Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                  கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
                   கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
                   கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

 

 

:                   கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்

                     தந்தியடிக்குது தந்தியடிக்குது
                   குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே

                  ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

    : 

 

 

                   கூட்டத்திலே கோவில் பு

 

                   யாரை இங்கு தேடுதம்மா
                   கூட்டத்திலே கோவில் புறா

                   யாரை இங்கு தேடுதம்மா (இசை)

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 
 
குடியிருக்க நான் வரவேண்டும்
 
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
 
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
 
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்   
 
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
 
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்    (இசை)
 
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
 
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
 
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
 
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்   
 
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்     
 
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்  
   
அவள் உன்னைக் கண்டு உயிர் காதல் கொண்டு
 
தன் உள்ளம் தன்னையே தருவாள்
 
அவள் உன்னைக் கண்டு உயிர் காதல் கொண்டு
 
 தன் உள்ளம் தன்னையே தருவாள்
 
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள
 
சுகம் மெல்ல மெல்லவே புரியும் 
 
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள
 
சுகம் மெல்ல மெல்லவே புரியும் 
 
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

(மெல்ல ஊர்ந்து ஊர்ந்து)

வானம் ரொம்ப பழையது
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது?
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவைப் பொருத்தது

 
 
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போனதுன்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
எத்தனை பேரு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போனதுன்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க
அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேண்டாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேண்டாம்
ஊருலே உலகத்திலே எங்க கதை போலேதும் நடக்கலியா
 
  • கருத்துக்கள உறவுகள்

          ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
          நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
          நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
          ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
          நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

             

           உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
          இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
          என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
          விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
         

          ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
          ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி
          இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்

          ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
          நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

பார்வை யுவராணி கண்ணோவியம் 
 
நாணம் தவறாத பெண்ணோவியம்
 
பாவை பண்பாடும் சொல்லோவியம் 
 
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்
 
பார்வை யுவராணி கண்ணோவியம் 
 
நாணம் தவறாத பெண்ணோவியம்
 
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் 
 
ஏனென்று தேன் வாடுமே
 
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் 
 
தேர் கொண்ட ஊர்கோலமே
 
இன்று நானும் கவியாக யார் காரணம்
 
அந்த நாலும் விளையாடும் விழி காரணம்
 
பார்வை யுவராணி கண்ணோவியம் 
 
நாணம் தவறாத பெண்ணோவியம்
 
கால் வண்ணம் சதிராட
 
கை வண்ணம் விளையாடும் 
 
தென்னாட்டு பொன் வண்ணமே
 
மான் வண்ணம் என்றாலும் 
 
மலர் வண்ணம் என்றாலும் 
 
குறைவென்று தமிழ் சொல்லுமே
 
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
 
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு

வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
(வார்த்தை..)

 

 

மின்னலுக்கும் மின்மினிக்கும் தகறாரா
கண் இருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதிமரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வர வழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதை கண்டு பிடிக்க
மற்றும் ஒரு கோலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுறையா
கரையே இல்லாத கடற்கரையா

வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே

 

 

படம்: சார்லி சப்ளின்
இசை: பரணி
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா

வானம் இங்கே மண்ணில் வந்தது
 
அதன் வாசல் என்னை வா வா என்றது
 
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
 
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
 
வா வா வா வா
 
வா வா வா வா
 
வானம் இங்கே மண்ணில் வந்தது
 
அதன் வாசல் என்னை வா வா என்றது
 
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
 
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
 
வா வா வா வா
 
ஆகாயம் காணாத நட்சத்திரம்
 
உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

         ஆகாயம் மேலே பாதாளம் கீழே
         ஆனந்த உலகம் நடுவினிலே ( இசை )

         

          ஆகாயம் மேலே பாதாளம் கீழே
         ஆனந்த உலகம் நடுவினிலே
         ஆஹா நான் தான் மைகேல்
         அடி நீ தான் மை கேல்

 

         ஆகாயம் மேலே பாதாளம் கீழே
         ஆனந்த உலகம் நடுவினிலே

         

 

 

         நில்லாமல் சுழலும் பூமி இது
         எல்லாரும் நடிக்கும் மேடை இது
         நில்லாமல் சுழலும் பூமி இது
         எல்லாரும் நடிக்கும் மேடை இது
        

 

         போட்டேன் நானும் வேஷங்களை
         படித்தேன் வாழ்கை பாடங்களை
         நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
         இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
         நாடகமா இன்னும் சாகசமா
         இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா

பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
 
இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
 
போய் வரும் உயரமும் புதுப்புது 
 
உலகமும் அவரவர் உள்ளங்களே
 
நெஞ்சினில் துணிவிருந்தால் 
 
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஏனோ இன்று காதல் கொலை
அதை நெசம் தானா என்று நம்பவில்லை
இரு பூக்கள் தான் நார் சேர்ந்திட முடியாததேனடா
உயிர் காதல் தான் இங்கு வாழ்ந்திட
வழி ஒன்று கூறடா...
வாசல் கோலம் காற்றில் கலைந்ததே...

