Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சொல்ஹெய்முக்கு எதிராக நோர்வேயில் வெளியிடப்பட்ட நூல் அமோக விற்பனை [24 - July - 2007] ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசுக்கும் புலிகள் அமைப்பிற்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நோர்வே அரசாங்கம் எடுத்த மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே அரசின் சமாதானப் பிரதிநிதியாக நீண்டகாலம் செயற்பட்டு வந்தவரும் நோர்வே அமைச்சருமாகிய எரிக் சொல்ஹெய்ம் பற்றிய புத்தகம் ஒன்றை அண்மையில் நோர்வே பயங்கரவாதத்திற்கெதிரான அமைப்பு (NAT) நோர்வேயில் வெளியிட்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் எரிக் சொல்ஹெய்முக்கு புலிகள் இயக்கத்துடனும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுடனும் இருந்த தொடர்புகள் பற்றித் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் புத்தகத்தை `நேற்' அமைப்பு வெளியிட…

    • 2 replies
    • 1.4k views
  2. ஞாயிறு 22-07-2007 05:06 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளைக் கண்டிக்குமாறு இணைத்தலைமை நாடுகளிடம் கோரிக்கை சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக வன்னி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் வெளியிட்ட கருத்துக்குஇ அரச தரப்பில் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி நோர்வே தூதுவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை எனவும்இ எனவே நோர்வே தூதுவர் தனது அறிக்கையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிறீலங்கா அரசு கேட்டுள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ இணைத்தலைமை நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ விடுதல…

  3. ஞாயிறு 22-07-2007 03:57 மணி தமிழீழம் [தாயகன்] கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் வெளியேற்றப்பட வேண்டும் - அரசு கோரிக்கை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் பதவி நீக்கம் செய்யப்பட்டுஇ நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கும்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் இடையிலுள்ள உறவு நிலை தொடர்பாக தவறான கருத்துக்களை ஓமர்ஸன் முன்வைப்பதாகஇ …

  4. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் செய்திகளை பார்க்க விரும்புபவர்கள் ஐரோப்பிய நேரப்படி இரவு 10 மணி 10 நிமிடத்திற்கு NETH Srilanka தொலைக்காட்சி ஊடாக பார்ர்க்கலாம்.

  5. தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!! ஈரோடு: பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள். ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது. ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார். தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர். சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மக…

  6. சோவியத் யூனியனை அமெரிக்க உளவுப்படை விலை கொடுத்து உடைத்ததன் பின்னர் மேற்குலக விசுவாச ரஸ்சியர்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அரசியல் அகதிகள் என்ற போர்வையில் தங்கள் பிரஜைகளாக்கி மகிழ்ந்தன. அமெரிக்க ஏகாதபத்தியத்தின் உலக பொலிஸ்காரத்தனத்துக்கு போட்டியாக இருந்த சோவியத் யூனியனை பலவீனப்படுத்த அமெரிக்க பலவழிகளையும் கையாண்டது. அதன் பின்னர் ரஸ்சியாவில் செச்சின் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவளித்து ரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனைந்தன அமெரிக்க விசுவாச நேட்டா நாடுகள்..! பனிப்போர் காலத்தில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ குழும நாடுகளுக்கு போட்டியான சோவியத் தலைமை கொண்ட வோர்சோ நாடுகளை.. சோவியத் உடைவுக்குப் பின்னர் பொருளாதாரப் பலவீனமாக்கி அமெரிக்க தனது காலட…

    • 2 replies
    • 1.4k views
  7. பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புள்ளி விபரத் தகவலின் படி பிரித்தானியாவில் போதைப்பொருள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதுடன் இதர குற்றங்களும் கடந்த ஆண்டு போலவே குறைவில்லாமல் இருக்கிறது. பிரித்தானியாவில் 24 மணி நேரமும் மதுப்பானச்சாலைகளை திறக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டுகின்ற போதும் பிபிசி போன்ற அரச தரப்பு ஊடகங்கள் அவற்றை பூசிமெழுகிக் கொண்டு இருக்கின்றன..! பிரித்தானியா குழந்தைகள் வளர உகந்த இடமாக இல்லை என்று ஐநா அறிக்கை வெளியிட்டது.. அதன் பின்னர் ஐரோப்பாவிலேயே குடும்பப்பிரிவினைகளால் வீதிக்கு வரும் பிள்ளைகளால் வன்முறை அதிகரித்திருப்பது பிரித்தானியாவில் தான் அ…

