித்தால் தங்களது பிடி தளர்ந்துவிடும் என்று நன்றாகவே தெரியும். எனவே அதட்கு இலகுவில் அனுமதிக்கமாடடார்கள். இருந்தாலும் இந்த முறை இஸ்ரேல் அதை செய்து முடிப்பதுடன் அகண்ட இஸ்ரவேலயும் உருவாக்கும். சிரியா, லெபனான் நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட இஸ்ரேல் உருவாக்கப்படும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் தமிழர்கள் இந்தியாவுக்கு செய்த தீமை என்ன? உளவு தகவல்களை இந்தியா இலங்கைக்கு வழங்கி போராளிகளைஅழித்தார்கள். குறிப்பிடட அளவு ஆயுதம், பயிட்சிகளை அரசுக்கு வழங்கினார்கள். ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக இருக்குமோ? பாலஸ்தீனர்கள் இலங்கையை ஆதரித்தார்கள். அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகள் இலங்கையை ஆதரித்ததுடன் ஆயுத உதவியும் வழங்கினாரக்ள். தமிழர்கள் அவர்களுக்கு செய்த அநியாயம் என்ன? காத்தான்குடியில் முஸ்லிம்களை கொலை செய்ததாக இருக்குமோ? ராஜிவ் காந்தி, முஸ்லிம்கள் விடயத்தில் அப்படி நடக்க காரணம் என்ன? ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிரும் சமமுமான தாக்கம் உண்டு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆமாம் அது அவர்களது சாபம்தான். பரிசுத்த வேதகாமத்தின்படி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அந்த சாபத்தை தேடினார்கள். இயேசுவை சிலுவையில் அறையும்படி கொண்டு சென்றபோது அவருக்கு பின்சென்ற அநேகர் அழுது புலம்பிக்கொண்டு போனார்கள். அப்பொழுது இயேசு கூறியது எனக்காக அழ வேண்டாம் , உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். அந்த சாபம் வந்து பலித்தது. பின்னர் நடந்தது எல்லாமே சரித்திரம். எப்படி இருந்தாலும் வேதத்தின்படி மீண்டும் அவர்கள் தங்கள் ராஜ்யத்தில் குடியேறி ஆட்சி செய்ய வேண்டும். இப்போது அது நிறைவேறிக்கொண்டு வருகின்றது. வனாந்திர பூமியை செழிப்புள்ள நிலமாக மாற்றியவர்கள் அவர்கள். அவர்களை இப்போதைக்கு யாரும் நினைப்பதை போல அவர்களை அழிக்க முடியாது. எல்லா அரபு நாடுகளும், ருசியா , சீன வந்தாலும் அழிக்க முடியாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் முழுவதும் ஒரு அமைதி உருவாகி அவர்களது தேவாலயம் கடடப்படும். அப்போது 666 இலக்கம் யாவருக்கும் தயாரிக்கப்படும். அதன் பின்னர் யூதர்களுக்கு அழிவு உருவாகும். யாரும் அதனை தடுக்க முடியாது. அது யூதருக்கு இக்கட்டு காலம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் நடப்பது மிகவும் அதிசயமானதாக இருக்கும். சில வேளைகளில் நான் எழுதுவது சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இது நடக்கும்.