Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

 
 
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
 
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
 
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
 
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
 
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
 
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
 
அள்ளித் தந்த பூமி ....
 
சேவை செய்த காற்றே பேசாயோ 
 
ஷேமங்கள் லாபங்கள் தானோ 
 
பள்ளி சென்ற காலப் பாதைகளே
 
பாலங்கள் மாடங்கள் ஆஹா
 
புரண்டு ஓடும் நதிமகள்
 
இரண்டு கரையும் கவிதைகள் 
 
கனித்த காலம் வளைத்த இடங்களே
 
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள்
 
அள்ளித் தந்த பூமி ....
 
காவல் செய்யும் கோட்டை காணாயோ 
 
கண்களின் சீதனம் தானோ 
 
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே 
 
காரணம் ஆதனும் தேனோ 
 
விரியும் பூக்கள் பாலங்கள்
 
விசிறி ஆகும் நாணல்கள்
 
மரத்தின் வெறும் மகிழ்ச்சிப் படுக்கையே 
 
பழைய சோகம் இனியும் இல்லை 
  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆ சை   எண்ணமே மாறுமோ

 

தேடித்த் தி ரிந்தேன்   ஓடோடி வந்தேன்

செல்லகி ளியே கோபமா

தேடித் தி ரிந்தேன் ஓடோடி வந்தேன்

செல்லக் கிளியே கோபமா ..

 

.ஏழை மனமே பொல்லாத மனிதர்

இவரை நம்பாதே  இவரை நம்பாதே   

தென்றல் மறந்தோர் தெம்மாங்கு பாடும்

சிலையை மறந்தே ஓடினார்

உன்னை மறவாமலே வந்த துணை நான் அன்றோ 

 

வண்ணக் கோடியே வந்ததும் மலாறே 

எண்ணமிருந்தும் நாணமா ..

Edited by நிலாமதி

ஆசையினாலே மனம்  
 
ஒ ஹோ...
 
அஞ்சுது கெஞ்சுது தினம்
 
ம்ஹும்
 
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்
 
ஐ ஸீ
 
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
 
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்
 
நாணம் கொண்டு ஓடும் கண்கள் 
 
தாளம் போடுதே
 
அதை காணும் தென்றல் காதில் வந்து 
 
கானம் பாடுதே 
 
நாணம் கொண்டு ஓடும் கண்கள் 
 
தாளம் போடுதே
 
அதை காணும் தென்றல் காதில் வந்து 
 
கானம் பாடுதே 
 
தேரில்லாத கொடி தனில் 
 
ஓ ஹொஹோ...
 
வாலில்லாத ஒரு அணில்
 
ஆ ஹஹா...
 
ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்கிது கையில்
  • கருத்துக்கள உறவுகள்

                நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
                 இன்பம் என்னும் சொல் எழுத
                 நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
                 பிறந்தது பேரெழுத

             

                நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
                 இன்பம் என்னும் சொல் எழுத
                 நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
                 பிறந்தது பேரெழுத

                 

 

ஆண்        மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா
                 தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
                 மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா
                 தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
 
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
 
    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
 
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
 
    நீ ஒருவனை நம்பி வந்தாயோ 
 
    இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
 
    நீ ஒருவனை நம்பி வந்தாயோ 
 
    இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
 
    தாயாரை தந்தை மறந்தாலும் 
 
    தந்தை தானென்று சொல்லாத போதும்
 
    தாயாரை தந்தை மறந்தாலும் 
 
    தந்தை தானென்று சொல்லாத போதும்
 
    தானென்று சொல்லாத போதும்
 
    ஏனென்று கேட்காமல் வருவான் 
 
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா

 

சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
 
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
 
சுகம் பல தரும் தமிழ்ப் பா...
 
சுகம் பல தரும் தமிழ்ப் பா...
 
சுவையொடு கவிதைகள் தா...
 
சுவையொடு கவிதைகள் தா...
 
தமிழே நாளும் நீ பாடு
 
தமிழே நாளும் நீ பாடு
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்

 

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

 

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
பார்வை உன் பாதம் தேடி வரும்
பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத தங்கம்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம் (

கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா
 
அடி என்னடி கண்ணு அடி என்னடி கண்ணு
 
காலம் இன்று கை கொடுத்ததல்லவா
 
கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா
 
என் கண்மணி ராஜா ஏய்
 
என் கண்மணி ராஜா
 
காலம் இன்று கை கொடுத்ததல்லவா
 
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
 
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன 
 
ம்... ம்... ம்... ம்... 
 
