செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள் வீரகேசரி இணையம் 2/15/2011 6:17:05 PM தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர். பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர். காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது. சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி …
-
- 0 replies
- 513 views
-
-
எக்ஸ் - ரே : கண்டுபிடிக்கப்பட்டு இன்று 115 ஆண்டுகள். இதை பிரபல நிறுவனமான கூகிள் தனது "டூடில்" சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது. X-rays : Google celebrates the 115th anniversary of their discovery http://www.dailyrumors.net/515-x-rays-google-celebrates-the-115th-anniversary-of-their-discovery
-
- 6 replies
- 1.1k views
-
-
-
ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது _ வீரகேசரி இணையம் 2/10/2011 10:06:44 AM ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார். பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ…
-
- 2 replies
- 709 views
-
-
ஐஸ்லாந்தில மக்கள் புரட்சி நடந்து மக்கள் வென்றுள்ளர்கள், தற்பொழுது புதிய அரசியல் அமைப்பில் புதிய ஐஸ்லாந்து இயங்குகறது. 300 000 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய நாடு பொருளாதர சரிவின் பின் 2008 இல் ஆர்ஜன்தீனரைப் போல பானை சட்டிகளை தட்டி ஒலி எழுப்பித்தான் தங்கள் அரசாங்கத்தைக் விரட்டிணார்கள், Quand l’Islande réinvente la démocratie 16 décembre 2010 par Jean Tosti - www.cadtm.org ... Depuis cette crise dont elle est loin d’être remise, l’Islande a connu un certain nombre de changements assez spectaculaires, à commencer par la nationalisation des trois principales banques, suivie de la démission du gouvernement de droite sous la pressi…
-
- 0 replies
- 665 views
-
-
லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல் 2011-02-04 01:06:28 பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக …
-
- 31 replies
- 2.2k views
-
-
திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்! ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 16:38 பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாத காலத்தில் தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது. குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரரகளுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண…
-
- 22 replies
- 1.6k views
-
-
செவ்வாய்க்கிழமை, 18 சனவரி 2011, 08:04.38 மு.ப GMT ] ஜெர்மனியில் கோலோகன் நகரில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றில் நடந்த வழக்கு ஒன்றில், “வேலைக்கு வரும் பெண்கள் உள்ளாடை அணிந்து வரவேண்டும், நகங்களை வெட்டிக் கொண்டு வரவேண்டும் என்று நிர்வாகிகள் உத்தரவிட உரிமை உண்டு” என்று தீர்ப்பு கூறி உள்ளது. தலை முடியையும் வாரிக் கொண்டு சுத்தமாக வைத்துக் கொண்டு வரவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆண் ஊழியர்கள் தாடி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வரலாம். ஆனால் தாடியை டிரிம் செய்து கொண்டு வரவேண்டும்’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்கள் விக் வைத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. http://www.z9world.com/view.php?22AOld0bc880Qd4e3AMC202cBnB3ddeZBnf20…
-
- 18 replies
- 5.9k views
-
-
கிறிஸ்மஸ் நாளுக்கு முதல் நாள் அன்று தனது தேவாலயத்திற்கு வரும் ஒருவர் வீட்டில் களவெடுக்க முயன்றாதாக காவல்துறை ஒரு மதகுருவானவரை குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. இந்த பெண் மதகுரு பல ஆயிரம் டாலர்கள் பெறுமதியான, விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட குளிர் சட்டைகளை ( Winter Fur Coats) களவாட முயன்றுள்ளார்.
