Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள் இல்லையென் கனவை மீட்டுத்தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒரு முறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்

நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்.

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

ராகங்கள் தீராது பாடாமல் போகாது வானம்பாடி ஓயாது

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்

தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்

நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்

குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான்வரை கேட்குமே என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே

மழை சிந்தும் நீரும் தேனே

மழை வந்ததாலே இசை நின்று போகுமா

புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா

அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே

குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே

நீ மின்சாரம் போல் என்னில் வந்து மோதிச் சென்றாயே

ஒரு பேனா முள்ளால் எந்தன் நெஞ்சில் எழுதிப்போனாயே

ஒரு சிற்பம் நீ தான் சிற்பி என்னை செதுக்கிப் பார்த்தாயே

நிலவில் இருந்தபடி நாம் மண்ணை பார்கையிலே

சீனச்சுவரழகு ஒரு கோடாக தோன்றுமே

(இது தவறான தகவல் அப்படி தெரியாது)

(ISS இல் இருந்து பார்க்கும் போது தெரியலாம்)

அன்பே உன் முத்தங்கள் சேமிக்கவே

அரசாங்க வங்கிக்குள் இடம் கேட்கிறேன்

கடவுள்கள் என் முன்பு வந்தாலுமே

உனக்காக முதல் பூயை நான் செய்கிறேன்.

படம்: லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்

பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்

என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்

என் காதல் தேவதையின் கண்கள்

நெஞ்சத்தில் பட்டுச் செல்லும் மின்னல்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல

உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல

இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்

என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும், அசையும்

வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும், மலரும்

கண்களிலே ஆசை நின்று தாளமிடும் - குமரி

கன்னத்திலே நாணம் வந்து கோலமிடும்

ஆசை ஆறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

தினம் ஆடி பாடலாம் பல சோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

முத்து மலை போலே சுத்தி வரும் பெண்கள் முத்த மழை தாராளம்

வந்த வரை லாபம் கொண்டவரை மோகம் உள்ள வரை நீ ஆடு

ஆகா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா

தினம் நீ தான் செண்டாகவே அங்கு நான் தான் வண்டாகவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை நம்பாதே - கண்களே

பெண்களை நம்பாதே - வீண்

பெருமை காட்டி

சிறுமை காக்கும்

பெண்களை நம்பாதே...

கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயைபோல்

உன்னை தாங்கவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

ஆ...

உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

இந்த வார்த்தைக்கே ஒருவித அர்த்தம் இல்லாததே காதல்

இரு பார்வைகள் மௌளனத்தில் பேசுகின்ற மொழி காதல்

இங்கே ???? சூரியன் ???? தோன்றிலும்

பாதை மாறிப் போகாது காதல் காதல் காதல் காதல்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்..

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..

சிரித்தாய் இசை அறிந்தேன்..நடந்தாய் திசை அறிந்தேன்..

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்..

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்...

அசைந்தாய் அன்பே அசைந்தேன்..

அழகாய் அய்யோ தொலைந்தேன்..

தேவதைக் கதை கேட்ட போதேல்லாம்

நிஜம் என்று நினைக்கவில்லை..

நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்

நம்பிவிட்டேன் மறுக்கவில்லை..

அதிகாலை விடிவதேல்லாம்

உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்..

அந்தி மாலை மறைவதேல்லாம்

உன்னை பார்த்த கிரக்கதில் தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி

கானலான கண்ணீர் காணவில்லையா?

ஓ நீயில்லாமல் நானா?

ஏரிக்கரைப் பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ?

பூ வசந்தமே நீ மறந்ததேன்?

ஆற்று மணல் மேடெங்கும் நான் வரைந்த கோலங்கள்

தேவ முல்லையே காணவில்லையே - இது

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை

ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

ஒரே ஞாபகம் உந்தன் ஞாபகம்

காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கு ஏது

ஒரே ஞாபகம் உந்தன் ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை

பகுத்தறி பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

கேள்வி :rolleyes:

கேள்வியின் நாயகனே...

பாட்டு முழுசாகத் தெரியாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியின் நாயகனே...

பாட்டு முழுசாகத் தெரியாது..

தேடலோடு பகிர்தல் அழகு.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியின் நாயகனே - இந்தக்

கேள்விக்கு பதிலேதய்யா?

இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை

எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்

எல்லோரும் பார்க்கின்றோம்

பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று

பாலருந்தும்போதா காளை வரும்?

சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த

இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்

தாலிக்கு மேலொரு தாலி உண்டா?

வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?

கதை எப்படி? அதன் முடிவெப்படி?

:rolleyes: இன்னிசை பாடி வரும் இளம்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை...

(பாட்டை எங்கம்மா தேடிப்புடிச்சே...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: இன்னிசை பாடி வரும் இளம்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை...

(பாட்டை எங்கம்மா தேடிப்புடிச்சே...)

அதை சொல்லமாட்டேனே விகடகவி.........

எந்த சொல்லில் பாட்டு தொடங்கனும் எண்டு சொல்ல வில்லையே விகடகவி நீங்க.

இன்னிசை பாடி வரும் இளம்

காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றுக்கு தூது விட்டு

கவிதைகள் பாடச் சொல்லு

நிலவுக்கு தூது விட்டு

தீபங்கள் ஏற்றச் சொல்லு

யாருமில்லாத ஆள் இங்கு

பூமியில் யாரும் இல்லை

கிழக்கு வெளுக்காத

கவிதைகள் சொல்லவா..

என் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓகோ...

ஓவியம் வரையவா..

உன் படம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓகோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா..

என் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓகோ...

ஓவியம் வரையவா..

உன் படம் வரையவா

இரண்டுமே ஒன்றுதான் ஓகோ..

ஓவியம் எண்டு தொடங்கும் பாட்டு இருக்கா :unsure:

ஓவியம் எண்டு இல்லையா..

அப்படின்னா மன்னிக்கவும்

சரி காவியம் எண்டு பாடுங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.