  8. எருது இந்துக்களின் புனித சின்னமாக நோக்கப்படுவது என்பது வழமை என்பதிலும் ஜீவகாருணியத்தின் அடிப்படை என்று கொள்ளலாம். மனித உரிமைகள் தொடங்கி மிருக உரிமைகள் வரை காக்கும் மேற்குலகில் காச நோய்க் கிருமிக்கான சோதனையில் தோல்வி கண்டு காச நோய்க்கான கிருமியைக் கொண்டிருந்ததற்காக கொல்லப்பட இருந்த எருது ஒன்று இங்கிலாந்தில் சட்டத்துறையை ஒரு கை பார்த்துவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இந்துக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த எருதைக் கொல்வதற்கு தடை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்பு பொதுசன மற்றும் மிருகங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. காச நோய் உள்ள மனிதர்கள் எவரையும் கொல்லும் உரிமை மருத்துவ உலகத்துக்கு இல்…

    • 1 reply
    • 1.4k views
  9. இங்கிலாந்து 'பாட்டியை' மணந்த பின்லேடனின் மகன்! லண்டன்: ஓசாமா பின் லேடனின் 27 வயது மகனை 51 வயதாகும் இங்கிலாந்துப் பெண்மணி திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தின் செஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் (51). இவர் ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எகிப்தில் பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடனை (27) சந்தித்தார். ஸ்கெலிரோஸிஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்கு வந்தபோது லேடனின் மகனை ஜேன் சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு முதலில் எகிப்தின் பிரமிட் பகுதியை ஜேன் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒமர் பின் லேடன், குதிரை சவாரி செய்ததைப் பார்த்து அவரது அழகில் மயங்கிப்…

    • 6 replies
    • 2.4k views
  10. தற்போது `இன்டர்நெட்' நட்பு, காதல், கல்யாணம் என எதற்கெல்லாமோ பயன்பட தொடங்கி விட்டது. `இன்டர்நெட்' மூலம் நட்பாக பேசிக்கொள்ளும் பலர் பின்னர் காதலித்து திருமணம் வரை செல்கிறார்கள். `இன்டர்நெட்' காதல் மூலம் பலர் இணைந்தாலும், பலர் மோசடியில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என்றே கூற வேண்டும். இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்த பெண் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதில் நடிகை அசின் படத்தை அனுப்பி காதலனை ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் இன்டர்நெட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் சிக்கியவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் தனது பெயரை அர்ச்சனா என அறிமுகம் செய்தார். முதலில் நண்பர்களாக பேசத்தொடங்கிய அவர்கள் பின்…

    • 6 replies
    • 2k views
  11. இலங்கை இனவிவகாரம் மற்றும் போர் ஆகியவற்றுக்கான தீர்வு ஒன்றினைக் காணும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியாக ஜெர்மனியில் இலங்கையர் ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பினால் இரு நாள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கைப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வினைக் காணமுடியாது என்றும் சமாதான முயற்சிகள் தொடர்பில் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். BBC தமிழோசை

    • 0 replies
    • 790 views
  12. மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!! சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர். தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார் மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்த…

    • 34 replies
    • 5.2k views
  13. காவல்துறையினரின் அதிகாலை அதிரடி நடவடிக்கையில் ரொரரன்ரோவின் ஒரு பகுதியில் 95 ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனவைரின் மீதும் சுடுகலன்கள் வைத்திருந்தது, போதைமருந்து கடத்தியது விற்றது போன்ற குற்றங்கள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொரன்ரோவின் யேன் மற்ற்றுமு; பின்ஞ் சந்திப்பையொட்டியுள்ள சுற்றாடலில் இந்த வேட்டை நடைபெற்றது. இந்த கைதுகளில் அண்மையில் பாடசாலை ஒன்றில் வைத்துச் சுடுப்பட்டடு இறந்த மாணவரின் அக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுடப்பட்டடு இறந்த மாணவரின் குடும்பத்தினர் அந்த மாணவரின் நினைவாக மரக்கன்று நாட்டும் விழாவில் இருக்கையில் அம்மாணவரின் அக்கா சுடுகலன் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இருந்தார். இந்தக் கைது…

    • 1 reply
    • 1.2k views
  14. யெனீவாவில் குழுமிய தமிழர்களின் ஒங்கிணைப்பையும் ஒன்றுபாட்டையும் வெளிப்படுத்திய செய்தியையே மொன்றியலின் நாளேடு மேற்கண்டவாறு தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஷபல்லாயிரக்கணக்கான மக்கள் யெனீவாவில் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தினர்.| எனும் பெருந்தலைப்பின் கீழ் ஓர் செய்தி நிறுவனத்தின் செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு மொழியில் வெளிவரும் அந்தச் செய்தி ஏட்டின் ரொரன்ரோப்பிரிவு குடிவரவாளருக்கு எதிரான பழமைவாதப் போக்கையே கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி வருமாறு: காவல்துறையின் கணிப்பின் படி 9000 தமிழ் மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஐ.நாவிடம் தமிழர்களின் தனியான ஓர் அரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினர். ஐ.நாவின் முன்றலில…

