Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்வெளியில் மிதக்கும் குப்பைகள்: மர செயற்கைக்கோள்களை தயாரிக்கும் ஜப்பான் ஜஸ்டின் ஹார்ப்பர் பிபிசி பட மூலாதாரம், SUMITOMO FORESTRY ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி என்ற ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி நிறுவனமும் கியோட்டா பல்கலைக்கழகமும் இணைந்து பூமியின் தீவிர சூழல்களில், பல்வேற…

  2. உலகில் முதன் முதலாக மனித தலை மாற்று சிகிச்சை

    • 0 replies
    • 231 views
  3. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை…

    • 0 replies
    • 470 views
  4. The world is poorly designed. But copying nature helps. How engineers can take inspiration from the natural world

  5. 3D டிவி, விண்டோஸ் மொபைல், விஸ்டா OS... 2017-ல் ‘குட்பை’ சொன்ன தொழில்நுட்பங்கள்! தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் என்பது மின்னல் வேகத்தில் நடந்துவிடும். இந்த மாற்றத்தில் பல தொழில்நுட்பங்கள் காணாமல் போகும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட பொருள்களில் பல நம்மிடயே இன்று பயன்பாட்டில் இல்லை. ஒருபக்கம் பார்த்தால் ஒவ்வொரு வருடமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் பல தொழில்நுட்பங்கள் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கடந்த 2017-ம் ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்ற தொழில்நுட்பங்களைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் மொபைல்கள் மொபைல் சந்தையின் பெரும்பகுதியை ஆண்…

  6. மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு! பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு சூப்பர் கோளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட சூப்பர் கோள், ஒரு வருடம் முழுவதும் முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைத் தான் சுற்றி வருகிறது. சுற்று வட்டப் பாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி செல்கிறது. ராஸ் 508 பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் உருவ…

    • 0 replies
    • 156 views
  7. சூரியன் சக்தி வாய்ந்த தீப்பிளம்புகளை வெளியேற்றுகின்றமையால் புவியின் காந்தப்புலத்திற்குப் பாதிப்பு Saturday, February 19, 2011, 12:15 சில வருடங்களின் பின்னர் ; சூரியன் சக்தி வாய்ந்த தீப்பியம்புகளை வெளியேற்றி வருகின்றமையால் எதிர்வரும் தினங்களில் புவியின் காந்தபுலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளானர் புவியின் தொலைத்தொடர்புகள் செய்மதிகள் மற்றும் மின் பிறப்பாக்க உபகரணங்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார் நான்கு வருடங்களின் பின்னரே சூரியன் தனது சக்தி வாய்ந்த தீப்பிளம்புகளை வெளியேற்றியுள்ளமை பதிவாகியுள்ளது…

  8. சேகர் ராகவன் சென்னையில் ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன. சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும் லாரியும் மட்டுமே. இந்த சூழ்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே. முன்னோடித் திட்டம் 2002-ல் மழைநீர் சேகரிப்பு முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கி, சிறப்பாக அமல்படுத்தியது. ஆயிரக்கணக் கான அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையின்போது, மழைநீர் சேகரிப்பில் தமிழகத்தை நாடு பின்பற்றவேண்டும் …

  9. இந்த தளம் முஸ்லீம் மதத்தவரினுடையது போலத்தெரிகிறது.இருந்தாலும் இங்கு பல அறிவியல் தகவல்களும் மற்றும் மதத்தை மதிக்காதவர்களின் கூத்துகளையும் புட்டு புட்டு வைக்கின்றார்.இவரின் பணி தொடர்வதோடு மட்டுமல்லாது இவரின் முயற்சிகள் வெற்றி பெற்று உலகம் நல்வழிப்பட எனது வாழ்த்துக்கள்! http://onlinjr.blogspot.ca/view/classic

    • 0 replies
    • 679 views
  10. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடையது.அதன் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஒரு கால்பந்து மைதான அளவுஉள்ள இடத்தில் 36 மணி நேரத்தில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான மாசுபட்ட காற்றை வெளிய…

  11. இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் #Seeds இ.கார்த்திகேயன்துரை.நாகராஜன்முத்துராஜ் இராஅருண்குமார் பழனிசாமிGopinath Rajasekar ஒவ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவண…

  12. பறக்கும் கார் அறிமுகம்: இந்தப் புது வகையில் உள்ள ஆபத்துகள், நடைமுறை சிக்கல்கள் என்ன? கிறிஸ் வேலன்ஸ் தொழில்நுட்பச் செய்தியாளர் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALEF படக்குறிப்பு, பறக்கும் கார் - அலெஃப்பின் கனவு வாகனம். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள ட்ராப்பர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில், அலெஃப் என்ற ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தாங்கள் வடிவமைத்துவரும் பறக்கும் கார் எவ்வாறு புறப்படும் என்ற விவரங்களை வெளியிட்டது. முதல் உண்மையான பறக்கும் காரை 'மாடல் ஏ' என்ற பெயரில் அலெஃப் நிறுவனம் உருவாக்கிவருகிறது. இந்த வண்டி செங்குத்…

