Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாலும் கேட்காத உலகமுங்க

சொல்லாமே போனாலும் புரியாதுங்க

இதில் முன்னாலும் போகாமே

பின்னாலும் போகாமே

முழிக்கிற கும்பல் ஏராளங்க

திரைப் படம்: ஆட வந்த தெய்வம்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்

என் காதல் தேவதையின் கண்கள்

நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளுக்குள்ளே மெல்ல மெல்ல

உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல

இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா

நெருப்பை விழுங்கி விட்டேன் ஓஓஓஓ அமிலம் அருந்தி விட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தரமறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

பெண்களின் உள்ளம் படுகுழி என்றேன் விழுந்து எழுந்தவன் யார்

ஆழம் அளந்தவன் யார் ஓஓஓஓஓஓ கரையை கடந்தவன் யார்

காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை

மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதியிலே

படம்: தீனா.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்

திருத் தேகம் நெருப்பாகும் தேனில் நனைந்தது என் உள்ளம்

பொன்னாரம் பூமாலை ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் அன்னேரம்

மங்கல வாழ்த்தொலி கீதம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை

காரணம் ஏன் தோழி?

காரணம் ஏன் தோழி?

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்

என்றவர் யார் தோழி?

இன்பம் கனவில் துன்பம் எதிரில்

காண்பது ஏன் தோழி?

காண்பது ஏன் தோழி?

யார் இவளோ யார் இவளோ தினம் தோறும் தேடினேன்

யார் இவளோ யார் இவளோ உயிர் பூவை சூடினேன்

வானவில்லின் தாய்போல தேவதேவி வந்தாளே

நாணம் என்னும் மறுதாணி உடலில் பூசி நின்றாளே

பூசுமஞ்சள் தேகத்தில் பால் வாசம் தருவாளே

கூறை பட்டு சூடியவள் மலர்க் கோலம் இடுவாளே

பூவே உன் மெட்டி சத்தம் நெஞ்சை தட்டியதே

மாங்கல்யம் தோழாட பாதம் தொட்டு பணிவாளே

ஆகாய தீபம் போல் விளக்கேற்ற வருவாளே

அவலோடு நான் தேட ஆடை நூலில் மறைவாளே

ஆசையோடு மடிசாய ஆயுள் ரேகையாவாளே

தாயே உன் பாசம் வந்து தொட்டில் கட்டியதே

ஊரே கைதட்டும் சத்தம் என்னை எட்டியதே

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டு தொட்டு தொட்டுச் செல்லும் ஐஸ் காத்தில

சுடச் சுட ஆசை வருகிறதே

துள்ளித் துள்ளித் துள்ளித் துள்ளி உந்தன் மடியிலே

பனித்துளி மனசு விழுகிறதே

நட்சத்திர நடுக்கம் கண்களிலே

மேகங்களின் ஒடுக்கம் கூந்தலிலே

ஒரு கிராம் மின்னல் இலையினிலே

நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே

நட்சத்திர நடுக்கம் கண்களிலே

மேகங்களின் ஒடுக்கம் கூந்தலிலே

ஒரு கிராம் மின்னல் இலையினிலே

அடி எப்படி நீ பிறந்த பூமியிலே

மனசே மனசே எதற்காய் மழை நாள் குயிலாய் அழுதாய்

மழையில் நுரையாய் உடைந்தாய்

மனசே மனசே எதற்காய் மௌனச் சிறையில் கிடந்தாய்

மலையை தனியே சுமந்தாய்

உன் காதல் நிலா அவள் உனக்கில்லையா

அவள் இல்லாவிடில் உயிர் கசப்பில்லையா

காதலை இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா

காதல் சிறகை கண்டு பறக்க சொன்னது வெளியே

காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே

ஒற்றை திங்கள் உன் மடியில் இருந்ததை நினைக்கினறேன்

ஒற்றை குயிலாய் நான் இன்று உன் நினைவினாலே வாழ்கின்றேன்

சிலருக்கு காதலை பிடிப்பதில்லை செடி என்று அடை மழை பார்ப்பதில்லை

காதல் என்றால் வலிதானே தவணை முறையில் இறந்தேனே

நிலவினில் உன் முகம் தினம் தினம் தோன்றி தீ அள்ளி வீசிடுமே

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்

தினம் தினம் ஒரு நாடகம்

காதல் கொண்ட வெள்ளம் ஒன்று

கவிதை எழுதிப் போனது

ஆசை கொண்ட உள்ளம் ஒன்று

ஆட்டி வைக்க வந்தது

அது பாசம் கொண்டது

இது மோகம் கொண்டது

இந்த வேஷமே மாறாதோ?

திரைப் படம்: இது எப்படி இருக்கு?

