கேள்விக்கு மன்னிக்கவும். தமிழ்நாட்டில் அரசு ஒன்று இருக்கின்றதா?
வருவார் போவார் எல்லோரும் வாய்க்குவந்தபடி கதைத்துக்கொண்டு போகின்றார்கள்... அதுதான் கேட்டேன்.
ஒருவர் ஊழலை காரணம் காட்டி அரசியலுக்கு சுழி போடுகின்றார்.
அவரின் வயதை விட பழமை வாய்ந்தது இந்திய ஊழல் அரசியலும் வாழ்க்கையும் என்பது வேறு விடயம்.
இன்னொருத்தர் இதுவரை காலமும் கோமாவில் இருந்து விழித்தவர் போல் சிஸ்டம் சரியில்லையென சொல்லி பரிகாசம் செய்கின்றார்.
அந்த இருவரும் தமிழினத்தை பற்றி நியாயபூர்வமாக வாய்திறந்ததாக தெரியவில்லை.
அல்லது....
திரைக்கதைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா?