வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
பெண்களுக்கு இயல்பாகவே கிரியேட்டிவிட்டி அதிகம். அதனைச் செயலுருப்படுத்தினால் அவர்கள் செல்லக்கூடிய தூரம் மதிப்பிட முடியாதது மட்டுமல்ல அதனால் அவர்கள் அடையக்கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லையில்லாதது. கண்டியில் இயங்கும் எல்லிஸ் டிரசர்ஸ் (Elle's Treasures) என்ற கூட்டுறவு அமைப்பானது பெண்களின் யோசனையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறது. இவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்தான் என்றா யோசிக்கிறீர்கள்? நம் அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் நமக்கே சிலபோது எரிச்சலாக இருக்கும். நாலு வருடங்களுக்கு முன்பு வாங்கி ஒரேயொரு முறை திருமண விழாவொன்றில் அணிந்துவிட்டு மடித்துவத்தை சேலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு நிகழ்வு, பயணம் என்று வரும்போது அத…
-
- 0 replies
- 704 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக உடனடியாக வேலை இழப்புகள் இருக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர், மரியா சக்காரோ பதவி, பிபிசி உலக சேவை 8 ஏப்ரல் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்புகளால் உலக நாடுகள் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன. இது தங்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் யோசிக்கிறார்கள். திங்களன்று, ஷாங்காயில் இருந்து டோக்கியோ மற்றும் சிட்னியில் இருந்து ஹாங்காங் வரை ஆசிய பங்குகள் பல தசாப்தங்களில் கண்டிராத அளவில் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன, வங்கிகள், நிதி பாண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அமெரிக்க சந்தைகள் 2020-ல் …
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
இலங்கையின் அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால் இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளதுடன் வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என பீடிஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை ருபாவின் பெறுமதி அச்சப்படவைக்கும் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதால் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை மணியும் அடிக்கப்பட்டுள்ளது என பீடிஐ தெரிவித்துள்ளது இலங்கையில் உருவாகியுள்ள குழப்பநிலை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்தால் இரத்தக்களறி ஏ…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை ச…
-
- 3 replies
- 447 views
-
-
25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் கந்தளாய் சக்கரை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை திறப்பதனூடாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடிவதுடன், 4 ஆயிரம் மில்லியன் ரூபா வரை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கந்தளாய் சக்கரை தொழிற்சாலைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜெயம்பத் ஒரு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய முதலீட்டாளர்களின் கீழ் சக்கரை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 420 views
-
-
இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி.. எஃப்டிஐ-யில் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா. ரெல்லி: இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கிறது. அதாவது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்…
-
- 0 replies
- 413 views
-
-
'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்' பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பிசினஸ் ரிசர்ச் - சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு, என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக…
-
- 0 replies
- 432 views
-
-
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72 டொலரராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலரை தாண்டியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331449
-
- 0 replies
- 370 views
-
-
ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்" இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும். ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி. கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80. இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி "காலை 5:30 மணிக…
-
- 7 replies
- 1.2k views
-
-
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை குரூப் 20 எனப்படும் ஜி - 20 நாடுகள் ஒதுக்கியுள்ளன. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். இதன்படி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக மதிப்பிடப்படுகிறது. இந்த 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 கோடி கோடி என கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய தொகை கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- க…
-
- 0 replies
- 340 views
-
-
Bitcoin: ₹10,000 கோடி முதலீடு செய்த எலான் மஸ்க்... உச்சம் தொட்ட மதிப்பு... என்ன நடக்கிறது? செ.கார்த்திகேயன் எலான் மஸ்க் பிட்காயின் பற்றி உலகமெங்கிலும் பேச வைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இப்போதெல்லாம் அடிக்கடி பேசக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது 'பிட்காயின்'. கடந்த டிசம்பர் 17-ம் தேதி பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 10.5% ஏற்றம் கண்டு, 23,655 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமானது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் பிட்காயின் பக்கம் திரும்பியது அன்றுதான். …
-
- 0 replies
- 520 views
-
-
வாஷிங்டன்: மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம் இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா தற்போது அந்த இடத்தை இழந்து விட்டது. இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்க…
-
- 0 replies
- 263 views
-
-
முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சி! 2021ஆம் ஆண்டின் முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக சீனாவின் தேசிய புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டுக்கான தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சில்லறை விற்பனை 34.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சீன பொருளதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டது. 1992ஆம் ஆண்டு முதல் காலாண்டு வாரியாக ஜிடிபி தரவுகளைப் பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210237
