Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9112
  • Joined

  • Days Won

    14

யாயினி last won the day on February 8

யாயினி had the most liked content!

About யாயினி

  • Birthday 03/30/1868

Contact Methods

  • AIM
    ----------------------------------------
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

யாயினி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

2.7k

Reputation

Single Status Update

See all updates by யாயினி

  1. கவிஞர் கண்ணதாசன்_ஒரு கல்லூரிக்_
    கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை
    வாசிக்க ஆரம்பித்தார்.
    அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது.
    அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
    வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.
    வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_
    வெகுநேரம் பிடித்தது.
    கைதட்டல்கள் முடிந்ததும்,
    கண்ணதாசன்சொன்னார்,
    'இன்று நான் வாசித்த_கவிதை நான்_
    எழுதியது அல்ல.
    உங்கள் கல்லூரி மாணவர்_ஒருவர் நேற்று_
    ஒரு கவிதை எடுத்துக்_கொண்டு வந்து_
    என்னிடம் காண்பித்தார்.
    அது மிக நன்றாக இருந்தது.
    எனவே நான் எழுதிய_கவிதையை அவரை_
    வாசிக்க சொல்லிவிட்டு_அவர் எழுதிய_
    கவிதையை நான் வாசித்தேன்.
    என் கவிதையை அவர் வாசிக்கும்போது_
    எந்தவித ஆரவாரமும் இல்லை.
    அவர் எழுதிய_கவிதையை நான் வாசித்தபோது_
    பலத்த வரவேற்பு.
    ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்_
    பார்க்கிறதே ஒழிய,
    சொல்லும் பொருளைப்_பற்றிக் கவலைப்படுவதில்லை.
    என்பதுதான்_உண்மை என்று புரிகிறது.''
    ஒரு பிரபலமானவன் முயலுக்கு மூன்று கால்கள்_
    மட்டும்தான்_என்று சொன்னாலும் ஆமாம் என்று சொல்லும்_
    சமுதாயத்தில் தான்_நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!!
    < ◆ > < ◆ >
     
     
     
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.