Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர வேண்டும்

Featured Replies

அன்பே

விழியாக நான் இருக்க

இமைகளாக நீ வர வேண்டும்

மலராக நான் இருக்க

மணமாக நீ வர வேண்டும்

கடலாக நான் இருக்க

புயலாக நீ வர வேண்டும்

ஒவியமா நான் இருக்க

ஒவியனாய் நீ வர வேண்டும்

மேகம்களாய் நன் இருக்க

மழயாக நீ வர வேண்டும்

வானவில்லாய் நான் இருக்க

நிறங்களாய் நீ வர வேண்டும்

உன் நினைவகா நான் இருக்க

உயிராக நீ வர வேண்டும்

சுஜி நண்பி எழுதினது

Edited by preethi82

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பிரீதி

நீங்கள் வாசித்த கவிதைகளை எம்முடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் ஜெயசக்தியின் புத்தங்கள் நிறைய வாசிப்பீங்களோ?

எல்லாக் கவிதையும் நீங்கள் இப்படி ஒன்றாகப் போடாமல். இங்கு சுட்ட கவிதை போட என்று

ஒரு பகுதி இருக்கிறது அங்கு போடலாமே???

Edited by iniyaval

  • தொடங்கியவர்

வண்க்கம் இனியவள் நான் எழ்திய முன்று கவிதைகள் மட்டும் நான் சுட்டு போட்டு இருக்குறன்.. இது என் நாண்பர்கள் அனுப்பியது நான் வாசிப்பது இல்லை எதுகும்..மிதி எல்லாம் நான் எழுதியது... நீங்கள் பாக்க வில்லையா என்னோட சொந்த கவிதைகளை..

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்க்கம் இனியவள் நான் எழ்திய முன்று கவிதைகள் மட்டும் நான் சுட்டு போட்டு இருக்குறன்.. இது என் நாண்பர்கள் அனுப்பியது நான் வாசிப்பது இல்லை எதுகும்..மிதி எல்லாம் நான் எழுதியது... நீங்கள் பாக்க வில்லையா என்னோட சொந்த கவிதைகளை..

நன்றி

நான் பார்த்த நீங்கள் போட்ட கவிதை எல்லாமே நான் முதலே வாசித்த கவிதைகள்.

அதனால் அப்படி சொன்னேன். என்னெண்டாலும் சொந்தக் கவிதைகள் படைக்க

வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதாத கவிதை என்றால் கட்டாயம் எழுதியவர் பெயர் இடத்தை குறிப்பிடுவதுதான் அழகு.

Edited by iniyaval

  • தொடங்கியவர்

நானே முதல் கணணியில் போட்டு இருக்குறேன்... என்னோட கவிதைகளை..இதுகும் நான் எழுதிய கவிதைகள்தான்..இந்த கவிதையும் ஆதரவு கவிதையும் என் நண்பி எழுதினது...

என் கவிதைகள் நூல் ஒன்றில் நானே எழுதி வெளிட்டு இருக்குறேன். நான் தமிழ் நாட்டில் இருக்கும் போது..முடிந்தால் நீங்கள் பார்க்க முயற்சி பண்ணுங்கள்...என் நண்பர்களும் அவர்கள் வெளிட்டு இருக்குரர்கள்

Edited by preethi82

வண்க்கம் இனியவள் நான் எழ்திய முன்று கவிதைகள் மட்டும் நான் சுட்டு போட்டு இருக்குறன்.. இது என் நாண்பர்கள் அனுப்பியது நான் வாசிப்பது இல்லை எதுகும்..மிதி எல்லாம் நான் எழுதியது... நீங்கள் பாக்க வில்லையா என்னோட சொந்த கவிதைகளை..

நன்றி

பிரீதி சுட்டுப்போட்டால் சுட்டுப்போட்டது என்றால் நல்லதுதானே ..அதைதான் இனியவள் சொன்னார்ர்.....

எனக்கு அப்ப்படித்தான் விளங்குகின்றது... அவர்கள் கொப்பி ரைட்ஸ் அது இதுவென்று வரப்போகின்றார்கள்... கவனம்..... :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே முதல் கணணியில் போட்டு இருக்குறேன்... என்னோட கவிதைகளை..இதுகும் நான் எழுதிய கவிதைகள்தான்..இந்த கவிதையும் ஆதரவு கவிதையும் என் நண்பி எழுதினது...

