Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லியில் மகளிருக்கான அவசர அழைப்பு எண் 181 ;முதல் நாளில் செயல்படாமல் போனதன் மர்மம்

Featured Replies

பெண்கள் செக்ஸ் கொடுமைக்கு ஆளாகும் போது அவசர உதவிக்கென அரசு சார்பில் அவசர தொலைபேசி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் முதல்நாளிலேய செயல்படாமல் போனது. அழைத்தால் வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது இதனால் மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.


கடந்த 16ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் வேண்டும் என மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்தியதால் டில்லி ஸ்தம்பித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷீத் அவசர எண் 181 என்ற பொது அழைப்பை உருவாக்கியுள்ளார்.இந்த தொலைபேசிக்கு அழைத்தவுடன் சிறப்பு வாகனம் மூலம் பாதுகாப்பிற்கும், சங்கடத்தில் சிக்கிய பெண்ணை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.துவக்க நாளை முன்னிட்டு இன்று டில்லி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த எண் இன்று முதல் நாளில் செயல்படாமல் போனது. வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது.


இது தொடர்பாக டில்லி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்; மத்திய அரசு முதலில் 167 என்ற எண்ணை தந்தது. இது எளிதாக நினைவில் கொள்ள முடியாது என்று 181 என்ற எண் கேட்கப்பட்டு பெறப்பட்டது. இன்று நெட்வொர்க் டெக்னிக்கல் பிரச்னை காரணமாக செயல்படவில்லை. விரைவில் சரி செய்யப்பட்டு விடும். முதல்வர் அலுவலக செயலக அதிகாரிகள் கண்காணிப்பில் இந்த அமைப்பு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

சிவசேனா கட்சி புதிய அமைப்பு :@@ இது போல பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் எதுவும் வரும் போது அழைத்தால் நாங்கள் உடனே வருகிறோம் என மறைந்த பால்தாக்ரேயின் சிவசேனா அமைப்பினர் இளைஞர் பிரிவினர் அறிவித்துள்ளனர், மும்பை, மற்றும் புனே பகுதியில் இது செயல்படும் . இதற்கான ஹெல்ப்லைன் எண் விவரம் வருமாறு: யுவசேனா ஹெல்ப்லைன்: 9004797777, 8097003407, 9967141777, புனே : 9604848959, 9823727505, 9922921212, 9422517490, 98900000018 மும்பை: 7738717273, 9867012697, 8097040973 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9-100700783.html

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று பாலியல் ஒரு பெரிய பிரச்சினையாப் போச்சு.. :D பின்னை.. பத்து வருசத்துக்குப் பிறகு ஒரு பாலியல் கொடுமை இந்தியாவில்.. :blink: சனம் பதைபதைக்காமல் என்ன செய்யும்??!! :D

  • தொடங்கியவர்
சிவசேனா கட்சி புதிய அமைப்பு :@@ இது போல பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் எதுவும் வரும் போது அழைத்தால் நாங்கள் உடனே வருகிறோம் என மறைந்த பால்தாக்ரேயின் சிவசேனா அமைப்பினர் இளைஞர் பிரிவினர் அறிவித்துள்ளனர், மும்பை, மற்றும் புனே பகுதியில் இது செயல்படும் . இதற்கான ஹெல்ப்லைன் எண் விவரம் வருமாறு: யுவசேனா ஹெல்ப்லைன்: 9004797777, 8097003407, 9967141777, புனே : 9604848959, 9823727505, 9922921212, 9422517490, 98900000018 மும்பை: 7738717273, 9867012697, 8097040973 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்து பெண்கள் இவர்களை அழைக்கலாம்  :D

பாலியல் வல்லுறவிலிருந்து காத்துக்கொள்ளவும், முடியாதவிடத்தும் ஒருசில டிப்ஸ்!
 
 நீங்கள் ஒரு காமுகனிடம் தனியாக மாட்டிவிட்டால் அவனுடன் ஒத்துழைப்பது போல நடியுங்கள். நான் உன்னுடன் ஒத்துழைக்கிறேன் ஆனால் செல் போனில் படமெடுக்காதே என்று கெஞ்சுங்கள்.அப்புறம் அவன் உங்களை ஓரளவு நம்பிவிடுவான்.எதை பற்றியும் கவலைப்படாதீர்கள்.அவன் ஆயத்தமாகும் போது  அதிரடியாக அவனின் விதைகளை  நசித்து கரையப்பண்ணினால் அவன் வண்டியிழுக்கும் மாடாகிவிடுவான்.(ஆண்மையை இழந்து விடுவான்)இதன் பின்  இவனிடமிருந்து பல பெண்களுக்கு பாதுகாப்பு.இல்லை யாரையும் கற்பழித்தபின் காமுகன் அகப்பட்டு கொண்டால் முன்பு கூறியது போல செய்யலாம்.அல்லது பாதிக்கப்பட்டவர் மூலமாக ஆணுறுப்பை அறுத்து எறிந்துவிடலாம்.இம்முறையை இந்தியாவில் ஆரம்பித்தால் உ+ம்:அரைவாசி அரசியல் வாதிகள் மற்றும் தொழில் வழங்குனர்கள் தெருப்பொறுக்கிகள் போன்றோருக்கு ஆணுறுப்பு இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.