Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

95 வீதமான தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை - இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் பியனந்த தேரர் :

Featured Replies

95 வீதமான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என அமெரிக்கா மற்றும் கனடாவிற்கான சங்கசபைத் தலைவர் வல்பொல பியனந்த தேரர் இந்திய பிரதமருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நியாயமான முறையில் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் உலக அரங்கில் தமிழர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள், வடக்கு பகுதி இளைஞர் யுவதிகளுக்கு ஆயுதப் பயற்சிகளை வழங்கி அவர்களது எதிர்காலத்தை வீணடித்துள்ளதாக அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை மையமாக வைத்து அங்கு செயற்படும் கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகவும், இது ஓர் அரசியல் தந்திரோபாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தமிழகத்தில் ஆயுத மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்து மத்திய அரசாங்கம் என்றாவது ஆராய்ந்துள்ளதா என வல்பொல தேரர் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியர்கள் என்று சொல்வதனைவிட தமிழக தலைவர்கள் தமிழன் என்று சொல்வதில் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளிலிடமிருந்து விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கையில் பயங்கரவாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகளில் தலையீடு செய்ய வேண்டாம் என அவர் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் என ஏசியன் ட்ரிபியூன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : www.globaltamilnews.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீக்கட்டும். அப்புறம் தெரியும் நாராயணன்களுக்கு தமிழர்களின் உணர்வு என்னவென்று.

தமிழன் கொல்லப்படுவதை எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

அதிமுகவினர் கொடுத்த பேட்டி நக்கீரனில் வெளியிடப்பட்டிருக்கிறது. செயாவின் சொல்லிற்காக உணர்வை வெளிக்காட்டாமல் அதிமுகவினர் அமுக்கி வாசிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.