Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. COVID 19 இற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கிய உலக தலைவர்களில் கோத்தபாயா ராஜபக்சே 9 ஆவது இடம் பிடித்ததாக The Morning என்கிற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது .இந்த ஊடகம் ராஜபக்சே குடும்பத்தின் நெருக்கமான சகவாக கருதப்படும் Derana ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dilith Jayaweera என்பவருக்கு சொந்தமானது. இந்த செய்தி தமிழ், ஆங்கில ஊடகங்களில் எந்தவொரு Background checks யும் செய்யப்படாமல் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது இந்த செய்தி www.cmawebline.org என்கிற இணையதள ஆய்வை ஆதாரமாக கொண்டு வெளியிடப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது . இலங்கை 9 ஆவது இடம் பிடித்தாக செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் இலங்கை Covid 19 ஐ கையாண்டது பற்றிய தகவல்கள் (Reference) www.healthreviewglobal என்கிற இணையதளத்தில் இருந்தது பெறப்பட்டதாக (Citation) சொல்லப்பட்டு இருக்கிறது . ஆனால் குறிப்பிட்ட ஆய்வில் இலங்கை பற்றி Reference ஆக சொல்லப்படும் www.healthreviewglobal என்கிற இணையதளம் March 19, 2020 திகதி உருவாக்கப்பட்டு இருக்கிறது . அதாவது ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளத்திற்கு பதிவு செய்யப்பட்ட எந்த முகவரியும் இல்லை . தொடர்பு கொள்ளுவதற்கான வசதிகள் , இணைய தள நிருவாகிகள் பற்றிய எந்த தகவல்களும் இல்லை. இதுமட்டுமல்லாது ஆய்வை செய்ததாக சொல்லப்படுகிற Certified Management Accountants, Australia நிறுவனத்தின் இலங்கை தலைவராக முன்னாள் SEC Chairman, Nalaka Godahewa என்பவர் இருக்கிறார். இவர் நிதி முறைகேடு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர், இப்போது ராஜபக்சே குடும்பத்தின் கட்சியின் வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் களம் காண்கிறார் இதுமட்டுமல்லாது CMA Australia இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள GRID Index: Tracking the Global Leadership Response in the COVID-19 Crisis என்கிற இந்த ஆய்வில், ஆய்வு ஒன்றின் அடிப்படை விடயங்கள் (Methodology, Data Collection) என எதுவும் இல்லை. எவ்வாறு GRID INdex உருவாக்கப்பட்டது என்கிற விடயம் கூட இல்லை. Reference Section இல் எந்தவொரு Reliable Source யும் இணைக்கப்படவில்லை கட்டுரை வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த ஆய்வில் தெற்காசியா பற்றி South Asia ஒரு பகுதி இருக்கிறது .இதில் இந்தியா பற்றி 8 Paragrapgh எழுதப்பட்டு இருக்கிறது .இறுதி Paragrapgh இல் இலங்கை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது . இது தவிர வேறு எந்த தகவல்களும் இல்லை கோத்தபாயா ராஜபக்சே தரப்பின் இந்த மோசடியை Colombo Telgrapgh என்கிற ஆங்கில இணையதளம் இன்று அம்பலப்படுத்தி இருக்கிறது .ராஜபக்சே தரப்பு இந்த மோசடியை செய்ய இரண்டு பிரதான காரணங்கள் இருக்கலாம் 1. சில நாட்களுக்கு முன்னர் லண்டனை தளமாக கொண்ட Deep Knowledge Group என்கிற ஆய்வு நிறுவனம் ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் Covid 19 தொடர்பான ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்த்து இருந்தது . அத்துடன் Forbes என்கிற பிரபலமான சஞ்சிகை DKG நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் 40 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை. 2. உலக வங்கியின் தெற்காசியா பிராந்தியத்திற்கான Chief Economist Hans Timmer தெற்காசியா நாடுகளில் ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள போகிற ஆபத்தை வெளிப்படுத்தி இருந்தார் .குறிப்பாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி (Negative GDP) வீதம் ஏற்பட போகும் தெற்காசியா நாடுகளின் பட்டியளில் இலங்கையை இணைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் ராஜபக்சே குடும்பம் அரசியல் இலாபங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பதற்கு கோத்தபாயா ராஜபக்சே 9 வது இடம் என்கிற செய்தி ஒரு சான்று மட்டுமே ..
  2. நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. பாடல்: இப்படி மழை அடித்தால் படம்: வெடி இசை: விஜய் அன்ரனி பாடியவர்கள் : கார்த்திக், சைந்தவி வரிகள்: நா. முத்துக்குமார் இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப்பேன் இப்படி நீ சிரித்தால் நான் எப்படி உயிர் பிழைப்பேன்.. ஓ ஹோ.. ஓ ஹோ.. இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்.. === இப்படி இப்படியே வழி மறித்தால் எப்படி எப்படி நான் நடந்திடுவேன் இப்படி எப்படியே முகம் சிவந்தால் எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன் இப்படி இப்படியே பூ கொய்தால் எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன் இப்படி இப்படியே தடை விதித்தால் எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்.. ஓஹோ..ஓஹோ.. ==== இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்.. ==== இப்படி இப்படியே பூட்டிக்கொண்டால் எப்படி எப்படி நான் திறந்திடுவேன் Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ ஸேன் அட் மன்ய் டிமெச் ணொட் ரெலெவன்ட் ஓffஎன்சிவெ Cஒவெர்ச் சொன்டென்ட் Bரொகென் றேPஓற்T THஈஸ் ஆD Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ ஸேன் அட் மன்ய் டிமெச் ணொட் ரெலெவன்ட் ஓffஎன்சிவெ Cஒவெர்ச் சொன்டென்ட் Bரொகென் றேPஓற்T THஈஸ் ஆD இப்படி இப்படி நீ அடம்பிடித்தால் எப்படி எப்படி நான் விலகிடுவேன் இப்படி இப்படியே கிரங்கடித்தால் இப்படி இப்படியே நான் உறங்கிடுவேன் இப்படி இப்படி நீ காதலித்தால் எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்.. ஓஹோ…ஓஹோ.. === இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்..
  4. வாதவூரான், பாஞ் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. தக்காளி சாதம் சுவையாக செய்வது எப்படி?
  6. பிழை எனில் பிழை என நிறுவுங்கள்.
  7. பாடல் : எள்ளு வய பூக்கலையே இசை : G.V. பிரகாஷ் குமார் பாடியவர் : சைந்தவி பாடலாசிரியர் : யுகபாரதி எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தய்யா தாங்காம நீயும் போனா தப்பய்யா எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும் கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும் தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெல்லுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.