Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43059
  • Joined

  • Days Won

    438

Everything posted by குமாரசாமி

  1. நாளை சென்னையில் நடக்கும் கிரிக்கட் போட்டியை காண வருபவர்கள் •குடிநீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது •கூலிங்கிளாஸ் அணிந்து வரக்கூடாது ...•பேனர்கள் கொண்டு வரக்கூடாது •கொடிகள் பிடிக்கக்கூடாது •செல்போன் வைத்திருக்கக்கூடாது •லேப்டாப் கொண்டு வரக்கூடாது •ரேடியோ வைத்திருக்கக்கூடாது •டிஜிட்டல் டைரி வைத்திருக்கக்கூடாது •கைப்பை, சூட்கேஸ் அனுமதிக்கப்படாது •தின் பண்டங்கள் எடுத்து வரக்கூடாது •பைனாக்குலர், இசைக் கருவிகள் கொண்டு வரக்கூடாது •தீப்பெட்டி வைத்திருக்கக்கூடாது •நாளிதழ், வேஸ்டு பேப்பர் அனுமதிக்கப்படாது •வெள்ளைப் பேப்பர், பேனா வைத்திருக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார்கள். இதைவிட நிர்வாணமாக வரவும் என்று ஒற்றைவரியில் அறிவித்திருக்கலாமே! யுத்தம் நடந்த காலத்தில் சிங்கள ராணுவம்கூட இந்தளவு கெடுபிடிகள் விதித்ததில்லை. FB
  2. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு அந்த பாலாற்றில் நீராட வா...
  3. நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்...
  4. இப்படி அன்னியோன்யமாக ஒன்றிணைந்து ஆடும் பழக்கம் நம்மவரிடம் இல்லை. Kurdish wedding காணொளியின் இறுதிவரைக்கும் பாருங்கள். அனைத்து வயதினரும் இணைந்து கொள்வார்கள்.
  5. "ஈ லோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாம எப்பவுமே ஜாலியா இருப்பது என்ட குருநாதர் மட்டுமே... ஜெய் நித்தியானந்தா..!!"
  6. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு சேர்த்து/சேமித்து வைக்கணுமா சார்?
  7. கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம்..முஹாரி ராகம் கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்... முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்... அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்...
  8. சுமேரியருக்கும்... தம்பி ராஜன்விஷ்வாவிற்கும்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. எல்லாத்தையும் விட இது ஆகப்பெரிய கொடுமையாய் இருக்கே சார்!!!!
  10. வேட்டி மடிப்பு குலைக்காத மாணிக்கங்கள். இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றது???????
  11. பாவப்பட்ட ஆண் நாயகன்... சிவனேயெண்டு தன்ரை பாட்டிலையிருந்தாலும்.....
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.