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது. பெருகி போன செல்லப் பிராணிகள் ரோடுகளில் அல்லாடுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் கைவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் செல்லப் பிராணிகள் வைத்திப்பவர்கள் அதற்கென்று வரியை கட்ட வேண்டும் என்ற புதிய திட்டம் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று இரண்டுமே உள்ளது. ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஜப்பானில் வாடகைக்கு எடுக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகி…
-
- 1 reply
- 400 views
-
-
இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருந்து பெண்களின் கண்ணீர் ஆண்களின் ஓமோனான ரெஸ்ரொஸ்ரெனில் வீழ்ச்சியை ஏற்படுத்தி ஆண்களை பெண்கள் வசப்படுத்திக் கொள்ளச் செய்கிறதாம். அதாவது ஆண்களைச் செயலிழக்கச் செய்துவிடுகிறதாம். உப்பு நீரையும் பெண்களின் கண்ணீரையும் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் பெண்களின் இந்தக் கண்கட்டி வித்தை வெளிப்பட்டு இருக்கிறது. அதுதான் கண்களில் கண்ணீர் முட்டையை நிரப்பிக் கொண்டு திரியிறவையோ..??! Chemical signal in women's tears a turnoff for men http://www.abc15.com/dpp/news/now_at_nine/video%3A-chemical-signal-in-women%27s-tears-a-turnoff-for-men
-
- 31 replies
- 2.4k views
-
-
அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்! (பட இணைப்பு) செவ்வாய், 01 பெப்ரவரி 2011 23:29 உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர். செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 …
-
- 3 replies
- 3.6k views
-
-
நான் வசிக்கும் நாட்டில் இந்த காணொலியை யுடியுப் ழூலம் பார்ப்பதற்கு தடை. ஆகவே காணொலியை பார்க்க தொடுப்பின் மேல் கிளிக் செய்யவும். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296045483&archive=&start_from=&ucat=1& நாய்களுக்கு பயிற்சி கொடுக்கின்றமைக்கு பிரத்தியேக வழி முறைகள் பல இருக்கின்றன. ஆனால் மலேசிய இளைஞன் ஒருவர் சின்னஞ் சிறிய நாய்க் குட்டி ஒன்றை பயிற்சி வழங்குதல் என்கிற போர்வையில் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். நாய்க் குட்டி இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.ஆனால் நாய்க் குட்டியால் முடியாமல் உள்ளது. நாய்க் குட்டி தவறு இழைக்கும்போது எல்லாம் அதனைத் திட்டுகின்றார். அடிக்கின…
-
- 0 replies
- 576 views
-
-
பொதுவாக குரங்கினங்கள் அனைத்துக்குமே நான்கு கால்களில் நடப்பதுதான் பிடித்தமான ஒன்று. ஆனால் அம்பம் என அழைக்கப்படும் இந்த கொரில்லா மனிதனை போலவே அனைத்தையும் செய்கிறது. இரு கால்களில் வேகமாக ஓடுகின்றது. இரு கால்களியே நிற்பது மனிதனைப் போன்றே திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் இணைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாது தலைகீழாக வேகமாக நடக்கும் பயிற்சியையும் தனக்குத் தானே எடுத்துக் கொண்டுள்ள இந்தக் கொரில்லா நீண்ட தூரத்துக்கு தலைகீழாக நடந்து சாகசம் காட்டியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. கெண்ட்டில் உள்ள விலங்கின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் அம்பம் தற்போது சர்வதேச ரீதியில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது.
-
- 0 replies
- 825 views
-
-
இணையத்தில் குழந்தை விற்பனை விளம்பரம்! அதிர்ச்சியடைந்த தாய் வியாழன், 27 ஜனவரி 2011 02:45 கனடாவின் கேப்பிரீட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டிய பொலிஸார் உங்கள் பிள்ளையை விற்கப் போவதாக இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளீர்களே என வினவியதும் அந்த் தாய் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார். இணையத் தளத்தில் இந்தக் குழந்தையின் விற்பனை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு இது பற்றி அறிவித்துள்ளார். பொலிஸார் உடனடியாக வீட்டுக்கு வந்து விசாரித்தபோதுதான் தாய்க்கே தெரியாமல் இந்த விளம்பரம் பிரசுரமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலேயே இந்த இரண்டு மாதக் குழந்தையின் விற்பனை விளம்பரம் வெளியாகியுள்ளது. விலாசமும் சரி…
-
- 0 replies
- 550 views
-
-
ஒரு மார்பின் விலை 42,150 டொலர்! வியாழன், 20 ஜனவரி 2011 14:23 ஒரு பெண்ணின் முலை 42,150 அமெரிக்க டொலர் வரை விலை போய் உள்ளது. மலேசியாவை சேர்ந்த 56 வயதுப் பெண் ரி.செல்வராணி. இரு பிள்ளைகளில் தாய். இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு வகையான வயிற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார். Raja Permaisuri Bainun hospital என்கிற வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்று உள்ளார். இவருக்கு மார்பு புற்றுநோய் என்று சொல்லி இருக்கின்றனர். ஒரு மார்பகத்தை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி விட்டனர். ஆனால் இவருக்கு உண்மையில் மார்புப் புற்று நோய் கிடையாது என்று பின்னர் மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இப்பெண் Raja Permaisuri Bainun வைத்தியசாலையின் முகாமையாளரான Dr L…
-
- 10 replies
- 1.8k views
-
-
