COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
"தொட்டால் கொரோனா மலரும்" "தொட்டால் கொரோனா மலரும் தொடாமலும் அது பரவும் பட்டால் முகம் சிவக்கும் படாமலும் நீ சிவப்பாய் !" "கண்கள் படாமல், கைகள் தொடாமல் காச்சல் வருவதில்லை இருமல் வாட்டுவதில்லை !" "நேரில் வராமல் சந்திப்பு செய்யாமல் வேலை கெடுவதில்லை காதல் தொலைவதில்லை !" "தும்மல் வந்ததாலும் இருமல் வந்ததாலும் முகத்தை மூடிவிடு திசுவால் தொடைத்துவிடு !" "வெளியெ சென்றாலும் உள்ளே இருந்தாலும் கையை கழுவிவிடு சானிடைசர் தடவிவிடு !" "மரபணு பிறழ்வடையும் புதிதாய் திரிபடையும் மரணம் அதிகரிக்கும் வாழ்வை முடக்கிடும் !" "வீட்டில் இருந்தாலும் துப்பரவாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இரு இடைவெளி விட…
-
- 1 reply
- 11.7k views
-
-
கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்டோரியா கில் மற்றும் ரோலண்ட் பீஸ் பதவி,பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குக் காரணமான வைரஸ் முதன் முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதற்கான "சிறந்த சான்றுகள்" கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. நூறாண்டுகளில் மிகவும் சிக்கலான, அதிக அளவில் அரசியலாக்கப்பட்ட மோசமான தொற்றுநோய்க்கான காரணத்தை தேடுவதில் சமீபத்திய அறிவியல் திருப்பம் இது. கொரோனா …
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கு அமெரிக்கா அழைப்பு! கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தொடர்பில், இன்னும் நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அந்நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். வுஹானில் உள்ள ஆய்வக கசிவிலிருந்து தொற்றுநோய் தொடங்கியதாக ஒரு கூட்டாட்சி நிறுவனம் கண்டறிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்த ஒரு நாள் கழித்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க வர்த்தக சபை நிகழ்வில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இந்த கருத்தை வெளியிட்டார். உலகளாவிய தொற்றின் தோற்றம் அறிவியலைப் பற்றியது மற்றும் அரசிய…
-
- 0 replies
- 407 views
-
-
சீனாவின் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்! நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள்…
-
- 0 replies
- 333 views
-
-
கொவிட் தொற்று: சீனாவில்... சுமார் 21 மில்லியன் மக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவு! சீனா தனது சர்ச்சைக்குரிய பூஜ்ஜிய கொவிட் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதால், முடக்கநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சமீபத்திய சீன நகரமாக செங்டு மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 21 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செய்ய அனுமதிக்கப்படுகிறார். நேற்று (வியாழக்கிழமை) நகரத்தில் 157 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 51 அறிகுறிகளும் இல்லை. இதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி 18:00 முதல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செங்டுவ…
-
- 0 replies
- 628 views
-
-
கொரோனா தடுப்பூசிகளின்... காலாவதி திகதி, நீடிப்பு ! இந்த மாத இறுதியில் காலாவதியாகவிருந்த கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதியை பைசர் நிறுவனம் நீடித்துள்ளது. குறித்த நிறுவனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளின் காலாவதித் திகதி 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 04 வகைகளைச் சேர்ந்த 07 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அதன்பிரகாரம் 03 மாதங்களுக்கு காலாவதி திகதியை நீடித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஜூலை 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த இந்தத் தடுப்…
-
- 0 replies
- 986 views
-
-
ஆறுமாதக் குழந்தைகளுக்கு... கொவிட்-19 தடுப்பூசி வழங்க, அமெரிக்கா அனுமதி! அமெரிக்காவில் ஆறுமாதக் கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் முறையாக கிடைக்கும். இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசகர்கள் குழுவினர், ஆறு மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் பரிந்துரைத்தனர், ஐக்கிய அமெரிக்கா. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மொடர்னா தடுப்பூசி அளவு மற்றும் ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைஸர்-பயோன்டெக்கின் தடுப்பூசி அளவை அங்கீகரித்துள்…
-
- 0 replies
- 636 views
-
-
நான்காவது டோஸ், கொவிட் தடுப்பூசி... நோயெதிர்ப்பு அளவை... அதிகமாக்குகிறது: ஆய்வில் தகவல்! நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி அளவு, மூன்றாவதைக் காட்டிலும் அதிகமாக நோயெதிர்ப்பு அளவை கொண்டிருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான கல்வியாளர்கள் குழு, மக்கள் குழுவையும் அவர்களின் நோயெதிர்ப்பு மற்றும் டி செல்களின் அளவையும் கண்காணித்து வருகிறது. இவை இரண்டும் வைரஸுக்கு எதிராக ஒரு நபரின் பாதுகாப்பின் அளவைக் குறிக்கும். இதன்படி, சுமார் 166பேர் ஆய்வில் பங்கேற்று இரத்த மாதிரிகளை வழங்கினர். இதன் பொருள் விஞ்ஞானிகள் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளின் செறிவை ஆராய முடியும். இதில் நான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி அளவு, மூன்றாவ…
-
- 0 replies
- 703 views
-
-
