-
Posts
43059 -
Joined
-
Days Won
438
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by குமாரசாமி
-
தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
-
சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
குமாரசாமி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!- 89 replies
-
- 1
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
குமாரசாமி replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
மதிகெட்ட தமிழ்நாட்டு அரசியல். கண்ணீர் அஞ்சலிகள். -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.- 89 replies
-
- 2
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
விநாயகனே வினை தீர்ப்பவனே...! -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஓமோம்....அதெண்டால் உண்மைதான்😒 -
பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அடிச்சான் பார் ஆப்பு...🤣 டம்பியர் இனி அங்காலை இஞ்சாலை அரக்கேலாது...😎- 89 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
குமாரசாமி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? -
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
குமாரசாமி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
தகவல்களுக்கு நன்றி....👍 -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் ! இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣 ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்...... தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?- 89 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
குமாரசாமி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
How does a cargo ship magically lose all its power? Something seems off about this. -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குமாரசாமி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே.... 😋- 89 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட... அந்த குருவிகள் எந்த யூனியில் படித்திருக்கும் என ஒரு கணம் சிந்திப்பேன்.
-
கப்பலில் வருகின்ற கனவான்களின் நடிப்பை கணிப்புடனே சொல்கின்றேன் கவனமாய் கேள் தங்கமே கருணை எனும் மிகப்பெரிய கடலை தாண்டி புகழ் சேர்க்க வருவாரடி புலம்பெயர் செல்வச் சீமான்கள்.
-
நோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர் 🤣 படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர் எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர். நிற்க.... அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம். சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄
-
சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣
-
ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂
-
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
குமாரசாமி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒 இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