 

 

அட பலியாச்சு உயிர்கள் தான் ரெண்டு
பெரும் வலியாச்சு நெஞ்சுக்குள் இன்று
இரு கண்கள் தொட்டு சுடும் கண்ணீர் விட்டு
வளர்த்த காதல் தான் வெடிக்கின்றதே
அட காதோடு சில வார்த்தை பேசி
கால் கொலுசோடு சில வார்த்தை பேசி
கொஞ்சம் வெயிலோடு தான் கொஞம் மழையோடு தான்
வளர்த்த காதல் தான் வெடிக்கின்றதே
அட வாய்ப்பில்லையே ஒரு வழி இல்லையே
நம்ம சாமிக்கும் அறிவில்லையே...

அட பொன்னான மனசே பூவான மனசே 
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ 
வைக்காத பொண்ணு மேல ஆசை 
அட பொன்னான மனசே பூவான மனசே 
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ 
வைக்காத பொண்ணு மேல ஆசை 
ஆசை வச்ச பச்சை கிளியோ 
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ 
வேறு ஜோடி தேடி போயிருந்தா
நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
பச்சை புள்ள போல அழுவாத 
பாவம் பூவை போல காயாத 
பச்சை புள்ள போல அழுவாத 
பாவம் பூவை போல காயாத 
அட பொன்னான மனசே பூவான மனசே 
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ 
வைக்காத பொண்ணு மேல ஆசை 
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணாப் பொறந்தா ஆம்பளை கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு
போட்டா மாட்டிக்கணும் ( இசை )

 

பொண்ணாப் பொறந்தா ஆம்பளை கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு
போட்டா மாட்டிக்கணும்

 

மாங்கா திருடி திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ ( இசை )

மாங்கா திருடி திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ

 

கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா
மசக்கை தீரலியோ...
ஹொ ஹொ ஹொ ஹா

 
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
 
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
 
ஹ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
 
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
 
 கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
 
 ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
 
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
 
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
 
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
 
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
 
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
 
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
 
முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூபோல வா
 
ஓய்யாரதேரில் உல்லாசம் காண நீ ஓடி வா
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முத்தாரமே  உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன்
உள்ளம் என்னவோ ..
அத்தனிடம் என் கோபம் செல்லுமோ
அன்ராடம் கொண்டாடும்
நம் சொந்தம் கொஞ்சமோ .

.

.ராமன் நெஞ்சிலேசீ தை  என்று
வண்ணமே வாழும் என்று
என் மன்னோடு நான்
சொல்லவேண்டுமோ இங்கே என்று ..

சொந்தம் என்று சொல்வேன் உன்னை 
 
பல பந்தம் விட்டுப் பிரிந்தாலும் என்னை - மரியே
 
சொந்தம் என்று சொல்வேன் உன்னை 
 
பல பந்தம் விட்டுப் பிரிந்தாலும் என்னை
 
ஆற்றுக்கு கடல் சொந்தம் கடலுக்கு அலை சொந்தம்
 
அலைக்கந்த கரை சொந்தம் கரைக்கென்று யார் சொந்தம் 
 
ஆற்றுக்கு கடல் சொந்தம் கடலுக்கு அலை சொந்தம்
 
அலைக்கந்த கரை சொந்தம் கரைக்கென்று யார் சொந்தம் 
 
விண்ணுக்கு முகில் சொந்தம் கண்ணுக்கு இமை சொந்தம்
 
எண்ணத்தில் என்றென்றும் மாதாவே நீ சொந்தம் - சொந்தம்
 
மரியே சொந்தம் என்று சொல்வேன் உன்னை 
 
பல பந்தம் விட்டுப் பிரிந்தாலும் என்னை
 
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மறந்த பொழுதும்
நான் உன்னை மறக்க வில்லயே 
கண்ணு உறங்கும் பொழுதும்  உன்
எண்ணம் உறங்கக் வில்லையே

என் ராஜாதி ராஜன் இருந்தா
நான் வேறேதும் கேட்க   வில்லையே
என்மாமா என் பக்கம் இருந்தா
   இனிவேறேதும் கேட்கவில்லையே

பூமியிலே ஆச வைச்சு
  உள்ளுக்குள்ளே  பாசம்வைச்சு
மாமா மேல் பாசம் வைச்சு
ஆளான பொண்ணு நான்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால் 
 
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால் 
 
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால் 
 
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால் 
 
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 
 
கொடியும் கனியும் இதழும் மதுவும் 
 
எதுவும் எனதாக 
 
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக 
 
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 
 
உன் விழிகள்  கத்தியின் கூர்மை 
 
உன் இதழ்கள் உன்னை மயக்கும் மதுக்கின்னம் 
 
உன் கன்னம் உன் முகம் பார்க்கும் கண்ணாடி 
 
உன் இதயம் உன்னை சிறை வைக்கும் பள்ளியறை 
 
கத்தி முனை காயம் செய்யும் 
 
கண் பட்டால் மாயம் செய்யும் 
 
கத்தி முனை காயம் செய்யும் 
 
கண் பட்டால் மாயம் செய்யும் 
 
தித்திக்கும் முத்தங்கள் எத்தனையோ 
 
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை 
 
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன 
 
என் வாளும் உன் தோளும் சந்தித்தால் சந்தித்தால் 
 
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால் 
 
இளமை பொங்கும் உடலும் மனமும் 
 
என்றும் எனதாக 
  • கருத்துக்கள உறவுகள்

இளமை கொலுவிருக்கும்

இனிய  சுவையிருக்கும்

இயற்கை மனமிருக்கும்  பருவத்திலே-பெண்

இல்லாமல் சுகமில்லை உலகத்திலே .

