Everything posted by nilmini
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நானும் எதோ நல்ல விசயம் என்று விறு விறு என்று பார்த்தால் ........
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாதுகாப்பு அப்படி.... தேச நன்மையை கருத்தில் கொண்டு. எங்கட நாட்டை போல இல்லை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுனாமிக்கு கிடைச்ச பெருந்தொகை பணம் சிங்களவர்களுக்கே போய் சேரவில்லை. முழு நாடுகளும் சேர்ந்து கொடுத்த பணத்தை விட அமெரிக்கர்கள் தாமாக கொடுத்த பணம் அதிகம். எல்லாம் முதலை மாதிரி விழுங்கியாச்சு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் எனது அம்மம்மாவை நினைத்து சித்ரா பௌர்ணமியை அனுஷ்டித்தேன் . அம்மா என்னும் எங்களுடன் வசிக்கிறது ஒரு வரம்தான் நல்ல சுத்தமான யாழ்பாணத்து தமிழ். வெள்ளைக்காரர்களின் நான் கவனித்த ஒன்று. ஏதாவது ஒன்றை பிடித்து போய்விட்டால் அதை முழுமையாக செய்வார்கள்.
-
மலரும் நினைவுகள் ..
தங்களை இந்த யாழ் களத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்கு பதில் போட்டுள்ளேன். படிக்கவும். அப்பாவின் சொந்தங்கள் எல்லோரும் ஒருநாள் ஒன்று கூடல் வைக்கவேண்டும் . அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
-
மலரும் நினைவுகள் ..
தங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி. இருக்கும் வீடுகளோ வெறிச்சோடி இருக்கிறது, பெயர் பறிமாறப்பட்ட மனிதர்களோ இன்று இல்லை. எனது பெயர் முழுமையாக இல்லாவிட்டாலும் எனது வேலை தளத்தில் இருந்து பெயர், படம் வேலை அலுவலக தொலைபேசி, ஈமெயில் எல்லாமே இணையத்தளத்தில் எவரும் பார்க்கலாம். அதானல் தான் பெரிதாக பாதுகாப்பை பற்றி கவலை படவில்லை
-
மலரும் நினைவுகள் ..
மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her.
-
மலரும் நினைவுகள் ..
நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு
-
மலரும் நினைவுகள் ..
பழமைக்கு ஊரில் இப்ப இடமில்லை நாக்கிளி புழுவுடன் இருந்தால் சரி
-
மலரும் நினைவுகள் ..
எனக்கு மிகவும் பிடித்த மூக்கு பேணி
-
மலரும் நினைவுகள் ..
இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு
-
மலரும் நினைவுகள் ..
ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ? நாங்கள் பட்டா என்று சொன்னதாக ஞாபகம்
-
மலரும் நினைவுகள் ..
மலரும் நினைவுகள் கந்தர்மடம் யாழ்ப்பாணம்