Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1986ம் ஆண்டு புலிகளால் தாக்கப்பட்டு சேதமடைந்த 4 கடற்கலங்கள் தொடர்பான தகவல் சேர்க்கப்பட்டுள்ளது
  2. மட்டக்களப்பு காவல் நிலையத்திற்குள் கைக்குண்டை வீசும் பச்சை வரி அணிந்துள்ள புலிவீரனொருவன். 1990
  3. Zubin Karkaria CEO and Founder of VFS Global Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian https://en.wikipedia.org/wiki/VFS_Global இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான் 🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
  4. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 29/12/1990 பக்கம்: 1 ஊர்காவற்படை கைது செய்த இருபத்தொரு தமிழர்கள் பொலிஸில் ஒப்படைப்பு (மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வாழைச்சேனைப் பகுதியில் முஸ்லிம் ஊர்காவற் படையினரால் கைது செய்யப்பட்ட இருபத்தொரு தமிழர்கள் சிறிலங்காப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம் ஊர்காவற்படையினரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களை 20 ஆம் திகதியன்று சிறிலங்காப் பொலிஸார் விடுவித்திருப்பதாகத் தெரிகின்றது. ******
  5. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 25/12/1990 பக்கம்: 1 தமிழர் சுட்டுக் கொலை (அம்பாறை) அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப்பொதுமகன் ஒருவர் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த தவம் என்பவரையே ஊர்காவற் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். (மு) ******
  6. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 20/12/1990 பக்கம்: 1 3 தமிழர் ஊர்காவற்படையால் ஆலையடிவேம்பில் கொலை (அம்பாறை) அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று காலை ஐந்துமணியளவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு என்னுமிடத்தில் வைத்து சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். (மு) *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1990 பக்கம்: 1 இரு தமிழர்கள் வெட்டிக்கொலை திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் கடந்த 14 ஆம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினர் இரு தமிழர்களை வெட்டிக்கொலை செய்துள்ளனர். உப்பூறல் பகுதியைச் சோர்ந்த ந. தம்பிராஜா (24 வயது) த.விஜயசிங்கம் (40 வயது) ஆகிய இருவருமே வெட் டிக் கொல்லப்பட்டுள்ளனர். [உ-5] ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.