 

.அணைத்து   வளர்ப்பவளும் iதாய் அல்லவோ

அனைப்பிலடங்கு  பவளும் அவள் a அல்லவோ  

கவன்ஜர் பாடுவதும்  கலைஞ்சர் நாடுவதும்

இளைஞ்சர் தேடுவதும்  அவளால்ல்வோ

  பெண் இல்லாமல்சுகம் இல்லை உலகத்திலே

இனியவளே என்று பாடி வந்தேன்
 
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
 
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
 
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
 
 இனியவனே என்று பாடி வந்தேன்
 
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
 
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
 
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் 
 
ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
 
ஒன்றானவர் வாழ்வில் இன்ப வெள்ளம் என்றாக
 
துணை தேடி வரும் போது 
 
கண்ணில் என்ன நாணமோ
 
குணம் நாட்டில் உருவான 
 
பெண்மை என்ன தோணுமோ
 
திரு நாள் வரும் அதோ பார்
 
தருவார் சுகம் இதோ பார்
  • கருத்துக்கள உறவுகள்

        நாணமோ இன்னும் நாணமோ
         இந்த ஜாடை நாடகம் என்ன
         அந்த பார்வை கூறுவதென்ன
         நாணமோ  நாணமோ

 

பெண் ஓ... ஒஹொஹோ
         நாணுமோ இன்னும் நாணுமோ
         தன்னை நாடும் காதலன் முன்னே
         திருநாளை தேடிடும் பெண்மை
         நாணுமோ நாணுமோ

 

ஆண் நாணமோ இன்னும் நாணமோ
         இந்த ஜாடை நாடகம் என்ன
         அந்த பார்வை கூறுவதென்ன
         நாணமோ  நாணமோ

பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா 
பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா 
பேசாத கண்ணும் பேசுமா 
பெண் வேண்டுமா பார்வை போதுமா 
பார்வை ஒன்றே போதுமே ! 
 
காதல் திராட்சை கொடியிலே 
கள்ளோடு ஆடும் கனியிலே 
ஊறும் இன்பக் கடலிலே 
உன்னோடு நானும் ஆடவா 
அப்போது நெஞ்சம் ஆறுமா 
எப்போதுமே கொண்டாடுமா 
பார்வை ஒன்றே போதுமே 
 
ஆசை கைக‌ள் அழைப்பிலே 
அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே 
வாழை மேனி வாடுமே 
அம்ம‌ம்மா போதும் போதுமே 
இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா 
இல்லாவிட்டால் பெண் ஆகுமா 
பார்வை ஒன்றே போதுமா 
 
கால‌ம் என்னும் காற்றிலே 
க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே 
ஒன்று சேர்ந்து வாழலாம் 
உல்லாச‌ வான‌ம் போக‌லாம் 
அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே 
எப்போதுமே கொண்டாடுமே 
 
பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா 
பேசாத கண்ணும் பேசுமா 
பெண் வேண்டுமா பார்வை போதுமா 
பார்வை ஒன்றே போதுமே 
  • கருத்துக்கள உறவுகள்

                 கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
                 நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
                 செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
                 சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
                 கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
                 நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

                 (

பெண் :     வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
                 மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா
                 சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
                 தொட்டு வரும் தென்றலுக்குத் தூது விடுவோமா

 

பெண் :     கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
                 நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

கை வீசும் தாமரை கல்யாண தேவதை
 
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
 
காதல் கொண்டாள்
 
கை வீசும் தாமரை  கல்யாண தேவதை
 
பொன்வாழ்வு கண்டாள்
 
கண்மூடி நின்றாள்  காதல் கொண்டாள்
 
 கை வீசும் தாமரை  கல்யாண தேவதை
 
 பூ ஒன்று இப்போது செண்டானது
 
நீ தீண்ட பேரின்பம் உண்டானது
 
பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
 
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது
 
என் சேலையில் வான் மின்னல் தான் வந்து நூலாகுமே
 
என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே
 
சந்தோஷம் தாலாட்டுமே
 
கை வீசும் தாமரை  கல்யாண தேவதை
  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி (இசை)

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

 

உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

      

 

காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாட நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்
வீட்டுப் பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்

 

வேலை செய்வதில் நான் காதல் மன்னனே அஹஹா
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
அல்லி ராணி அள்ள வா நீ அர்ஜுனன் நானே

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.