சிறிலங்கா அரசு புலம்பெயர் தேசங்களில் தங்கியிருக்கும் புலிகள் சார்ந்தோரையும்,அதற்கு பணம் சேர்த்தோரையும் நாம் தடைப்பட்டியலில் வைத்திருக்கின்றோம். அவர்கள் அனைவரையும் சிறிலங்காவிற்கு அனுப்புங்கள் நாம் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்கின்றோம் என்றால் தியாகிகளாக தயாரா?
கொழுப்பு பிடித்த உக்ரேன் பிரச்சனையால் எம் இனத்தைப்போல் நாடு நாடாக அலையும் குர்திஷ் இன போராளிகள் மீண்டும் காட்டிக்கொடுக்கப்படுகின்றார்கள்.
நேட்டோ எனும் அழிவு இயந்திரம் தன்னை விரிவு படுத்த மாற்று சக்தி உருவாவது இயல்புதானே?