Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று

Featured Replies

மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்தர ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 அளவில் ஆரம்பமானது!

%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..

http://www.hirunews.lk/tamil/222249/ஆவணி-மாத-திருவிழா-திருப்பலி-இன்று

மடு திருத்தலத்தின் நாளை ஆவணித் திருவிழா

மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா திருப்பலி, நாளை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.

இலங்கைக் கத்தோழிக்க ஆயர் பேரவைத் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணான்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் நடைபெறும்.

http://www.tamilmirror.lk/வன்னி/மடு-திருத்தலத்தின்-நாளை-ஆவணித்-திருவிழா/72-236730

மன்னாருக்கு விசேட ரயில் சேவை

மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.

இதேவேளை, நாளை மாலை 4.30 க்கு மடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் குறித்த விசேட ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னாருக்கு-விசேட-ரயில்-சேவை/175-236749

  • தொடங்கியவர்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா; 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 

DSC_0061.jpg

 

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா  ஆகியோர் இணைந்து  திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

 

DSC_0080.jpg

 

அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும், ஆசிரும் இடம் பெரும். இதன் போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

DSC_0104.jpg

 

முப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம் பெற்றது.

 

DSC_0157.jpg

 

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0170.jpg

DSC_0187.jpg

DSC_0202.jpg

 

DSC_0251.jpg

DSC_0271.jpg

DSC_0279.jpg

DSC_0291.jpg

DSC_0303.jpg

https://www.virakesari.lk/article/62701

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.