Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை. - திருமலை கடற் பிராந்தியத்தில் கடற்படை - கடற் புலிகள் கடுஞ் சமர்! புலிகளின் தப்பிச்செல்லும் முயற்சி முறியடிப்பாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Aug 14 8:26:37 EEST 2007

.முல்லை. - திருமலை கடற் பிராந்தியத்தில் கடற்படை - கடற் புலிகள் கடுஞ் சமர்! புலிகளின் தப்பிச்செல்லும் முயற்சி முறியடிப்பாம்

கொழும்பு,ஓகஸ்ட்14

முல்லைத்தீவுக்கும் மற்றும் திருகோணமலைக்குமிடையே கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை கடற்பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இலங்கை அரசின் கடற்படைக்கும் இடையில் ஞாயிறு நள்ளிரவு முதல் நேற்று அதிகாலைவரை கடும் கடற்சமர் இடம்பெற்றிருக்கிறது.

கிழக்குப் பிரதேசத்தில் சிக்குப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை கடல் வழியாக மீட்பதற்கு அந்த இயக்கம் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மீது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினருக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டதாகப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ஞாயிறு இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்தக் கடற்சமரை ஒட்டி புல்மோட்டைக்கு அப்பால் தரையி லும் மோதல் வெடித்ததாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இரு தரப்பிலிருந்தும் இச்சமர்கள் குறித்து முரண்பாடான தகவல்கள் வெளிவந்தன.

அரசுத்தரப்பு அறிவிப்பு

இந்த மோதல் தொடர்பாக நேற்று அர சுப் படைகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:

திருகோணமலைக்கு வடக்கே காட் டுப் பகுதியில் சிக்குண்டுள்ள தங்களது எஞ் சிய கிழக்குப் பிரதேச உறுப்பினர்களை வன்னிக்கு மீளக் கொண்டு சென்று சேர்ப் பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த இரவு எடுத்த முயற்சி பாதுகாப்புப் படை களால் முறியடிக்கப்பட்டிருக்கின்ற

நாங்கள் வேற மாதிரி கேள்விப்பட்டோமே? அதுவும் கஎடற்படையினரை திருமலை துறைமுகத்துக்கு அண்மை வரை புலிகள் விரட்டி சென்றனராமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிறன்று புல்மோட்டையில் புலிகள் தாக்குதல் - இரு படையினர் பலி - சடலங்களுடன் ஆயுதங்களும் மீட்பு ஜ த.இன்பன் ஸ - ஜ ஓகஸ்ட் 15இ 2007 - 12:40 யுஆ - புஆவு ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புல்மோட்டையில் இருந்து கொக்குத்தொடுவாய் நோக்கி வந்த படையினரை வழி மறித்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின்போது இரு படையினர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுஇ பின்னர் அப்பகுதியில் கைவிடப்பட்டன.இந்த மோதலின்போது விடுதலைப் புலிகளால் போர் கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.ரி-56 2ரக துப்பாக்கி - 01 ரவைக் கூடுகள் - 03 குண்டு - 01 ரவைகள் - 90என்பனவே விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.