என் கவிதைகள் நூல் ஒன்றில் நானே எழுதி வெளிட்டு இருக்குறேன். நான் தமிழ் நாட்டில் இருக்கும் போது..முடிந்தால் நீங்கள் பார்க்க முயற்சி பண்ணுங்கள்...என் நண்பர்களும் அவர்கள் வெளிட்டு இருக்குரர்கள்

ஓகோ அப்படியா பிரீதீ

அப்போ நீங்கள் தான் பிரபல எழுத்தாளர் ஜெய்சக்தியா?

என்னால் நம்பவே முடியவில்லை :lol::rolleyes:

  • தொடங்கியவர்

ஓகோ அப்படியா பிரீதீ

அப்போ நீங்கள் தான் பிரபல எழுத்தாளர் ஜெய்சக்தியா?

என்னால் நம்பவே முடியவில்லை :lol::rolleyes:

என்ன இனியவள் கின்டலா>?என் பேர் சுஜியும் இல்லை..என் காதலன் என்ற கதை எழுதி இருக்குறேன்.. நீங்கள் போயு பத்தால்..புரியும் அது யார் யாருக்காய் எழுத பட்ட கவிதை என்று

  • தொடங்கியவர்

ஓகோ அப்படியா பிரீதீ

அப்போ நீங்கள் தான் பிரபல எழுத்தாளர் ஜெய்சக்தியா?

என்னால் நம்பவே முடியவில்லை :o:unsure:

இனியவள் இந்த கவிதைகள் எந்த புக்கில் வந்தது என்று சொல்ல முடியுமா? நானும் போயு பாக்க வேணும்?

வண்டுகள் தேன் எடுப்பதுர்க்கு

பூவை சுற்றி வருவது போல்

நானும் உன்னை சுற்றி வருகுறேன்

உன் இதையத்தில் குடி கொள்வதுர்க்காய்

நான் அவனுக்கு கடிதம் எழுதினேன்

அது அவனிடம் போய் சேர வில்லை

முட்டி அலை மோதி என்னிடம் வந்தது

அவனின் முகவரி சரியாய் தெரியததால்

என் அன்பனா கணவனே

கண்ணீர் துளியுடன் காத்து

இருக்குறேன்

உன் கல் அறையின் அருகில் உன் மகன் உடன்

என் சோகங்களை சொல்ல ஆள் இல்லாமல்.

ஆருயிரே

நான் வாழ்த போதுதான்

எனக்கு மாலை சூட்ட நீ வர வில்லை

நான் இறந்த பிறகு ஆவது

என் கல்லறைக்கு ஆவது

மாலை சுட்ட நீ வருவயா?

அன்பே

நீ இருக்கும் போதுதான்

எனக்கு உன் மனதில் இடம்

தர வில்லை

நீ

இறந்த பிறகு ஆவது

உன் கல் அறயில் ஆவது

எனக்கு இடம் தருவயா?

அவன் வருவான் வருவான் என

காத்து இருந்தன்

ஆனால்

வந்தது அவன் இல்லை

அவன் திருமண கடிதம்

அன்பே,

நான் உன்னிடம் என் காதலை சொன்ன பின்பு

உனது தொலைபேசி அழைப்பு வரும் என்று

ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன்.

அந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒவ்வொரு யுகமாய் இருந்தது.

என் இதயத்துடிப்பும் பலமாக அடித்துக் கொண்டது

என் மனதில் இடம் புடிச்ச என் அழகிய மன்னவனே

எனது ஆருயிரே

உன் தொலைபேசி அழைப்பும் வந்தது.

நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்து

மகிழ்ச்சி வெள்ளம் கரை ஓட ஓடோடி ஓடி வந்து தொலைபேசியை தூக்கினேன்.

ஆனால் உயிரே

நீ சொன்ன சேதியைக் கேட்டு

என் இதயத்துடிப்பு நின்று விட்டது.

என் கண்ணாளனே

நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்தேன்

ஆனால் நீயோ

என் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு

இன்னொருத்திக்கு மாலை சூட்ட போகின்றாயே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரீதி நீங்கள் போட்ட சில கவிதைகள் நான் ஜெய்சக்தியின் கதைப்புத்தகங்களில் வாசிச்சனான்.

அதனால் இது உங்கள் சொந்தக் கவிதையா என்று கேட்டேன். ஏன் எனெனில் நான் ஜெய்சக்தியின்

தீவிர இரசிகை அவ எழுதின எல்லாப் புத்தங்களையும் வாசித்தனான்.