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன 
 
சொல்லித் தோன்றுமோ மன்மதக் கலை
 
அள்ளிப் பார்க்க வேண்டும்
 
சொல்லித் தோன்றுமோ மன்மதக் கலை
 
அள்ளிப் பார்க்க வேண்டும்  
 
உன் முல்லைப் பூவிதழ் மெல்ல என்னிடம்
 
முத்தம் சிந்த வேண்டும்
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

                    முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தன்னாடு
                     வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு
                     முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தன்னாடு
                     வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு

 

 

 

 

                    பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே

                     கண்மணி ஆடிவரும் அன்னையைத் தேடிவரும்  (இசை)   

                     கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
                      பாட்டுக்குரல்  கேட்கும்

அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்  
 
அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்
 
என்னவென்று பாடுவேன் கண்ணே
 
கண்ணே எந்த வார்த்தைக் கூறுவேன் கண்ணே
 
அன்னையென்று ஆகும் முன்னே
 
ஆராரோ பாட வந்தேன்
 
என்னவென்று பாடுவேன் கண்ணே
 
கண்ணே எந்த வார்த்தைக் கூறுவேன் கண்ணே
 
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
 
முத்தமிட்டு சித்திரங்கள் போடவா
 
செவ்விதழை மூடவா
 
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
 
முத்தமிட்டு சித்திரங்கள் போடவா
 
செவ்விதழை மூடவா
 
தெள்ளுத் தமிழ்ச் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
 
அள்ளி வந்த பிள்ளைக் கவி பாடவா

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

:லலலா

 : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

:லலலா  :

 

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே மண் மேலே

துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

 

 

என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளஞ்சோலை பாளை விடும் நாளை

தென்னை இளஞ்சோலை பாளை விடும் நாளை

கையிரண்டில் அள்ளிக்கொண்டு

காதோடு அன்னை மனம் பாடும்..கண்கள்..மூடும்..

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
 
இளமை கூடி வர இனிமை தேடி வர
 
ஆராதனை செய்யட்டுமா
 
நீரோடையில் நீந்தட்டுமா
 
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
 
இளமை கூடி வர இனிமை தேடி வர
 
ஆராதனை செய்யட்டுமா
 
நீரோடையில் நீந்தட்டுமா
 
தேவதை போல் மயக்கும்
 
என் ராகம் அவள் அழைப்பு
 
பூங்காவிரி போல் நெளியும்
 
என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா
 
ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம்
 
நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்
 
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
 
புரியாததோ புதிரானதோ
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்

 

தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்தக் கவிதையின் ஆலயம்

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஆஹாஹ ஹா... ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா... ஆஹாஹ ஹா ஆ... ஹா ஆ...

ஆனந்தக் குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
 
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
 
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
 
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
 
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
 
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
 
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பைவிட தித்திப்பா
 
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
 
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
 
பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே
 
வேரெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
 
நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
 
நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே
 
இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
 
அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வதின் ஆலயம்தான்
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

 

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

 

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

நேசப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே

 

தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு

என் தாளம் மாறாதய்யா

 

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
கோடை தென்றல் மலர்கள் ஆட
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
கோடை தென்றல் மலர்கள் ஆட
 
காற்றிலே பரவும் ஒலிகள்
 
கனவிலே மிதக்கும் விழிகள்
 
கண்டேன் அன்பே அன்பே
 
ஓ...அன்பில் வந்த ராகமே
 
அன்னை தந்த கீதமே
 
அன்பில் வந்த ராகமே
 
அன்னை தந்த கீதமே
 
என்றும் உன்னை பாடுவேன்
 
மனதில் இன்ப தேனும் ஊறும்
 
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
 
மேகம் வந்து தாலாட்ட
 
பொன்மயில் ஆடுது வெண்பனி தூவுது
 
பூமி எங்கும் சீராட்ட
 
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
 
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
 
அன்னங்களின் ஊர்வலம்.....
 