புறாவின் காலிலும், கழுத்திலும் கட்டி தூது விட்டது அந்தக்காலம். தற்போது ஜெயிலுக்குள் போதைப் பொருள் அனுப்பிவைப்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது. கொலம்பியாவின் வடபகுதி நகரான புகாரமங்காவில் தான் இந்த வினோத முறை பின்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறைக்குள் 45 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட புறா பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டது. சிறைக்கு சில மீட்டர் தூரத்தில் வைத்தே இந்தப் புறா அதிகாரிகளிடம் மாட்டியது. இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முயற்சியென்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்தப் புறாவின் உடலில் 40 கிராம் ஹெரேயினும், ஐந்து கிராம் ஏனைய போதைப் பொருளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஒரு பறவை சுமந்து செல்வதற்கு இந்த எடை மிகவும் கூடுதலான…
-
- 0 replies
- 505 views
-
-
கனடாவில், தொழிற்சாலையில் இருந்து மதுபான தொழிற்சாலைக்கு ஆறு கலன்கள் நகர்த்தப்பட்டவண்ணம் உள்ளன. ஒவ்வொன்றும் 43,500 Kgs 75பேர் இவற்றை நகர்த்துவதில் ஈடுபட்டுள்ளனர் ஒவ்வொன்றும் ஒரு மில்லயன் லீட்டர் "பியர்" கொள்கலன் கொண்டது http://www.thestar.com/news/article/922624--beer-convoy-s-arrival-hampered-yet-again?bn=1
-
- 4 replies
- 689 views
-
-
கணவன் வாடகைக்கு! ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited. இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள். ஆனால் எமது வாசகர்கள் குழம்பத் தேவை இல்லை. இது ஒரு விபச்சார சேவை அல்ல. வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள். பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மா…
-
- 27 replies
- 2.2k views
-
-
புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (11:46 IST) மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் ; பிரேத பரிசோதனை அதிகாரி உலக புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டதுதான் அவரது சாவுக்கு காரணம் என குடும்ப டாக்டர் முர்ரே மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி மைக்கேல் பாஸ்டார் முன்னிலையில் நடந்தது. அப்போது, மைக்கேல் ஜாக்சனின் உடலை பிரேத பரிசோதன…
-
- 3 replies
- 694 views
-
-
லோரியல் ஷாம்பு விளம்பரத்தில் இருந்து ஐஸ்வர்யாராய் நீக்கமா? திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 05:54 மும்பை : பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் கடந்த 10 ஆண்டுகளாக லோரியல் ஷாம்பு விளம்பரதூதராக இருந்து வருகிறார். இவரை கம்பெனி நிர்வாகம் அதிலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அக்கம்பெனியின் புத்தாண்டு விளம்பரத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து தங்களது கம்பெனி விளம்பர தூதராக இருந்து வருவதாகவும் அவரை அதில் இருந்து நீக்கவில்லை என்றும் தங்களது கம்பெனியின் அங்கத்தினர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் இருப்பதாகவும் லோரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே சில வேலைகளில் ஒப்புக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ. அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை ‘குரல்’ அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார். இறைவன் எப்படியும் உதவுவான். ஏதோ ஒரு வழியில் உதவுவான் என நம்பத்தொட…
-
- 0 replies
- 816 views
-
-
பிள்ளை பிறப்பதற்கு 2 நாள் முன்பு வரை பெண் கர்ப்பமில்லை எனக் கூறிய மருத்துவர்கள் - இப்படியும் நடக்குமா!!! சனி, 08 ஜனவரி 2011 21:00 46 வயதாகும் அனிதா அரோரா , தபால் நிலைய மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நெய்ல், 15, மற்றும் காம்யா , 13 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். தெற்கு லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் அனிதாவிற்கு கடந்த ஜூலை மாதம் கர்ப்பமானதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடனடியாக பொது நல மருத்துவரை அணுகியுள்ளார் அனிதா. ஆனால் மருத்துவர்கள் இவர் கர்ப்பமாகவில்லை எனக் கூறி விட்டனர். அதன் பிறகும் அதிகமான எடை, வயிறு வலி, மாதவிடாய் தவறுதல் உள்ளிட்ட காரணங்களை எடுத்துக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர் ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 06:06 மிச்சிகன் : "இப்படியும் நடக்கலாம்' என நாம் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் விரைவாக அரங்கேறிவிடும். ஒருசில நிகழ்வுகள் எதிர்பாராமல் நடந்தாலும், பல நிகழ்வுகள் உள்நோக்கம் காரணமாக நடக்கின்றன என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வும் இப்படிப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது, "மவுன்ட் கிளமென்ஸ் பப்ளிக் லைப்ரரி!' கடந்த 1934ம் ஆண்டு இந்த நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதிக்கு வந்த மெக்கி என்ற 13 வயது சிறுவன், "எ டாக் ஆப் ப்ளான்டர்ஸ்' எனும் பெயரில் மேரி லூயிஸ் என்பவர் எழுதிய கதை புத்தகத்தை எடுத்து சென்றான். வீட்டுக்கு சென்று ப…
-
- 0 replies
- 478 views
-
-
விமானி கோப்பியை சிந்தியதால், அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகருக்கு அமெரிக்க விமானம் ஒன்று, 241 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் என மொத்தம் 255 பேருடன் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானி தனக்கு கொடுக்கப்பட்ட கோப்பியை பருகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அதனை சிந்திவிட்டார். அவர் சிந்திய கோப்பி, விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொள்ளும் ரேடியோ மீது பட்டுவிட்டது. இதனால் தகவல் அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டதோடு, விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சமிக்ஞ்சையையும் அது அனுப்பிவிட்டது. அக்கோளாறை உடனே விமானியும், இதர சிப்பந்திக…
-
- 1 reply
- 690 views
-