Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம்

[13 - November - 2007]

நீதி.செங்கோட்டையன்

இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது.

இலங்கை மண்ணில் பிறக்கும் குழந்தைகளை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதை தவிர வேறுவழியில்லை. குண்டு மழையால் உருவாகும் நெஞ்சை பிளக்கும் சத்தம்தான் அவர்களுக்கு தாலாட்டுப்பாடல் என்ற அவல நிலை.

இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனைகளில் இருந்து புறப்படும் குண்டுகளுக்கு அப்பாவி ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இரையாகிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது.

நரக பூமியாகிப் போன இலங்கையை வெறுத்து இந்தியாவை தாய் வீடாகக் கருதி, தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வர முற்பட்டு கடல்தாயின் மடியிலேயே ஜலசமாதி ஆகிப்போகும் நிகழ்வுகளையும் எளிதாக மறக்க முடியவில்லை. அப்படி ஒருவேளை தப்பிப் பிழைத்து இந்தியாவில் அடைக்கலம் அடைபவர்கள் இங்கும் சந்திக்கும் இன்னல்களை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இலங்கை பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வு என்ற இலக்கோடு இருதரப்பும் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த முடிவு முற்றிலும் தவறானது.

சர்வதேச வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பிரச்சினைக்கும் போரினால் தீர்வு காணப்பட்டதில்லை என்பதை கடந்தகாலச் சம்பவங்களே உணர்த்துகின்றன.

இதை அவர்கள்தான் மறந்து செயல்படுகிறார்கள் என்றாலும், சர்வதேச சமுதாயமும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

அங்கு தினம் தினம் மரணக்குழிகளுக்குள் விழுந்து மடிந்து கொண்டிருப்பது அப்பாவி மக்கள் என்றபோதிலும் இந்தியா ஊமைபோல் இருப்பதன் காரணம்தான் தெரியவில்லை.

இலங்கை விவகாரம் என்றால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. ஈழத்தமிழர்களுக்கும்,சிங்களவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வு என்ற இலக்கோடு இருதரப்பும் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த முடிவு முற்றிலும் தவறானது.

சர்வதேச வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பிரச்சினைக்கும் போரினால் தீர்வு காணப்பட்டதில்லை என்பதை கடந்தகாலச் சம்பவங்களே உணர்த்துகின்றன.

நாகசாகி, ஹிரோஷிமாவை அணுகுண்டால் அழித்த அமெரிக்காவின் செயலை இன்னும் ஜப்பான் நினைத்துகொண்டிருந்தால் இன்று அந்த இரு நாடுகளிடையே அமைதி நிலவுமா? இல்லை. இந்திய வளங்களை சுரண்டியதோடு இலட்சக்கணக்கான மக்களையும் கொன்றுகுவித்துச் சென்ற ஆங்கிலேயர்களின் செயல்பாட்டை நாம் மறக்காதிருந்தால் இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில்தான் இந்தளவிற்கு நட்புறவு ஏற்பட்டிருக்குமா? என்றுமே முந்தையப் பகையை மறக்கும் போதுதான் நட்புறவு வலுப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.