ஸ க ரி ம க ம ம த ப நி த ஸ நி ரி நி
 
ஸ்வரங்களின் தோரணம்
 
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
  • கருத்துக்கள உறவுகள்

  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா
  ஒரு தேர் கொண்டுவா செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்

  

 லலலலா லலலலலா
லலலலா லலல்லலா
லலலலா லல்லல்லல்ல லாலா
லாலா லாலா

 

 மெதுவாகத் தாலாட்டு

சொல் தென்றலே
  சொல் தென்றலே
  மேலாடை சதிராதா
  வா தென்றலே
  வா தென்றலே
 

அழகு ரதம் அசைகிறது
  ஊர்வலமாய் வருகிறது
  வா பண்பாடு மாறாதா
  தென் பாங்கு பூவே
 

காலமெல்லாம் தேன் நிலவுதான்
  பொன்னாரம் பூவாரம் கண் ஓரம் ஸ்ரீங்காரம்
  பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா
  ஒரு தேர் கொண்டுவா செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்

நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்

ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்

வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்

மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ கன்னி என்தன் வடிவமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து

காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து

பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ மஞ்சள் வெயில் மாலை அது
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க

முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க

கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ முத்து ஒன்று பிறந்து வரும்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

   வெண்ணிலவே வெண்ணிலவே   
    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
   

    வேறு துணை யாருமில்லை...
    வேறு துணை யாருமில்லை
    விதி வழியே வந்தேன்
   

    நிலவே நிலவே வா வா

    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
 
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
 
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
 
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே
வினைத்தாண்டி வருவாயா
  விளையாட ஜோடி தேவை
  வெண்ணிலவே வெண்ணிலவே
வினைத்தாண்டி வருவாயா
  விளையாட ஜோடி தேவை

 

வெண்ணிலவே வெண்ணிலவே
வினைத்தாண்டி வருவாயா
  விளையாட ஜோடி தேவை
  இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
  வெண்ணிலவே வெண்ணிலவே வினைத்தாண்டி வருவாயா
  விளையாட ஜோடி தேவை
  இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
 

இது இருளல்ல அது ஒலியல்ல இது
ரெண்டோடும் சேராத பொன்னேரம்
  தலை சாயாதே விழி மூடாதே
  சில மொட்டுக்கள் சட்டென்ரு பூவாகும்
 

பெண்னே...பெண்னே...பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
  புல்லோடு பூமீடு ஓசை கேட்கும் பெண்ணே
  நாம் இரவின் மடியில் பிள்லைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

வெண்ணிலவே வெண்ணிலவே வினைத்தாண்டி வருவாயா
  விளையாட ஜோடி தேவை
  இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
  உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட
 
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
 
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
 
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா
 
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாட தாடா
 
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
 
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
 
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் 
 
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
 
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
 
வல்லமை சேர நல்லவனாக
 
வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா
 
சித்திரப் பூ போலே சிதறும் மத்தாப்பு
 
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
 
சித்திரப் பூ போலே சிதறும் மத்தாப்பு
 
முத்திரை பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

முத்துக்கு முத்தான  என் முத்தம்மா 

.என் கண்ணுக் கு கண்ணான்

என் கண்ணம்மா எ தூய   எல

வலித்தண்டென வரும் .

 

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
முத்துக்கு முத்தான  என் முத்தம்மா 
.என் கண்ணுக் கு கண்ணான்
என் கண்ணம்மா எ தூய   எல
வலித்தண்டென வரும் .

கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
 
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
 
ஒரு முறையா இரு முறையா
 
உன்னை கேட்கச் சொல்லும்
 
ஒரு முறையா இரு முறையா
 
உன்னை கேட்கச் சொல்லும்
 
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
 
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
 
ஒரு முறையா இரு முறையா
 
உன்னை கேட்கச் சொல்லும்
 
ஒரு முறையா இரு முறையா
 
உன்னை கேட்கச் சொல்லும்
 
மலர்க் கூட்டம் மெத்தை விரிக்க
 
மணக்க  மேனி குளிர்ந்திருக்க
 
பழத் தோட்டம் பக்கம் இருக்க
 
இனிக்க  கைகள் பறித்திருக்க

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.