Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. படம்: பட்டனத்தில் பிரவேசம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்: வான் நிலா நிலா
  2. வசி, இந்த பாடல் தானே. http://video.google.ca/videoplay?docid=372...eXpBg&hl=en
  3. வெற்றிகொடி கையிலெடு
  4. பாடல்: நிவேதா .... இசை: மரகதமணி குரல்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் படம்: நீ பாதி நான் பாதி
  5. பாடல்: செஞ்ஞோறிட்டா இசை: யுவன் சங்கர் ராஜா படம்: பூவெல்லாம் கேட்டுப்பார் குரல்: உன்னி கிருஸ்ணன்.
  6. இனியவளுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள். இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்கள்.
  7. (கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு) கணவன்: அன்பே, வந்துட்டேன் மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா? கணவன்: BAD COMMAND OR FILE NAME. மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே? கணவன்: ABORT,RETRY,IGNORE. மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே? கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME. மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன். கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED. மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி. கணவன்: DATA TYPE MISMATCH. மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல. கணவன்: BY DEFAULT. மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: HARD DISK FULL. மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க? கணவன்: UNKNOWN VIRUS DETECTED. மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா? கணவன்: TOO MANY PARAMETERS. மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE. மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்! கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER. மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு. கணவன்: SHUT DOWN THE COMPUTER. மனைவி: நான் போறேன். கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
  8. வசி, இன்று தான் இப்பகுதிக்கு வந்துள்ளேன். நீங்கள் கேட்ட பாடல் கிடைத்தால் இணக்கின்றேன். நன்றி. பொறி கக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  9. எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே நீ நடக்கும் போது உன் நிழலும் மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன் உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால் குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன் உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால் உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும் என் பெயரைதான் யாரும் கேட்டல் உன்பெர் சொல்கிரேன் ஒரே ஒரு உடலில் இருஇதயம் காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும் நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
  10. பாடல் : விடிகின்ற பொழுது படம்: ராம்
  11. பாடல்:வயது வா வா படம்: துள்ளுவதோ இளமை இசை: யுவன் சங்கர் ராஜா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  12. பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சிக் குடிக்கும். * கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். * புறா ஓய்வெடுக்காமல் 1000 கி.மீ. வரை பறக்கும். * நீண்ட நேரமும், நீண்ட தூரமும் பறக்கும் ஒரே பறவை புறா. * மனிதன் ஆயுளில் சுமார் 23 வருடம் தூங்குகிறான். * பிறந்த குழந்தை நாளொன்றுக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் வரை தூங்குகிறது. * மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் நாளொன்றுக்கு பதினோறு மணி நேரம் வரை தூங்குகின்றது. நன்றி: முத்தமிழ்மன்றம்
  13. பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் (பார்த்தேன்..) இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே கட்டழகு கன்னத்தில் அடிக்க கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓட வில்லை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் தேவதையும் பேருந்தில் வருமா கனவா நனவா தோன்றவும் இல்லை நல்ல வேளை சிறகுகள் இல்லை நானும் அதனால் நம்பவில்லை நெற்றி என்ற மேடையிலே ஒற்றை முடியை ஆட வைத்தாய் ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய் மனதில் இத்தனை ரணமா அட வலியில் இத்தனை சுகமா அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) வேலை தேடும் இளைஞன் கேட்டேன் காதல் செய்யும் வேலை கொடு வந்த என்னை வேண்டாம் என்றால் என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உலர்ந்து போன எந்தன் வாழ்வை நாக்கின் நுனியால் ஈரமாக்கு உறைந்து போன எந்தன் இரவை ஓர பார்வையில் உருக விடு என்னை தவிர ஆண்கள் எல்லாம் பெண்களாகி போனால் கூட உன்னை தவிர இன்னொரு பெண்ணை உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை மனதில் இத்தனை ரணமா அட வலியில் இத்தனை சுகமா அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) படம்: பார்த்தேன் ரசித்தேன் இசை: பரத்வாஜ் பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி வரிகள்: வைரமுத்து
  14. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன் உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்.. ஒரு ஞாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே ஹேய்.. (உன் பார்வையில்..) ஆஹா எது இதுவோ எது இதுவோ உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் ஏன் என்று நான் சொல்லுவேன் இது அதுவோ.. ம்ம்ம்... இது அதுவோ சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களோ பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும் ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேர் ஆசைதான் லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே (உன் பார்வையில்..) ஓஹோ உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்று நீ காட்டினாய் இதயத்தில் நீ இருப்பதனால் நான் தூங்கும் நேரத்தில் என் உள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் கண்ணாடி நீ கடிகாரம் நான் உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன் காதல் எனும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான் லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே ஹேய்.. (உன் பார்வையில்..) படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் இசை: தேவிஸ்ரீ பிரசாத் பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
