Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-53-பேருக்கு-கொரோனா/175-250988
  2. தொற்றாளர் எண்ணிக்கை 1,206ஆக அதிகரிப்பு இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,206ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/தறறளர-எணணகக-1-206ஆக-அதகரபப/175-250910
  3. கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 1,140ஆக அதிகரிப்பு இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,140ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 674 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று இனங்காணப்பட்ட 51 பேரில் 49 பேர் குவைட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களெனவும் ஒருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பவரெனவும் ஒருவர் கடற்படை வீரரெனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1-140ஆக-அதகரபப/150-250796
  4. இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ! இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : அடையாளம் காணப்பட்ட 12 பேரும் குவைத்திலிருந்து வந்தவர்களாம் !
  5. கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !
  6. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 27 தொற்றாளர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 15 பேர், குவைத்திலிருந்து திரும்பிய ஒருவர், 11 கடற்படையினர்
  7. கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் இலங்கையும்
  8. கொவிட்-19 தடுப்புமருந்து சோதனையில் நம்பிக்கையளிக்கும் ஆரம்ப முடிவுகள் சிறிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்களில் கொவிட்-19-க்கு எதிரான சோதனை தடுப்பு மருந்து முதலாவது சிகிச்சை சோதனைகளில் இருந்து நம்பிக்கை அளிக்கும் ஆரம்ப முடிவுகளை ஐக்கிய அமெரிக்க உயிரியல் நிறுவனமாக மொடெர்னா நேற்று பதிவுசெய்துள்ளது. கொவிட்-19-இலிருந்து குணமடைந்தோரிலிருந்து அவதானிக்கப்பட்ட நோயெதிர்ப்பு பதிலளிப்பொன்றை தடுப்பு மருந்து mRNA-1273 பெற்ற எண்மரிடம் இத்தடுப்புமருந்து வெளிப்படுத்தியதாக மொடெர்னா தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த செய்தியை வரவேற்றுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் என்ன முடியுமென்பது நம்பமுடியாதெனவும், தான் முடிவுகளைப் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார். இதேவேளை எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தடுப்புமருந்தானது அதன் நுரையீரல்களில் கொவிட்-19 பிரதியிடுவதை தடுத்ததாக மொடெர்னா தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பு மருந்து தயாரிப்பில் ஏறத்தாழ அரை பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்ததுக்குள் 300 மில்லியன் தடுப்புமருந்துகளை ஐக்கிய அமெரிக்க சனத்தொகையைப் பாதுகாப்பதற்காக வேண்டுகின்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் மூலமாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன், பிரான்ஸின் சனோஃபிக்கு நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமையாக தடுப்புமருந்தொன்று கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகும் என்ற நிலையில், கொவிட்19-ஆலான அதிக உயிரிழப்புகள் இதை விரைவாக்கியுள்ளது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கவட-19-தடபபமரநத-சதனயல-நமபககயளககம-ஆரமப-மடவகள/50-250503
  9. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர் http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-28-பரகக-கரன-வரஸ-தறற/150-250487
  10. கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 424 பேர் தொடர்ந்தும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 540 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தறறளரகளன-எணணகக-ஆயரதத-அணமததளளத/175-250434
  11. விடுதலை விளக்கை அணையாமல் காப்போம். மண் காக்க தன்னின்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் வீர வணக்கம்! தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.