Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி!

இரண்டாவது மனைவி சாந்தாவை சந்திக்க முடியாத நிலையில் உண்டியலான்!

கடந்த சில வாரங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உண்டியலானிடமிருந்து மீட்க நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 2.00 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானிய பாதுகாப்புத்துறையினரின் அனுமதியுடன், வெம்பிளி ஈலிங் றோட்டில் அமைந்திருக்கும் ஆலய முன்றலில் நடைபெற இருக்கின்றது.

* ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படை!

* கடந்த 8 வருடங்களாக உண்டியலில் கொள்ளையடித்த பணங்களை திருப்பி ஒப்படை!

* ஆலயத்தை சமூக விரோதிகளின் சரணாலயமாக்காதே!

* பிறர் மனைவிகளை அபகரிக்காதே!

* ஆலயத்தில் காமலீலைகளை உடன் நிறுத்து!

* உண்டியல் பணத்தில் அரசியல் விபச்சாரம் நடத்தாதே!

* பொய்ப்பிரச்சாரங்கள், மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்களை நிறுத்து!

போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து "ஈழபதீஸ்வரர் அடியார்களினால்" நடாத்தப்பட இருப்பதாக எமது லண்டன் சிறப்பு செய்தியாளர் அறியத் தந்துள்ளார்.

இவ்வாலய மீட்பு தொடர் போராட்டங்களினால், பிரித்தானியாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஈழபதீஸ்வரர் அமைந்துள்ள பிரன்ற் கவுன்ஸிலில் தொழிற்கட்சி பாரிய தோல்வியடைந்த பின் நடைபெறும் இவ்வார்ப்பாட்டம் பல அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் போன்றோரின் கழுகுப் பார்வைகளுக்கு அகப்பட்டுள்ளது. ஆகவே இம்முறை பாரிய அளவில் இவ்வார்ப்பாட்டத்தை நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈழ்பதீஸ்வர அடியார்கள் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை இவ்வார்ப்பாட்டத்தில் இம்முறை லண்டனின் பல பகுதிகளிலிருந்தும் சைவத்தமிழ் ஆவலர்கள் பெருமெடுப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பாரிய ஆர்ப்பட்ட ஏற்பாடுகளில் தனது வேலைப்பழுக்களின் மத்தியிலும் ஈடுபட்டிருக்கும், ஈழபதீஸ்வர அடியாரான திரு இராஜனை (07751717097) தொடர்பு கொண்டபோது, அவர் "எமது கோரிக்கைகள் நிபந்தனையற்ற முறையில் உண்டியலானினால் ஏற்றுக் கொள்ளப்படும்வரை அடுத்த பிரித்தானிய பாரளுமன்ற தேர்தலுக்கு மேலேயும் தொடருமென சூழுரைத்தார்".

எமது செய்தியாளர் அனுப்பிய மேலதிக குறிப்பில்:.. இம்முறை ஈழ்பதீஸ்வரத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில், உண்டியலானின் மனைவி மஞ்சுளாதேவியும், மூன்று பிள்ளைகளும் கலந்து கொண்டு போர்க்கொடி தூக்க இருப்பதாக நமபகரமாக தெரிய வறுகிறது என அறியத் தந்துள்ளார். கடந்த சில காலங்களாக உண்டியலானின் காமலீலைகளாலும், புதிய காதலி சாந்தாவின் வருகையினாலும் மனமுடைந்த நிலையிலிருந்த மஞ்சுளாதேவி, பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்து நீதி கேட்டு வர இருக்கிறராம்.

இவ்வார்ப்பாட்டம் தொடர்பான முழுவிபரங்களும் வருநாட்களில் நிதர்சனமாகும.

http://www.nitharsanam.com/?art=17142

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

இன்று உண்டியலானுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்திக்கும் முன்னால் முகமூடி ஒருவருடன் தொலைபேசியில் கதைக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. நான் தான் ஜெயதேவன் என்று அறியாமல் பல உள்வீட்டு விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு அவிட்டு விட்டார். ...

... புலத்தில் கடந்த ஒரு வருடமாக உண்டியலானினால் ஆரம்பிக்கப்பட்ட "சைக்கோலொஜிக்கல் யுத்தம்", இன்று சுற்றிச் சுழன்று உண்டியலானையே பதம் பார்க்கத் தொடங்கியிருக்கிறதாம். இன்று உண்டியலான் மென்ரலி பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறாராம். கண்ட நின்ற இடங்களில் புலம்புவதும், அழுவதுமாக காணப்படுகிறாராம். தனது சுற்றம் சூழலை மட்டுமல்ல குடும்பத்தையும் பலமாக பாதிப்பதாக பிதற்றுகிறாராம். ...

ஓ உண்டியலானே!!

"விதைக்கும் போது தெரியாதோ??? அடுபடை என்று ஒன்றுள்ளதை!!!!"

ஓ ஈழ்பதீஸானே!!

இவ்வற்புதத்தை நிதர்சனமாக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள். உதல்ல துண்டைக்காணோம்! துணியைக்காணோம்! என்று நாய் ஓடுமட்டும் நீங்கள் தொடரத்தான் வேண்டும்! அதுவே ஈழ்பதீஸானின் சித்தமும்!!!!!!

அரகரகோகரா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

மண்டை பிழைத்த உண்டியலானே!

ஈழ்பதீஸான் ஏன் ....

* புல்லைப் படைத்து, மாட்டையும் படைத்தான்?

* மானையும் படைத்து, சிங்கத்தையும் படைத்தான்?

* நெல்லையும் படைத்து, மனிதரையும் படைத்தான்?

* ...

அவ்வாறே

* உண்டியலானையும் படைத்து, நிதர்சனமானவர்களையும் படைத்தான்?

.... தின்னத்தான்!!!!!!!!!!!!!!!!

இந்த சிம்பிள் தத்துவம் தெரியாமல்????? ஆண்டவனை நம்பு!!!! உண்டியலை நம்பாதே!!!! சமய ஆச்சாரங்களை நம்பு!!! விபச்சாரங்களை நம்பாதே!!!!

மீண்டும் தொடரும் ....

அரோகரா ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

உண்டியாலான் குழம்பி நாறத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. யாரோ ஒரு தலைவன் சொன்னானாம் "அவலம் தந்தவனுக்கு, அதை திருப்பிக் கொடு" என்று!! அதேபோல உண்டியலானுக்கு குடுக்கிறதைக் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும்!

ஈழ்பதீஸானே! உன் அருள் தொடர்ந்து "உண்டியலானுக்கு மணி கட்ட வெளிக்கிட்ட இளையர்களுக்கு" இருக்க வேண்டும்.

அரோகரா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

http://www.nitharsanam.com/?art=17228

சறியாண போட்றி! "உண்டியலான் கொக்கா" வெல்டேண் தங்கராஜா!!!

அரோகரா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.