Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு.

................................................................................

.............................

யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர்களை தம்முடன் இணைந்து இரவு நேரக் கடலோரக் காவற்கடமையில் ஈடுபட வேண்டுமென சிறிலங்காப கடற்படையினர். கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் நேற்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு கடற்தொழிலாளர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளனர்.

இதே வேளை யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா படையினரின் உயர் பாதுகாப்புவலயங்கள் மேலும் விரிவாக்கப்படுமே அன்றி ஒருபோதும் அகற்றப்படமாட்டாது என்றும் மாவட்ட சிறிலங்காப் படைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

நன்றி - சங்கதி

.

மனிதக்கேடயமாக மீனவர்களை பாவிக்க முனைகிறார்கள்

இது புலிகள் தங்களை தாக்கினால் கூட நிக்கும் மீனவர்களை போட்டு தள்ளவே

9 மனித கேடையமாகவும் பாவிப்பார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இனத்தை அழிப்பதையே தனது தலையான கடமையாக சிங்களப்படைகள் கொண்டு இருக்கின்றது. சிங்கள பேரினவாதத்தை நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது எம் இனவிடுதலைக்காக எம்மைத் தயார்படுத்த வேண்டும்........

சுதந்திர தேசம் சுடுகாட்டின் வாசம், இனவெறி நிறம்பிய சிங்களனாயாள் தமிழ்நில மெங்கும் படுநாசம்......எருமைகள் கரத்தில் உரிமையை கொடுத்து வெறுமையை விதைத்த

வெள்ளயனே!!!!!

திருமகள் கரத்தில் பெருமையை அளித்துச் சிறுமையை விதைத்தாய் ஏய் சிங்களவனே.....

அடிமைகள் எங்கள் கொடுமைகள் துயரங்கள் இன்னும் மறயலயே.....எம் அன்னையின்

கைகளின் விலங்குகள் என்னும் உடையலேயே..... :D:(

வாகரையில் வாங்கிக்கட்டிய போது (அப்பாவிச் சிறுவர்களை கூட்டிவந்து) கருணா குழு ஆக்களை தாங்களாகவே சுட்டு தள்ளி விட்டு அவர்கள் அத்தனைபேரும் விடுதலைப்புலிகள் என்றும் அந்த விடுதலைப்புலிகள் சிறார்களை கொண்டு போரிடுகின்றனர் என்று அழட்டி பின்று பிடிபட்ட இராணுவத்தினன் கொடுத்த உண்மையால் தாங்களாகவே வாயை மூடிக்கொண்டனர் ஆகையால் இன்னும் வாங்கி கட்டித்தான் திருந்துவாங்கள் போல் கிடக்கின்றது

((ஆதலால் எமது அன்பான தமிழ் கடற்தொழிளாலருக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு கடமையில் பங்கு பற்ற மாட்டோம் என்று சொன்னதாகத்தான் அறிகின்றேன் ஆகையாள் உங்களை அவர்கள் கேட்டாள் தயவு செய்து இணைந்து செயல் படாதீர்கள் அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அவர்களோடு சேர்வதற்கு பதில் எமது மண்மீட்பு படையோடு சேர்ந்து அவர்களை அழித்து விடுங்கள் அன்று உங்களை எமது மண் போற்றும்)) தமிழ் இருக்கும் வரை உங்களை எமது தாயகம் மறக்காது!!!!!!!

தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு.

தமிழீழ கடற்தொழிலாளர்களுடன் இணைந்து சிறிலங்காப் படையினர் கடற்தொழிலில் ஈ.டுபட வேண்டும். - தமிழ் மக்களின் அன்பான வேண்டுகோள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.