  15. அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன் செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன் இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன் அப்பறம்நான் என்ன சொல்ல என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன் சித்திரையில் என்ன வரும்? வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்? நித்திரையில் என்ன வரும்? கெட்ட சொப்பனங்கள் முட்டவரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்? தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் (சித்திரையில்..) பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல (சித்திரையில்...) கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற....... யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி.... (சித்திரையில்...) படம்: சிவப்பதிகாரம் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வர்ணலதா, மாலையம்மா வரிகள்: யுகபாரதி
  16. பாடல்:ஒரு காதல் தேவதை இசை: சங்கர் கணேஸ் 'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது ஒன்றானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் யாருக்கு யாருறவு யாரறிவாரோ என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது இயல்பானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் லலலாலலாலலா லாலலலாலா லலலாலலாலலா லாலலலாலா
  17. வன்னி மண்ணிலே மயில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  18. பாடல் : கண்ணன் வரும் வேளை படம்: தீபாவளி இசை: யுவன் சங்கர் ராஜா
  19. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ நீ என்னைப்போல் பெண்ணல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய் (கன்னிக்காய்..) மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய் (இரவுக்காய்..) உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய் ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய் (ஏழக்காய்..) சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ (உள்ளதெல்லாம்..) கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா படம்: பலே பாண்டியா இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா வரிகள்: கண்ணதாசன்
  20. படம்: கர்ணன் பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி இசை: வித்தியாசாகர் பாடல்: மலரே மௌனமா
  21. ஆமாம் ஈஸ். தமிழை கொல்ல என வட இந்தியாவில் இருந்து ஒரு படையே கிளம்பியுள்ளது. உ +ம் : உதித் நாராயணன் கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட..தா....(2) கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக்காரிங்க (கத்தாழ கண்ணால ) தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவெனப் பற்கள் கண் கூசுதே பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் ( கத்தாழ கண்ணால ) படம்: அஞ்சாதே இசை: சுந்தர் சி.பாபு பாடல்: கபிலன் பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்
  22. இந்திய ரகசியங்கள் இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில். இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப். இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி. இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர். 1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம். இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906. இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா. இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது. இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர். இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம். இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா. webulagam
  23. மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே (மேகமே..) தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே (மேகமே..) தந்தியில்லா வீணை சுரம் தருமோ தநிரிசா ரிமதநிச தநிபக தந்தியில்லா வீணை சுரம் தருமே புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ பாவையின் ராகம் சோகங்களோ ஆ....ஆ ஆ பாவையின் ராகம் சோகங்களோ நீரலை போடும் கோலங்களோ (மேகமே..) தூரிகை எறிகின்றபோது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் அதை எதற்கோ... ஓ... (மேகமே..) படம்: பாலைவனச் சோலை இசை: கங்கை அமரன் பாடியவர்: வாணி ஜெயராம்
  24. பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா? பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா? (பூங்குயில்..) சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா? சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு (பூங்குயில்..) ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா? கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன் என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா? இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா? மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு (பூங்குயில்..) ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசிச்சது பிடிச்சிருக்கா? கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நாம நனைஞ்சது நெனப்பிருக்கா? பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா? மாசம் போகும் பிடிச்சிருக்கா? வாழ்ந்து பார்க்க வழியிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றே பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றே பிடிச்சிருக்கு சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றே பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றே பிடிச்சிருக்கு படம்: நீ வருவாய் என இசை: SA ராஜ்குமார் பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.