Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

என்ன இதுவோ என்னை சுற்றி ஏன் புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்

தோற்று போனேன் ஏதோ சுகம்

ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி

உன் கண்களோடு இனி மோதல் தானடி

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது

கண்களால் சுவாசிக்க கற்று தந்தது

பூமி சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது

இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது

ஓகோ காதலி என் தலையணை நீ என நினைத்துக்கொள்வேன்

நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன்

கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்

கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்

கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்

ஓகோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்

சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்

உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா

படம்: ஆனந்தம்.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த

நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

உன்னுருவம் கண்களிலே பதிந்ததினால்

கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழுகின்றேன் :)

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல் தொட்டில்கட்டியாடும் உள்ளம்

காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே

நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்று இங்கே இன்று

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா

தென்றலுக்கு மலரின் உள்ளம் புரியாதா

அள்ளி கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டிப்பிடித்தேன் தலையணையை

நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்

காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்

என்னில் உன்னை கண்டேன் நம்மை இரண்டென பிரிப்பது யார்

தேகம் அதில் ஜீவன் ஒன்று பிரிந்திட இருப்பது யார்

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்

ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்

படம்: Friends.

பாடியவர்: ஹரிகரன், பவதாரணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதானே எந்தன் பொன்வசந்தம்

புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

என் வாசல் ஹே வரவேற்கும் இன்னேரம்

உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் அன்னேரம்

பாதை முழுதும் கோடி மலர்கள்

பாடி வருமே தேவக் குயில்கள்

பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்

பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்

நீ ஆடை அணிகலன் சூடும் வேளையில் ரோஜா மல்லிகை வாசம்

முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்

சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாளும்

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலய மணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கு தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே

பறந்து செல்லும் பறவையை கேட்டேன்

பாடிச்செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் உன்னிடம் என்னை

இந்த மனமும் இந்த உறவும்

என்றும் வேண்டும் என்னுயிரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழிப் பனியில் ஊர்கோலம்

இந்த மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழிப் பனியில் ஊர்கோலம்

சொல்லத் துடிக்கின்ற சந்தோஷம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

சொல்லத் துடிக்கின்ற சந்தோஷம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

Edited by கறுப்பி

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்

புல் வெளிக்குள் நான் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதை கடையில் தேனீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி நான் இன்று வசிப்பேன்

வாழ்க்கையின் மறு பாதி நான் என்று வசிப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் வாசல் திறந்திடும் நேரம்

வாழ்த்திட நீண்டது வசந்தத்தின் கைகளடி

தஞ்சை கோபுரம் தானே தன் நிழல் பாரம்

தானேசுமப்பதை சரித்திரம் பேசுதடி

பிள்ளையின் பாரம் சுமப்பதனாலே

பெண்மைக்குதானே யோகமடி

படம் - சாசனம்

பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏனம்மா

விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா

இந்த தாழ்வார வீட்டுக்குள் தேவாரம் நீ

என் தாய் போல வாழ்கின்ற ஆதாரம் நீ

வழிந்தோடும் கண்ணீரை வேரோடு அகற்று

நூறு பூக்களும் ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்

இது தானடி ஓ........... இது தானடி

இரண்டு வீட்டுக்கு ஓர் வாசல் இங்கு காண்கிறோம்

நாம் தானடி ஓ........... நாம் தானடி

ஒரு சிலந்தி கூட்டமாய் பாச வலைகள் பின்னுவோம்

ஒரு வைக்கோல் கூட்டுக்குள் பல குருவியாய் வாழுவோம்

நம் கைகளிலே ஆயுள் ரேகை நூறு ஆண்டு அதிகரிக்கும்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு

பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

என்னால் உன்னால் காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம்


 எப்பொழுது 

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது

தலை முதல் கால் வரை இப்பொழுது

நீ தவறுகள் செய்வது எப்பொழுது

உன் இடைவெளி குறைந்தது இப்பொழுது

உன் இதழ்களை சுவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது

அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது

நீ எனக்குள் தொலைவது எப்பொழுது

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது

நீ பனித்துளி ஆவது எப்பொழுது

கொட்டும் மழை நான் இப்பொழுது

உன் குடிநீராவது எப்பொழுது

கிழக்கில் சூரியன் இப்பொழுது

உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது

நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் நமக்குத் தோழன், காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை, பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே ..