தாவரங்களை... அடிப்படையாகக் கொண்டு, கொரோனாவுக்கு எதிரான... தடுப்பூசி கண்டுபிடிப்பு! தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் ‘மெடிகாகோ’ உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை 85 மையங்களில் 24 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டதில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எவருக்கும் தீவிரமான கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த பரிசோதனையில் தடுப்பூசி, 5 வகை உருமாறிய கொரோனா வ…
-
- 0 replies
- 564 views
-
-
கொவிட் துணை ரகங்கள்... புதிய நோய்த்தொற்று அலையை, ஏற்படுத்தும் அபாயம்! கொவிட் துணை ரகங்கள் புதிய நோய்த்தொற்று அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன. வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் வகை கொரோனாவின் இரு துணை ரகங்களால், கொரோனாவுக்கு எதிராக ஏற்கெனவே உடலில் உருவாகியுள்ள எதிர்ப்பாற்றலை அழிக்கமுடியும் என்பதால் இந்த ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பிஏ.4, பிஏ.5 ஆகிய அந்த இரு துணை ரகங்களால் பாதிக்கப்பட்ட 39 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் 15 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த இரு துணை ரகங்களும் கண்காணிக்கப்பட வேண்டிய கொரோனாக்க…
-
- 0 replies
- 556 views
-
-
கொவிட் தொற்றால்... பாதிக்கப்பட்ட நபர், 505 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு... உயிரிழப்பு! பிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் போராடியவர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அவரது பெயரையோ அவருக்கு எதன் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு இருந்தது என்ற தகவலையோ மருத்துவர்கள் வெளியிடவில்லை. குறைந்தது எட்டு வாரங்களுக்கு வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஒன்பது நோயாளிகளை இது உள்ளடக்கியது. அனைவருக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எச்.ஐ.வி, புற்றுநோய் அல்லது பிற…
-
- 0 replies
- 628 views
-
-
சமீபத்திய முடக்கநிலைக்கு பிறகு... முதல் முறையாக, ஷங்காயில்... கொவிட் தொற்றால் மூன்று பேர் உயிரிழப்பு! கடந்த மார்ச் மாத இறுதியில் நிதி மையம் முடக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்று நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 89 மற்றும் 91 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், தடுப்பூசி போடப்படாதவர்கள் என்றும் நகர சுகாதார ஆணையத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 38 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக ஷங்காய் அதிகாரிகள் தெரிவித்தனர். நகரம் இப்போது மற்றொரு சுற்று வெகுஜன சோதனைக்குள் நுழைய உள்ளது. அதாவது பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு ந…
-
- 0 replies
- 609 views
-
-
"கொரோனா வைரஸ்" தொற்று உறுதியான... நோயாளிகளுக்கு, வீட்டிலேயே சிகிச்சை! இங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் ‘கட்-எட்ஜ்’ வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஃபைசரின் பாக்ஸ்லோவிட் மற்றும் மோல்னுபிராவிர் போன்ற பிற வைரஸ் தடுப்பு மருந்துகளை சுகாதார சேவை கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டோஸ்களை வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளை 88 சதவீதம் குறைப்பதற்கான சோதனைகளில் பாக்ஸ்லோவிட் கண்டறியப்பட்டது மற்றும் ஏ…
-
- 0 replies
- 700 views
-
-
சுவீடனில்.. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நான்காவது தவணை கொவிட் தடுப்பூசி! சுவீடனில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது தவணை கொவிட் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவீடன் பொது சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ’65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீட்டுப் பராமரிப்பு பெற்று வருவோருக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் 18 முதல் 64 வயது வரையுள்ள தீவிர நோய் எதிர்ப்புக் குறைபாடு உடையவர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். தீவிர உடல்நலக் குறைபாடு மற்றும் இறப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இதன் நோக்கம்’ …
-
- 11 replies
- 1k views
-
-
இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான இனவழிப்புப்போரும், பெருந்தொகை பணம் இராணுவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமையும் கூட முக்கிய காரணிகளாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவின் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இப்பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா வைரஸ் பொருந்தொற்று, அதனால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட பாதிப…
-
- 0 replies
- 359 views
-
-
வேகமெடுக்கும்... கொவிட் தொற்று: இங்கிலாந்தில் 13 பேரில் ஒருவருக்கு கொரோனா! இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ஓ.என்.எஸ்) சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தற்போது 4.9 மில்லியன் கொவிட் பாதிப்புகளாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 4.3 மில்லியன்களாக இருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவே மிக அதிக எண்ணிக்கையாக இருப்பதாக (ஓ.என்.எஸ்) அதிகாரிகள் கூறுகின்றனர். தொற்றுநோய்களின் எழுச்சியானது பரவக்கூடிய ஒமிக்ரோன் பி.ஏ.2 துணை மாறுபாட்டால் ஓரளவு இயக்கப்படுகிறது. மார்ச் 26ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்…
-
- 0 replies
- 612 views
-
-