    • 0 replies
    • 971 views
  15. தேசிய இனப்பிரச்சணை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆரம்பகூட்டசிக்கல்கள் தாம் இனம் கண்டுள்ளதாக சர்வ கட்சி குழுத்தலைவர் திஸ்ஸ விதாரணை தெரிவித்துள்ளார். பல கட்சிகள் தனித்தனியே வைக்கப்பட்ட யோட்சனைகள் குண்டு அதனை இனங்கட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .இதனால் சர்வ கட்சி குழுவின் பிரதிநிதிகள் வாரம் தோறும் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான நடவெடிக்கை ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆவர் மேலும் தெரிவித் துள்ளார் . மேலும் தெரிவித்துள்ளார் . இரண்டு மாதங்களுக்கு இறுதி கட்ட தீர்வு யோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது

    • 0 replies
    • 915 views
  16. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாடு 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை அண்மித்துள்ளதாகவும், எனினும் இது 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்திலும் 1.8 சதவீதம் குறைவெனவும் குடிசன மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே குடிசன மதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்சனா வித்யாரத்ன இந்த விபரங்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் ; 2006 ஆம் ஆண்டு 7.9 சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வாண்டில் முதற்காலாண்டில் 6.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் முதற்காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாய தொழிற்துறை இ…

    • 0 replies
    • 895 views
  17. கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…

    • 0 replies
    • 903 views
  18. திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…

    • 0 replies
    • 869 views
  19. புதிய உலக ஏழு அதிசயங்கள் இந்த புதிய அதியங்கள் 2200 ஆண்டுகளுக்கு பிறது அறிவிக்க இருக்கின்றார்கள். இதற்காக ஏற்கனவே 21 அதிசயங்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். அவற்றில் எது இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறிவிக்க இருக்கும் திகதி 07.07.2007

    • 11 replies
    • 18.9k views
  20. சீனாவில் காதலனின் கண்களை குத்திக் குடைந்து அவரைப் பார்வையற்றவராக்கிய காதலி சிறையிலிடப்பட்டார். பெண்கள் மீது வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு என்று ஒரு பக்கம் ஆண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வரும் அதே சமயம் ஆண்களும் பெண்களால் வன்முறைக்கு ஆளாகி வருவதையும் உலகம் கண்ணெடுத்துப் பார்ப்பதும் பெண்களை ஆண்களை இது தொடர்பில் அறிவூட்டுவதும் அவசியமாகிறது..! கண்ணை நோண்டப் பாவித்த கருவி. உணவு உண்ணும் குச்சி. http://www.metro.co.uk/weird/article.html?...mp;in_page_id=2

    • 15 replies
    • 2.6k views
  21. பிரித்தானியாவில்... 10 வயது சிறுமியை பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு கொண்ட 24 வயது வாலிபர் இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவுள்ளார். (லண்டனில கூட பூங்காக்கள் தான் பாலியல் களியாட்ட இடங்கள். தமிழர் வாரிசுகளும் இதில் குறை வைக்கிறதில்ல). அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.! பிரித்தானியா உட்பட மேற்குலகில் இருந்து உலகம் பூராவும் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது நாகரிகமாக வளர்க்கப்பட்டு வருவது இந்தத் தீர்ப்பின் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகளை நியாயப்படுத்த வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளது..! இது ஒரு ஆபத்தான சூழலை பெண்களுக்கு உருவாக்கும். அவர்கள் எங்க சிந்திக்கப்ப் போகிறார்கள்...! அதுத…

  22. Indian woman strips in dowry row http://news.bbc.co.uk/2/hi/south_asia/6274318.stm

    • 0 replies
    • 1.2k views
  23. பிரபல மல்யுத்த வீரரான கனடாவைச் சேர்ந்த கிறிஸ் பேனாட் தனது மனைவி மற்றும் மகன் ஆகியொரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். (இதேவேளை ரொறன்ரோவில் தமிழர்கள் செறிந்து வாழும் மோனிங்சைட் கைட்ஸ் பகுதியிலும் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயாரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.) Deaths Of WWE Champ Chris Benoit, Family May Have Been Murder-Suicide Autopsy results expected at Tuesday press conference. By James Montgomery Del.icio.us Digg Newsvine Send Print You Tell Us The deaths of former WWE champion Chris Benoit, his wife Nancy and their son Daniel are being treated as an apparent murder-suicide, according to The Associate…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.