Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா என்று அழைக்கப்படும்.. தமிழ் ஒட்டுக்குழு ஆயுததாரியும் சர்வதேச மன்னிப்புச்சபை பிரகடனம் செய்த படுகொலைதாரியும் போர்க்குற்றவாளியுமான வி. முரளிதரன் அவர் சார்ந்த ஒட்டுக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சன நாய் அக நீரோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாகச் சொல்லும் அந்த குறிப்பிட்ட சிங்கள அரசு மற்றும் அமெரிக்க சார்பு ஒட்டுக்குழு தனது இராணுவப் பிரிவுக்கு அவரே தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்று கூறுகிறது.

உலகிலேயே அமெரிக்காவின் ஜனநாயகத்தில் சிறீலங்காவில் தான் ஜனநாயகம் என்பது பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய கட்சிகளால் (TMVP,EPDP,PLOTE,EPRLF(Varathar),ENDLF) நடத்தப்படுகிறது. அதுவும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் குருதியோட்டம் காட்ட என்று...இராணுவப் பிரிவுத் தலைமைகள் கொண்டு கட்சிகள் இயங்க கூட முடிகிறது.

அமெரிக்கா நினைத்தால்.. சன நாய் அகத்தையே.. புரட்டிப் போட்டு.. மிதிக்கும்.. அதையே அது ஜனநாயகம் என்றுதான் பேசும். உண்மையான ஜனநாயகத்தை.. அது பயங்கரவாதம் என்றும் அழைக்கும்.. தேவைக்கு ஏற்ப கப்ஸா தான்..! :D:D

நல்ல ஜனநாயகம். கிட்லரின் ஆட்சியை விட மோசமாக இருக்கிறது அமெரிக்க சன நாய் அகம்.. இன்று தென் தமிழீழத்தில்...! :D

Karuna removed as TMVP political head- Spokesman

TMVP spokesman Azad Maulana says MP Karuna Amman is no more in charge of the TMVP political party but continues as its military unit head. He says the TMVP is unhappy with his recent public statements.

டெயிலிமிரர் (சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு சார் ஆங்கில இணைய நாளிதழில் இருந்து.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருணாவின் இராணுவப் பிரிவு வன்னியில் வந்து சண்டை பிடிக்கப் போகின்றார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருணாவின் இராணுவப் பிரிவு வன்னியில் வந்து சண்டை பிடிக்கப் போகின்றார்களா?

அவங்க 17,000 ரூபா சம்பளத்துக்கு சேவை செய்யுறாங்களா.. வன்னிக்கு வந்து..

அவர் ஒருத்தர் அமெரிக்க.. தூதுவர்.. ஏதோ பெரிசா கதையளக்கிறார்.. புலிகளின் கடைசி நேரம்.. அரசியல் தீர்வு கொண்டு வாங்கோ என்று அழுது புலம்புறார்.

அந்தாள் 1987-90 ஆண்டு வரை கோமாவில கிடந்தது போல..!

1. புலிகளை தனிமைப்படுத்தும் அல்லது அழித்தல் என்ற இலக்கோடு இந்திய இராணுவத் தாக்குதல்.

2. மாற்று அரசியல் தலைமைகளூடு வடக்குக்கிழக்கு மாகாண சபை அதிகரார அரசியல் தீர்வு.

3. போட்டி ஆயுதக்குழுக்கள் ஆயுத வழங்கல் செய்யப்பட்டு மீளக்கட்டி எழுப்பப்படுதல்.

4. ஆயுதக்குழுக்களுக்கு துணையாக தமிழ் தேசிய இராணுவம் என்ற ஊதியத்துடன் கூடிய ஒரு ஒட்டுப்படைக் குழு. இந்திய இராணுவப் பயிற்சிகளுடன்.

5. புலிகளை பல தளங்களில் பிளவுபடுத்தல்.

இப்படியெல்லாம் செய்து களைச்சுத்தான்.. ரஜீவ் காந்தி ஓய்ந்தவர். அவர் சும்மா ஆளில்ல. இப்ப அமெரிக்கத்தூதுவர்.. கத்திறார். அப்பவும் அமெரிக்காதான் திட்டம் வகுத்துக் கொடுத்தது. இப்பவும் அதுதான்.

அமெரிக்காதான் எங்களின் **** இந்திய மத்திய அரசு.. குறிப்பாக காங்கிரஸ் அரசுகளே அதிகம் ஈழத்தமிழருக்கு கேடு விளைவித்துள்ளன. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.