தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்
-
- 23 replies
- 2.6k views
-
-
சர்வதேச சிறுமிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் கொலை குறும் படம் (Facebook)
-
- 0 replies
- 589 views
-
-
பிரான்ஸ் ஒளிக்கீற்று போட்டியில் நடுவர் விருதும், சுடர் விருதில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்ட பாடல். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் : ம.தி.சு.தா பாடியவர்கள்: மது, மதுரா, நிர்மலன் இசை: பிரசாத் நடிப்பு: ஷங்கர் Camera & editing : லோககாந்தன் screen play : மதிசுதா, சுஜிதா (Facebook)
-
- 0 replies
- 658 views
-
-
இந்த எனது இனிய களத்தில் என்னை கலைஞ்சனாய் உருவாக்குவதற்கு தோளோடு தோள் நின்ற உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்கி.......... நீண்ட நாட்களின் பின் GUITAR ஐ வாசிக்க வேண்டும் போல இருந்ததால் எனது அபிமானப்பாடல்களில் ஒன்றை இன்று வாசித்துப்பார்த்தேன் அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளனும் [கொல்லணும் ] போல இருந்தது .நேரம் இருந்தால் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி [ஆரம்ப இசை, இடை இசை, தாளவாத்தியகருவிகளுக்காக கரோக்க இசையை உட்புகுத்தி எனது கிட்டாரை வாசித்திருக்கிறேன்]
-
- 25 replies
- 3.1k views
-
-
இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி https://www.facebook.com/mullaisusan
-
- 5 replies
- 1.2k views
-
-
உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்கின்றேன் நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
நான் வில்லனாக நடித்துள்ளேன்,, இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், பிடித்தால் பகிர்வுகளையும் வழங்குங்கள். நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
உங்கள் காத்திரமான கருத்துக்களையும், பிடித்தால் உங்கள் பக்கங்களில் பகிர்ந்தும் ஆதரவு தாருங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.1k views
-
-
நாம் விரைவில் வெளியிட இருக்கும் ''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளோம், இதில் நான் வரியமைப்பு மற்றும் நடிப்பு என்ற இரண்டு பணிகளை செய்துள்ளேன், உங்கள் காத்திரமான கருத்துக்களை கூறுவதோடு பிடித்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். நடிப்பு - முள்ளியவளை சுதர்சன், சிட்னி பிரசாத் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் குரல் - எஸ். ஆர். நிரோஜன் சொல்லிசை - டீபன் டி செல்வா ஒளிப்பதிவு - ஆர். டினேஷ் படத்தொகுப்பு -டீபன் டி செல்வா நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.1k views
-
-
எமது இந்த புதிய பாடல் பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் பாடியவர் - நிரோஜன் (ஈழத்துப்பாடகர்) சொல்லிசை - டீபன் டி செல்வா நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…
-
- 0 replies
- 825 views
-
-
2000ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரையான எனது வானொலி நிகழ்ச்சிகளின் ஒலித்தொகுப்புகள் இங்கே பகிரப்படும். என்ர தம்பி காசுக்காண்டி (இசையும் கதையும்) 2002ம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சி. https://soundcloud.com/shanthyramesh/enthampy-kasukkaakamp3 http://tamilwebradio.blog.com/ தாயுள்ளம் (இசையும் கதையும்) இசையும் கதையும் எழுதியவர் – கனகரவி 2004ம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சி. தாயுள்ளம் (இசையும் கதையும்) thayullammp3 வானொலி நிகழ்ச்சிகளில் என்னை புடம்போட்டு கண்டிப்போடு ஒலிவாங்கி முன் துணிச்சலோடு பேச வைத்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய தாசீசியஸ் ஐயாவுக்கு என்றென்றும் நன்றிகள். வானொலியில் 56வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற காற்று இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி. இ…
-
- 11 replies
- 1.6k views
-
-
-
பாடல் வரிகள்: முல்லை நிஷாந்தன் பாடியவர்: தேனிசை செல்லப்பா இசை: இளங்கோ செல்லப்பா (Facebook)
-
- 3 replies
- 2.9k views
-
-
நாகரீகமும்....... https://www.facebook.com/video/video.php?v=776689335710921
-
- 0 replies
- 577 views
-
-
சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்று வரும் God is dead குறும்படம் அண்மையில் 950 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்ட கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் 40 குறும்படங்களில் ஒன்றாக தெரிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின் படி நம்மவர் படைப்பான God is dead குறும்படம் ஒரு நிமிட குறும்படங்களுக்கான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முதல் பரிசான 3000 யூரோ பணப்பரிசையும் பெற்றுக்கொண்டுள்ளது. செய்தி: ஈழத்திரை http://www.eezhathirai.com/news-55/
-
- 2 replies
- 641 views
-
-
http://www.pathivu.com/news/33881/57//d,article_full.aspx
-
- 0 replies
- 627 views
-
-
வேசம் போடும் மனித வாழ்க்கை..! https://www.facebook.com/video/video.php?v=797243277005633
-
- 0 replies
- 927 views
-
-
இந்த வருடம் பங்குனி மாதம் ஜெனிவாவை நோக்கிய பயணத்திற்காக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலின் நினைவோடு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவா நோக்கிய பயணத்திற்காக மீண்டும் ஒரு புதிய பாடலை மிக உற்சாகமாக முயர்சித்துக்கொண்டிருக்கிறோம் .......... ஓநாய்க் கூட்டத்தின் ஓலத்தில் புலியின் உறுமல் கேட்கவில்லை வீணாய்ப் போனவன் தந்திட்ட வலியால் விடுதலை அடங்கவில்லை குருதியின் உறுதியில் குறையுமில்லை.. இறுதியை அவன் சொல்ல உரிமையில்லை முடிந்தான் தமிழன் முற்றுப்புள்ளி முணுமுணுத்தானே மூடனவன் வைத்த புள்ளியை மையப்புள்ளியாய் கோலமிட்டுப் புது கதை எழுது... தைத்த முள்ளினால் மற்ற முட்களை எடுத்தெறிந்து பிடி தமிழ் விழுது.. விடு விடு விடு விடு விடுதலை விடுதலை கிடைத்திட கொடு தலை... …
-
- 6 replies
- 967 views
-
-
சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்றுவரும் “God is Dead” குறும்படம் தற்போது கொரியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியுள்ளது. 950 இற்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 11 ஒரு நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 22 பத்து நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 9 ஆறு செக்கன்களுக்கு உட்பட்ட குறும்படங்களும் என மொத்தம் 40 குறும்படங்கள் தெரிவாகியுள்ளன. இதில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிமிடத்திற்குட்பட்ட 11 திரைப்படங்களில் சதாபிரணவனின் “God is Dead” குறும்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்க்ளுக்கு : http://goo.gl/QVIf8d இதற்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற மொபைல் குறும்பட ப…
-
- 2 replies
- 640 views
-
-
நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர் சோழியான் அண்ணா வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக மயக்கும் மாலைப்பொழுதில் அவரது நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும் சோழியான் அண்ணா வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன் .........
-
- 18 replies
- 1.6k views
-
-
இலங்கை ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவத்தின் விஷேட செய்தி ! A Gun And A Ring திரைப்படம் கொழும்பில் திரையிடுவதாற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் விஷேட செய்தி ஒன்றினை விடுத்துள்ளார் ! https://www.facebook.com/video/video.php?v=711057315655813
-
- 0 replies
- 863 views
-
-
-
பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான். அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நா…
-
- 2 replies
- 960 views
-
-
"குறும்படம்-அம்மா" தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு
-
- 0 replies
- 708 views
-