Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி

Featured Replies

சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகல் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி

[Wednesday November 29 2006 11:05:36 AM GMT] [யாழ் வாணன்]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பிணை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்

விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடிய்ல் இருந்த் சுதந்திர ராஜ்ஜியம் பெறுவோம் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விடுதலைபுலிகள் ஏற்கனவே அவர்கள் தங்களுக்கு என்று ஒரு நிர்வாக முறைமை நீதி மன்றம் காவல் நிலையம் சுங்க தீர்வை நிலையம் ஆள் அடையளாம் அனுமதிபத்திரம் வழங்கும் நிலையம் வங்கிகள் போன்ற ஒரு தனி சுதந்திர நாட்டில் என்னென்ன முக்கியமாக பின்பற்றப்படுகிறதோ அவற்றை அவர்கள் கையாண்டு வருகிறார்கள் .

அங்கு தனியான வங்கி இருக்கின்றது ஆனால் பணமில்லை அதாவது அவர்கள் சிறிலங்கா பணத்தினை பயண்படுத்துகிறார் தமிழீழம் என்று தமது சுதந்திநாட்டு பெயர் வைத்து தனியான தேசிய மரம் தேசிய பறவை , தேசிய விலங்கு தேசிய கொடி , தேசிஅ மலர் என சில இலச்சனை அறிமுகப்படுத்தியுள்ளார் சிவப்பு மங்சள் நிறங்களை பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என முக்கியமாக கருத்துகள் ஏஎப்பி தனது செய்தியறிக்கையில் தெரிவித்திருந்தது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

இலங்கையின் வடகிழக்கில் ஏற்கனவே அரசு உண்டு.இது இலங்கை அரசை தவிர அனைவருக்கும் தெரியும்.அவர்களுக்கு தெரிந்தாலும் கௌரவம் விடாது தானே?ராணுவம் மட்டும் வெளியேற வேண்டும்

புதிய விடயம்:- சில வேளைகளில் அமெரிக்க நீதிபதியைக்கூட பதவி விலக கோரிக்கை விடுவார்கள் அல்லது கண்டன அறிக்கை விட்டாலும் விடுவார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.