கொவிட் தொற்று அதிரிப்பு: மிகப்பெரிய நகரத்தை முடக்கியது சீனா! சீனாவின் நிதி மையமான ஷாங்காய், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளுக்கான புதிய தினசரி பதிவைப் பதிவுசெய்ததன் பின்னர் முடக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள இரண்டு கட்டங்களாக நகரத்தை முடக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளுது. ஷாங்காய் நகரின் வழியாக செல்லும் ஹூவாங்பு நதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி,ஷாங்காயை இரண்டாகப் பிரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்றின் கிழக்கே உள்ள மாவட்டங்கள் மற்றும் அதன் மேற்கில் உள்ள சில மாவட்டங்கள் மார்ச் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி வரை முடக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும். மீதமுள்ள பகுதிகள் ஏப்ரல் 1ஆம் திகதி முதல…
-
- 0 replies
- 15.9k views
-
-
இங்கிலாந்தில், 75 வயதுக்கு மேற்பட்ட- அதிக ஆபத்துள்ளவர்களுக்கு "ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி"! 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி அளவை பெற பதிவு செய்யலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து வயதினரிடமும் தொற்று வவீதம் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில், பிரித்தானியாவின் தடுப்பூசி ஆலோசகர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தடுப்பூசி அளவு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்…
-
- 0 replies
- 603 views
-
-
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும்... கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! சீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது. சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்தநிலையில், சீனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது. சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,280 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன,. 2022ஆம் ஆண்டு தொற்றுகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை இப்போது வடகிழக்கு மாகாணமான ஜிலினில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,87,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஜிலின், அதன் …
-
- 0 replies
- 603 views
-
-
கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எனது அனுபவம்... கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள். Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது. உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற…
-
- 213 replies
- 21.4k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் பரவல், உலகில் ஒருபோதும்... ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை! புதிய வகைகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இதுகுறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர். வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி,…
-
- 0 replies
- 671 views
-
-
With the surge in digitalization, there is a great shift in the transitions of the technologies employed for the same. Many advancements occurred so far to enhance the efficacy of e-commerce solutions to provide profit to businesses. Also, more importantly businesses are looking after them to empower their brand. The eCommerce application development is one of those powerful solutions. Questions about the eCommerce app development cost always persist. The answer to that varies from eCommerce development agency to agency. But, to get the approximate eCommerce app development cost for your business then you must evaluate certain essential factors wh…
-
- 0 replies
- 459 views
-
-
கொரோனா வைரஸ் திரிபுகள்: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் குறித்த முக்கிய தகவல்கள் 17 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபுகள், 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் காணப்பட்ட அதே மரபியல் கூறுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் கிடையாது. பிறருக்கு பரவும்போது, கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் அதிகரித்து புதிய கொரோனா வைரஸ் பரம்பரை (lineage) உண்டாகும். ஒவ்வொரு கொரோனா வைரஸ் பரம்பரையும் உண்டாகும்போது காலப்போக்கில் மரபணு மாற்றம் நிகழும். இந்த மரபணு பிறழ்வுகளால் (mutation) கொரோனா வைரசின் தன்மை பெரு…
-
- 0 replies
- 718 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: சாதாரண சளி, கோவிட் 19க்கு எதிராக கொஞ்சம் பாதுகாப்பளிக்கலாம் - புதிய ஆய்வின் கண்டுபிடிப்பு ஸ்மிதா முண்டசாட் சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சாதாரண சளிக்கு எதிராகச் செயல்படும் இயற்கையான தடுப்பு அரண் போன்ற அமைப்பு, கொரோனா வைரஸுக்கு எதிராகவும் கொஞ்சம் பாதுகாப்பு வழங்குவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த தனிநர்கள் 52 பேர் இந்த சிறிய ஆய்வில் பங்கெடுத்தனர். இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட ப…
-
- 0 replies
- 574 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்” – சவுமியா சுவாமிநாதன் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என்று தெரிவித்த அவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இன…
-
- 0 replies
- 620 views
-