உங்களுக்கு எந்தப் புத்தகத்தில் வந்த என்று சொல்லுவதற்கு நான் திருப்ப எல்லாப்

புத்தங்களையும் வாசிச்சாத்தான் புத்தகத்தின் பெயர் மற்றும் பக்கங்களை சுட்டிக் காட்ட முடியும்

இப்போ நான் வேலையில் இருந்துதான் உங்களுக்குப் பதில் எழுதுகிறேன். நிச்சயமாக

எனக்கு நேரம் கிடைக்கும் போது அந்தப்புத்தகங்களின் பேரை உங்களுக்குச் சொல்கிறேன்

உங்களுடன் சண்டை போட வேண்டும் என்று நான் இந்தக் கருத்தை இங்கு எழுதவில்லை.

நீங்கள் உங்கள் சொந்தக் கவிதை அல்லாதவிடத்து உரிமை கொண்டாடுவது சரி இல்லை

அதனால்த்தான் சுட்டிக் காட்டினேன் நீங்களும் சிறந்த கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

தவறாயின் மன்னிக்கவும். நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

பிரீதி நீங்கள் போட்ட சில கவிதைகள் நான் ஜெய்சக்தியின் கதைப்புத்தகங்களில் வாசிச்சனான்.

அதனால் இது உங்கள் சொந்தக் கவிதையா என்று கேட்டேன். ஏன் எனெனில் நான் ஜெய்சக்தியின்

தீவிர இரசிகை அவ எழுதின எல்லாப் புத்தங்களையும் வாசித்தனான்.

உங்களுக்கு எந்தப் புத்தகத்தில் வந்த என்று சொல்லுவதற்கு நான் திருப்ப எல்லாப்

புத்தங்களையும் வாசிச்சாத்தான் புத்தகத்தின் பெயர் மற்றும் பக்கங்களை சுட்டிக் காட்ட முடியும்

இப்போ நான் வேலையில் இருந்துதான் உங்களுக்குப் பதில் எழுதுகிறேன். நிச்சயமாக

எனக்கு நேரம் கிடைக்கும் போது அந்தப்புத்தகங்களின் பேரை உங்களுக்குச் சொல்கிறேன்

உங்களுடன் சண்டை போட வேண்டும் என்று நான் இந்தக் கருத்தை இங்கு எழுதவில்லை.

நீங்கள் உங்கள் சொந்தக் கவிதை அல்லாதவிடத்து உரிமை கொண்டாடுவது சரி இல்லை

அதனால்த்தான் சுட்டிக் காட்டினேன் நீங்களும் சிறந்த கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

தவறாயின் மன்னிக்கவும். நன்றி வணக்கம்

இனியவள் நானும் உங்கள் கூட சண்டை புடிக்க விரும்ப்ப வில்லை.. நான் புத்தகம் படிப்பது இல்லை.. நான் சொன்னன் தானே என் கவிதையில் முன்று கவிதை என் நண்பி எனக்கு அனுப்பினாள்..எனக்கு தெரியாது..அது யார் கவிதை என்று... நல்லாய் இருந்தது அதான் போட்டேன்.... நான் உங்களுக்கு அனுப்பிய கவிதை என் கவிதை நான் என் காதலனை விட்டு பிரிந்த பின்பு அவனுக்காய் எழுதியது..அதானால்தான் நான் அப்படி பேசினேன்....பெரிய எழுத்தாளர் எழுதும் பொழுது கவிதை றொம்ப நல்ல வரும்..இந்த வர வேண்டும் கவிதை போல்... நீங்கள் என் கவிதை சேர்த்து சொன்னதும்தான் எனக்கு கோபம் வந்தது... ஏதும் தாவறாய் இருந்தால் என்னை மண்ணிக்கவும்..உங்களை மாதிரி எனக்கு தமிழ் தெரியாது தெரிந்து இருந்தால் நான் புத்தகம் படித்து இருப்பேன்... நான் இங்கு வந்துதான் தமிழ் கத்துக்குறன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியவள் நானும் உங்கள் கூட சண்டை புடிக்க விரும்ப்ப வில்லை.. நான் புத்தகம் படிப்பது இல்லை.. நான் சொன்னன் தானே என் கவிதையில் முன்று கவிதை என் நண்பி எனக்கு அனுப்பினாள்..எனக்கு தெரியாது..அது யார் கவிதை என்று... நல்லாய் இருந்தது அதான் போட்டேன்.... நான் உங்களுக்கு அனுப்பிய கவிதை என் கவிதை நான் என் காதலனை விட்டு பிரிந்த பின்பு அவனுக்காய் எழுதியது..அதானால்தான் நான் அப்படி பேசினேன்....பெரிய எழுத்தாளர் எழுதும் பொழுது கவிதை றொம்ப நல்ல வரும்..இந்த வர வேண்டும் கவிதை போல்... நீங்கள் என் கவிதை சேர்த்து சொன்னதும்தான் எனக்கு கோபம் வந்தது... ஏதும் தாவறாய் இருந்தால் என்னை மண்ணிக்கவும்..உங்களை மாதிரி எனக்கு தமிழ் தெரியாது தெரிந்து இருந்தால் நான் புத்தகம் படித்து இருப்பேன்... நான் இங்கு வந்துதான் தமிழ் கத்துக்குறன்...