பொன்னூஞ்சல்தானே தாயின் மனம்

பூமெத்தைதானே தந்தை மனம்ஆராரோ

பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா..

மஞ்சம்டா... மஞ்சமடா...

மனம் வலிக்குதே உயிர் துடிக்குதே

தினந்தோறும் நிலவென்னை கொல்கின்றதே

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே

சாந்தம் சாந்தம் சாந்தம்

நெஞ்சே நெஞ்சே

சாந்தம் சாந்தம்

நீ வேணும் எப்போதும் நீ காற்றோடு காற்றான போதும்

நீ எங்கே என்றென்னை நான் பார்க்கின்ற ஒவ்வொன்றும் கேட்கும்

நேரம் போவதே தெரியாமல் பேசினோம்

பார்வை அம்புகள் சலிக்காமல் வீசினோம்

என்னை தனியாக அழவிட்டு நீ போனதேன்

என்னுள்ளே ஏதோ இரசாயண மாற்றங்கள் செய்தாய்

நீ யாரோ நான் யாரோ என்ற சொல்லாலே கொல்லாமல் கொன்றாய்

கண்ணை மூடினால் நீ வந்து சிரிக்கிறாய்

தூக்கம் என்பதே இல்லாமல் பறிக்கிறாய்

அடி நான் இன்று அடையாளம் இல்லாதவன்

ஒரு மங்கிய நிலவின் மடியினில் தூங்கிட ஆசைகள் கொண்டவளே

என் மடியினை விட அந்த வானம் பெரிதென நிலவிடம் சென்றவளே

படம்: காதலே சுவாசம்.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம்தான் தீ பிடிச்சி... வெண்ணிலா எரிக்கிறதே

வீணை தான் நரம்பரந்து வீதியில் அழுகிறதே

காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுபோல்

கடலில் கலக்கும் மும்பை நதிதான் உப்பாய் கரிப்பது போல்

மூங்கில் காடாய் எரிக்கின்ற போது குழல் தான் இசைதிடமோ

தண்ணீர் எல்லாம் வெந்நீர் ஆனால் தாமரை மலர்ந்திடுமோ

தீ :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் ?ஷண்பகத் தோட்டத்திலே

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி

பாவை தெரியுதடி

உன்னை சரணடைந்தேன் உன்னுள்னே நான் பிறந்தேன்

என்னில் உறைந்திருந்தேன் உன்னுள்ளே நான் கரைந்தேன்

கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்க

சுவாசம் காற்றை விட்டு உன்னையே தேடிச்செல்ல

தாயாக மாறிப்போனாயே வேராக தாங்கி நின்றாயே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே

பொன் மானே உன் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி...அ அ அ

பெண் மலரோடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்

பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா

காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓடும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓடும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

படம்: உயிரே.

பாட்டுக்குள்ளே பாட்டு போட்டியில் பங்கேற்பவர்கள் இலகுவாக பாடல்களை கண்டுபிடிக்க கூடிய வெப்:-

http://www.tamilsongs.net/page/build/songindex/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ

தெந்தேரிலாடும் பனி போன்ற முல்லை

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஆசையை மைவிழி ஓசையை

விழிகள் இரண்டு விளையாடி திரியுதே திரியுதே

இதயம் ஒன்று இடம்மாறி துடிக்குதே துடிக்குதே

நினைவினில் உன் முகம் பேசுதே இரகசியம்

நிலவிலே சூரியன் உதிக்குதே அதிசயம்

காதலியே சம்மதம் தந்தால் சிறகுகளும் முளைக்காதா

காதலனின் சிந்தனை வந்தால் உடலும் இனி இளைக்காதா

படம்: திருடி.

இரகசியமானது காதல் மிக மிக இரகசியமானது காதல்

இரகசியமானது காதல் மிக மிக இரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது

சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது

சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது

இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல

ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.