Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகைப்படங்களுக்கு ஏழேகால் லட்சம் ரூபாய் பரிசு- படங்கள் இணைப்பு

Featured Replies

gallerye_113439772_1035719.jpg
 
gallerye_113453153_1035719.jpg
 
gallerye_113506109_1035719.jpg
 
gallerye_11351366_1035719.jpg
 
gallerye_160254456_1035719.jpg
 
gallerye_160302209_1035719.jpg
 
gallerye_160313623_1035719.jpg
 
gallerye_160322917_1035719.jpg
 
 
 
கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர்.
புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர்.
இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட்டன.சர்வதேச அளவிலான புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்கலாம் ஆனால் படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களாக இருக்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் 1556 புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்று 3150 படங்களை அனுப்பியிருந்தனர்.
கோவை மருத்தாச்சலம் நெறிப்படுத்திய இந்த புகைப்பட போட்டியில் பங்கேற்ற படங்களை கணேஷ் சங்கர் தலைமையிலான மூத்த புகைப்படக்கலைஞர்கள் தேர்வு செய்து வழங்கினர்.
முதல் பரிசாக அரியானாவைச்சேர்ந்த சந்தீப் எடுத்த படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசும்,பெங்களூருவைச் சேர்ந்த யாஷ்பால்ரதோருக்கு இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயும்,பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி சித்தாராவிற்கு மூன்றாம் பரிசாக ஒன்றரை லட்ச ரூபாயும் மேலும் ஐந்து பேருக்கு சான்றிதழும் ஊக்கப்பரிசாக பத்தாயிரம் ரூபாயுமாக மொத்தம் ஏழேகால் லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது.
பரிசுத்தொகையினை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும்,தலைவருமான சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார்.பரிசு பெற்ற மற்றும் தேர்வு செய்யப்பட்ட படங்களின் கண்காட்சியினை ராஜ்யலட்சுமி ஜெயவர்த்தனவேலும் துவக்கிவைத்தார்.
கண்காட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ( 3ம் தேதி) வரை கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கில் நடைபெறும்.கண்காட்சி தொடர்பான விசாரணைகளுக்கு எல்எம்டபூள்யூ நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜனை தொடர்பு கொள்ளவும்,தொடர்பு எண்: 9842245057.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.