Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நம் கண்முண் நடக்கும் கொலை இது.

Featured Replies

  • அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. 

    கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.

    நம் கண்முண் நடக்கும் கொலை இது. 

    தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவினை எதிர்க்க களம் காணவேண்டும். இல்லையெனில் மீண்டும் மீண்டும் நாம் பின்னடைவினை சந்திப்போம். 

    2009க்கு பின்பும் கட்சி, சாதி எனப்பிரிந்து நிற்கும் தமிழ்ச் சமூகம் தற்போதாவது ஒன்றிணைந்து நிற்குமா?...அல்லது தனித்தனி போராட்டங்களை நடத்துமா? 

    செய்தியைப் பரப்புங்கள். களம் காண ஒன்றிணையுங்கள்.

    Facebook Thirumurugan Gandhi ·

 

  • தொடங்கியவர்

1000317_616035495085335_769918192_n.jpg
இந்தியா தமிழீழ மக்களின் மீது தொடர்ச்சியாக தனது வன்மத்தை காட்டுகிறது. கடந்த வாரம் தான் சௌந்தர்ராஜன் குறித்த செய்தியை பகிர்ந்திருந்தேன். இன்று அவரும் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழ நேரு என்பவரும் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவு இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விமானத்தில் பயணிப்பதற்கான ஒரு வழி கடவு சீட்டு செய்வதற்காக இவர்களது பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் இவர்களிடம் பெறப்பட்டுள்ளது.

இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இவர்கள் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. 

அன்பான தோழர்களே தயவு செய்து இந்த தகவலை பரப்புங்கள். இந்த தோழர்களின் உயிரை காப்பதற்கு அனைவரும் களம் காணுங்கள்.

https://www.facebook.com/photo.php?fbid=608713002484251&set=a.256188451070043.71409.100000366696465&type=1&relevant_count=1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.