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

குறும்பில் வளர்ந்த உறவே என் உயிரில் விழுந்த திமிரே

மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே

உயிரில் இறங்கி வரவா உன் உடலில் கரைந்து விடவா

உறக்கம் திருடும் திருடா என் கனவில் பதுங்கியிருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா

இருவரின் ஆடை இமைகளேயாக இரவை நான் ஆழவா

Edited by யாழ்வினோ

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

குறும்பில் வளர்ந்த உறவே என் உயிரில் விழுந்த திமிரே

மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே

உயிரில் இறங்கி வரவா உன் உடலில் கரைந்து விடவா

உறக்கம் திருடும் திருடா என் கனவில் பதுங்கியிருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா

இருவரின் ஆடை இமைகளேயாக இரவை நான் ஆழவா

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே

உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே

கிள்ளிப் போகவே வந்தேன்

பக்கம் வந்த ரோஜாப்பூ பக்தன் என்று சொல்லியதால்

பூஜையறையிலே வைத்தேன்

அன்று காதலனாய் இன்று காவலனாய்

விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே

றோஜாவே றோஜாவே என் வீட்டு றோஜாவே

நான் பாடும் சங்கீதம் கேட்காமல் தூங்காதே

காற்றாடி போல சுற்றுகிறேன் ஆனாலும் வேர்வை கொட்டுகிறேன்

வெயில் நேரம் நிழலாவேன் மழை வந்தால் குடையாவேன்

நதியோர தோணி நான் பல பேரை கரை சேர்ப்பேன்

வருகின்ற சோகங்கள் நிதந்தரம் இல்லையே

சிறகுகள் சரி என்றால் வானம் பக்கம் தான்

அழகிய வானவில் தினந்தோறும் தோன்றுமே

நம்பிக்கை வைத்தாலே வாழ்க்கை சொர்க்கம் தான்

நேற்றிருந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது

இன்று வந்த சோகங்கள் நாளை எம்மை தொடராது

என்னை பறித்தால் மலராவேன் நான் புதைத்தால் விதையாவேன்

படம்: குபேரன்.

பாடியவர்: உன்னிகிருஸ்ணன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு எனக்கு பேர்த்டே

வீட்டுக்கு நீயும் வந்துடேன்

கிளிப்பி்ள்ளையே நீ பாட்டுப்பாட வா

அணில் பிள்ளையே நீ ஆட்டம்போட வா

கொஞ்சும் குயிலே தமிழ் கொண்டு வா

பாட்டு சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா

கேட்டுக்கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா

இளமையினில் கனவுகளில் மிதந்து சென்றேன்

தனிமையிலே அலை அடித்து ஒதுங்கி வந்தேன்

வானவில்லின் வரவு தனை யார் அறிவார்

வாழ்க்கை செல்லும் பாதையினை யார் உரைப்பார்

இருள் துவங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு

ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு

ஒளி இருக்கும் இடம் கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்

வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே

மழைச்சாரல் வந்து இசை பாடுதே

மலரோடு வண்டு உரையாடுதே

என்னோடு நீயும் பேசடி

மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்

மழைச்சாரல் வந்து இசை பாடினால்

(மலரோடு or மலர்) வண்டு உரையாடினால்

உன்னோடு நானும் பேசுவேன்

புல்லோடு இரவில் பனி தூங்குமே

சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே

கல்லோடு மறைந்து சிலை தூங்குமே

தூங்காது நமது தீபமே தூங்காடு நமது தீபமே

கடல் கொண்ட நீலம் கரைந்தாலுமே

உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே

முடியாத அண்டம் முடிந்தாலுமே

முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே

பாடியவர்: ஹரிகரன், மகாலக்ஷ்மி.

Edited by யாழ்வினோ

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா

இவள் தானா இவள் தானா இவள் தானா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா

இவர் தானா இவர் தானா இவர் தானா

வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா

கண்களிலே காதலர்கள் போர்க்களமா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்

என் இரவினை நீளமாய் கேட்கிறேன்

உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்

பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்

தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்

மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை

பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்

நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்

வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்

என் கண்களால் காதலை பேசுவேன்

சந்தன சிலையா செய்தது மன்மத கலையா

சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா

காதலே காதலே புது கவிதையா தாய்மடி

வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

பாடியவர்: ஹரிகரன், அனுராதா ஸ்ரீராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்

அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல்

ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா குரும்புகளில் மன்னனா

மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா

உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ மறைக்காமல் அதைச் சொல்லம்மா

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா

கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா

கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே

பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே

அடடடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா

இது என்னடி இதயம் வெளியே அலைகின்றதே காதல் இதுவா

எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகியே போகாதே போகாதே

போகாதே போகாதே நெஞ்சை அள்ளி போகாதே

போடாதே போடாதே பொய் வேசம் போடாதே

ஆகாய பந்தலிலே வானவில்லில் மாலை கட்டி

அழகான அம்புலிக்கு ஆரன்சு கலர் அனுப்பி

நிலவுக்கும் சூரியனுக்கும் சென்று முடிச்சுடுவோம்

பாலைவன தோட்டத்திலே பல விதமா பூ வளர்பேன்

பூவாச வார்த்தைகளிலே கவிதையாக நான் கொடுப்பேன்

குயில் எல்லாம் கூட்டி வந்து கோரஸ் பாட வைப்பேன்.

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்

மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்

நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இன்னேரம்

நடந்ததெல்லாம் மறந்து விட்டு அலை கடல் கரையுடன் விளையாடும்

நீரை பிரித்தாலும் வேறாகி போகாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதி எங்கே போகிறது ?

கடலைத் தேடி..

நாள் எங்கே போகிறது ?

இரவைத் தேடி..

நிலவெங்கே போகிறது ?

மலரைத் தேடி...

நினைவெங்கே போகிறது ?

உறவைத் தேடி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.