-
- 2 replies
- 453 views
-
-
தொங்கி நிற்கும் பொருளாதார இலக்குகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 31 நல்லாட்சி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ‘ Vision 2025’ இலக்குகளை, இன்று நினைவில் வைத்திருக்கிறோமா ? 2020இல் அடையக்கூடிய இலக்குகள் என, 2015இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், இடைநடுவே ஏற்பட்ட அதிகார மோதலின் காரணமாக, இவை அனைத்துமே, 2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, 2020இல் யாருமே எதிர்பாராத வண்ணம், அன்று எதிர்த்தரப்பில் இருந்தவர்கள், ஆளும் தரப்பாக மாறியிருக்கிறார்கள். அதுமட்டுமா ? மூன்றில் இரண்டு என்கிற அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, நீண்டகால அடிப்படையில் திட்டமிடப…
-
- 0 replies
- 485 views
-
-
ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சி கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா? பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்: உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் என்பவை வெறு…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120 ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறமுடியும் என போயிங் உள்ளிட்…
-
- 0 replies
- 354 views
-
-
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqq6u4k00ipqplpe5uqk1qk
-
- 2 replies
- 150 views
- 1 follower
-
-
ரெஸ்லா நிறுவனத்தின் செயலதிகாரிக்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் – பதவி விலகுகின்றார் September 30, 2018 1 Min Read தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியமைக்காக உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ரெஸ்லா (Tesla ) நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலன் மஸ்க் ( Elon Musk) பங்குச் சந்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து அவர் மீது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. ரெஸ்லா நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட…
-
- 0 replies
- 476 views
-
-
இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடுகளை எட்டும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அத்தகைய விரிவான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னோட்டமாக, இரு நாடுகளிடையே வர்த்தக உடன்பாடுகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பொறுப்பில் இருந்து விடைபெற உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா இதைத் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக உடன்பாடுகள் மூலம் இந்திய, அமெரிக்க சந்தைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் அணுகுவது எளிதாகும் …
-
- 0 replies
- 232 views
-
-
ACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது HNB Finance PLC இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகள் விருது வழங்கும் நிகழ்வில் (ACEF Global Customer Engagement Awards 2020) தங்க விருதினை வென்றுள்ளது. HNB Finance நிறுவனம் இந்த விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த கௌரவமான விருதான ‘இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ச்சியாக பேணி’ வந்ததற்காக தங்க விருதினையும், ‘வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் சிறந்த சமூக ஊடக இலச்சினை’ ரீதியாகவும் தங்க விருதினை வென்றெடுத்துள்ளது. சிறந்த வாட…
-
- 0 replies
- 292 views
-
-
பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப் பட்ட கார்களின், விற்பனை இரண்டு மடங்காக அதிகரிப்பு! கடந்த சில மாதங்களில் பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல் மற்றும் புதிய மொடல்களின் பற்றாக்குறை காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், பயன்படுத்திய கார் சந்தை இரண்டாம் காலாண்டில் 108.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கை மாறியதாக, மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (SMMT) தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் விற்பனையின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன…
-
- 0 replies
- 215 views
-
-
எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 28). 2011-ம் ஆண்டு பி.டெக். என்ஜினீயரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார் பட்டதாரியான அவர் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். வழக்கம் போல சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலில் ரூ.8 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் ஜெய்சுந்தரால் நீடிக்க முடியவில்லை. பிறகு கோவை சென்று ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.ஆனாலும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் சுவற்றில் அடித்த …
-
- 4 replies
- 803 views
-
-
70வயது கோத்தாவின் நியமனமும் ஓடும் முதலீட்டாளர்களும் கோத்தபாய முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதால் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். கொழும்பு பங்கு சந்தை, 19 ஆகஸ்ட் திங்கள் அன்று இரண்டு வார தொடர் சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் தெரிவையும் எதிர்பார்த்து வருகிறார்கள். பங்கு சந்தையின் சுட்டி 0.43%த்தால் சரிந்து 5869.07இல் முடிந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தினத்தில் இருந்து வரும் குறைந்த சுட்டியாக இது உள்ளது. கோத்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முதலீட்டாலர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்த வண்ணம் உள்ளார்கள். ஆகஸ்ட் 19 திங்கள் அன்று அவர்கள் 19 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பங்குகளை விற…
-
- 0 replies
- 560 views
-
-
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆம் திகதி ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இம்முறை கண்காட்சியில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அ…
-
- 0 replies
- 274 views
-
-
நடைமுறை வாழ்வில் தினமும் சந்திக்கும் Decoy Effect சில உதாரணம்கள் https://www.financialexpress.com/opinion/apples-using-decoy-effect-as-a-pricing-strategy-to-push-its-high-priced-offerings/1773988/
-
- 1 reply
- 461 views
-