பிரிதிசந்தோசம் நீங்கள் தமிழ் கற்கத்தான் இங்கு வந்தீர்கள் என்று குறிப்பிட்டமை. நீங்கள் எழுதிய கதைகளையும்

வாசித்தேன். உங்களுக்குத் தமிழ் நன்றாக வருகிறது. நிறைய வாசியுங்கள் நிறைய எழுதுங்கள் தமிழ் இன்னும் மெருகுறும்.

பிரிதீ நீங்கள் எழுதாத கவிதை உங்களுக்குப் பிடித்து இருந்தாலும் இங்கு போடலாம். பெயர் குறிப்பிட்டுப் போடலாம்

அப்படி உங்களுக்குப் பெயர் தெரியாது என்றால். நான் இரசிச்ச கவிதை எழுதியவர் யரோ தெரியாது என்று போடலாம்.

அப்போ எது உங்கள் கவிதை எது சுட்டது என்று வாசிக்கும் வாசகர்களுக்குக் குழப்பம் வராது.

சரி போனது போகட்டும் இனிமேல் நீங்கள் வாசித்த கவிதைகளில் உங்களுக்குப் பிடிச்ச கவிதைகள் வரும்

போது "நான் இரசித்த கவிதைகள்" என்ற தலைப்பை திறந்து அதன் கீழ் நீங்கள் இரசித்த கவிதைகள்

என்று போட்டீர்கள் என்றால் இவ்வாறான குழப்பங்களைத்தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்

Edited by iniyaval

  • தொடங்கியவர்

பிரிதிசந்தோசம் நீங்கள் தமிழ் கற்கத்தான் இங்கு வந்தீர்கள் என்று குறிப்பிட்டமை. நீங்கள் எழுதிய கதைகளையும்

வாசித்தேன். உங்களுக்குத் தமிழ் நன்றாக வருகிறது. நிறைய வாசியுங்கள் நிறைய எழுதுங்கள் தமிழ் இன்னும் மெருகுறும்.

பிரிதீ நீங்கள் எழுதாத கவிதை உங்களுக்குப் பிடித்து இருந்தாலும் இங்கு போடலாம். பெயர் குறிப்பிட்டுப் போடலாம்

அப்படி உங்களுக்குப் பெயர் தெரியாது என்றால். நான் இரசிச்ச கவிதை எழுதியவர் யரோ தெரியாது என்று போடலாம்.

அப்போ எது உங்கள் கவிதை எது சுட்டது என்று வாசிக்கும் வாசகர்களுக்குக் குழப்பம் வராது.

சரி போனது போகட்டும் இனிமேல் நீங்கள் வாசித்த கவிதைகளில் உங்களுக்குப் பிடிச்ச கவிதைகள் வரும்

போது "நான் இரசித்த கவிதைகள்" என்ற தலைப்பை திறந்து அதன் கீழ் நீங்கள் இரசித்த கவிதைகள்

என்று போட்டீர்கள் என்றால் இவ்வாறான குழப்பங்களைத்தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்

இனியவள் என்னை மன்னிக்க வேண்டும்..எனக்கு தமிழ் சரியாய் வரத படியால்தான் .. இந்த குழப்பம் எர்ப்பட்டது.. என்னோட கவிதாயே நான் தாப்பாய்தான் முதலில் எழுதினேன்.. ஒரு சகோதரார்தான் நல்ல தமிழில் எழுதி குடுத்தார்..என் கதை படித்து விட்டு தாங்க முடிய வில்லை என்றார்..அப்பவே அவருக்கு நான் சொன்னன் எனக்கு தமிழ் சரியா தெரியாது என்று.. நன்றி உங்கள் கருத்துக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.