Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் அவலங்களைத் திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் இலவசமாக இயக்குவேன் - இயக்குநர் அமீர் உறுதி

Featured Replies

"இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்."

- இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இந்த மக்களின் துன்பங்களையும், அவலங்களையும் திரைப்படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன் - என்றுள்ளது.

"இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்.

" இவ்வாறு தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த மக்களின் துன்பங்களையும், அவலங்களையும் திரைப்படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன் - என்றுள்ளது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

தமிழ் ஈழம் பற்றி படமெடுத்தால் அதை நான் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் இலவசமாகவே இயக்கித் தருவேன், என்றார் இயக்குநர் அமீர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக சமீபத்தில் கைதாக் இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருப்பவர் இயக்குநர் அமீர்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி:

இலங்கைத் தமிழர்களுக்காக நான் என் மூச்சுள்ளவரை போராடுவேன். அதில் எந்த பின்வாங்கலும் என் வாழ்க்கையில் இருக்காது. ஈழத் தமிழர்கள் நிம்மதியான சூழலில் வாழ வேண்டும். அதற்கு அவர்கள் மண் திரும்பக் கிடைக்க வேண்டும். ரஜினி சார் சொன்னது போல 30 ஆண்டுகள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடி வரும் ஈழமக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள்.

இந்த மக்களின் அவலங்களைத் திரையில் பதிய வைக்கும் எண்ணம் உள்ளது. அதற்காக சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

இந்தப் படத்தை யாராவது தயாரிக்க முன்வந்தால், நான் மகிழ்ச்சியோடு இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு நயா பைசா கூட இதற்காக கட்டணம் வேண்டாம். ஒரு தமிழனாகப் பிறந்துவிட்டு இதைக் கூட செய்யாவிட்டால் என் பிறப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும், என்றார் அமீர்.

http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=456

-தினகரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.