  13. வானில் மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி By T. SARANYA 18 JAN, 2023 | 11:46 AM வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர். வானில் தோன்றும் மின்னலை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின் என்பவர் 1752-ம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்திற்கு இடையேயான தொடர்பு பற்றி விளக்கினார். இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் மின்னலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை லேசர் உதவியுடன் அதனை முயன்று பார்த்து உள…

  14. பாதுகாப்பு இல்லாததா வாட்ஸ் அப்? ப்ராக்: வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒருநாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கணினிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வ…

  15. சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணி நடைபெற்றது.இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர். தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.எனவே …

  16. இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!! https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQyJRGTC9uMrGvol2dM4oQo8DOIMxDKA8ZORLXK4EsFFBeAi4nE6SKJDGQ வணக்கம் நண்பர்களே, அறிவியலில் நிரூபணம் ஐயந்திரிபர அளிக்க இயலும் ஒரே துறை கணிதம் ஆகும்.ஒரு கருதுகோள் அல்லது கூற்று எந்த சூழலில் உண்மையாக இருக்கும் என்பதை அறிவியலில் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலும்,பரிசோதை கருதுகோளின் அனைத்து அம்சங்களையும் ,பரிசோதனையில் 100% கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியாது. ஆனால் கணிதத்தில் பல கருதுகோள்கள் பிற கணித [நிரூபிக்கப் பட்ட]தேற்றங்கள்,விதிகள் மூலம் நிரூபணம் அளிக்க இயலும். கணிதம் என்பது ஒரு பெருங்கடல்,அல்லது எல்லையற்ற பிரபஞ்சம் போல் எனலாம். கணிதத…

  17. கருந்துளையொன்று நட்சத்திரத்தை விழுங்கும் அரிய காட்சி வௌியிடப்பட்டுள்ளது! பாரிய கருந்துளையொன்று நட்சத்திரத்தை அழிக்கும் காட்சியை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். நாசா அமைப்பின் கிரக-வேட்டை தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வு முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 375 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் விரிவான காலவரிசையை TESS எனும் அமெரிக்க விண்வௌி அமைப்பு வெளியிட்டுள்ளது. நட்சத்திரம் ஈர்க்கப்பட்டு கருந்துளையைச் சுற்றி வளைக்கும் காட்சி தொலைநோக்கியில் பதிவுசெய்யப்பட்டது. பெரும்பாலும் சூரியனைப் போன்ற அந்த நட்சத்திரம் கருந்துளையால் உறிஞ்சப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்று கருந்துளைக்கு மிக அருகில் செ…

  18. உலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. 1957 ஒக்டோபர் 4 அன்று முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் உலகைச் சுற்றி வந்தது. 1967 ஒக்டோபர் 10 அன்று புவிக்கு அப்பால் புற விண்வெளி உடன்படிக்கை உருவானது. அதன்படி சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 4, 10 ஆகிய இரண்டு நாட்களின் இடையே விண்வெளி வார விழா நடைபெற்று வருகிறது. விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைறகளில் கையாள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும்…

    • 0 replies
    • 485 views
  19. விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம். அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்…

  20. கேசினி விண்கலம். - படம். | நாஸா / ராய்ட்டர்ஸ். 1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும். சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது. கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்: 1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ் கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய …

  21. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவரை எந்த விண்கலமும் போய்ச் சேராத ஒரே கோள் புளூட்டோ. அமெரிக்காவின் நாசா நிறுவனம் நியூ ஹாரிசான் (New Horizons) விண்கலத்தை அங்கே அனுப்பியிருக்கிறது. வருகின்ற ஜுலை 14 ஆம் தேதி அது புளூட்டோவுக்கு அருகே போய்ச் சேரும். இதுவரை வெறும் ஒளிப்புள்ளியாக மட்டுமே புளூட்டோ தொலைநோக்கியில் காட்சி தந்துள்ளது. அதன் முக தரிசனத்தைக் காண விஞ்ஞானிகள் ஆசையாகக் காத்துக் கிடக்கின்றனர். நீரின் ஜன்மபூமி தேடி… நியூ ஹாரிசான் விண்கலம் ஒரு மேஜை அளவு இருக்கும். சுமார் 2.5 மீட்டர் அகலம். எரிபொருள் உட்பட 480 கிலோகிராம்தான் எடை. ஆனாலும் காரம் குறையாத கடுகு அது. அதில், நிறமாலை பகுப்பு ஆய்வுக் கருவி, தரைப்பரப்பு ஆய்வு செய்யும் அகச்சிவப்புக் கதிர் கருவி உட்பட …

    • 0 replies
    • 2.2k views
  22. கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில் கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி. முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம். 1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன…

  23. உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Wednesday, 14 March 2012 07:34 மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும். பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது. அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களு…

  24. திருஷ்டி சுற்றிப் போடுவதில் பலன் இருக்கிறதா?

  25. கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 'கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து , அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள். அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது. இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.