யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com
-
- 10 replies
- 1.2k views
-
-
வணக்கம் எண்ட பெயர் நீதி தயவு செய்து என்னை செய்திப் பகுதியில் எழுத விடுங்கள். நன்றி வணக்கம்
-
- 27 replies
- 2.7k views
- 1 follower
-
-
நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன் எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன் எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்
-
- 17 replies
- 1.8k views
-
-
abc அனைவருக்கு அன்பு வணக்கம். எனது நண்பனின் வீட்டில் தினமும் நடக்கும் திட்டலுக்கு முக்கியமான காரணமான யாழில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம வீட்டிலும் சனி மாற்றம் தான் இனி.
-
- 13 replies
- 938 views
-
-
எந்தத் தளத்துக்கும் இல்லாத தனிச்சிறப்புடன் விளங்கும் யாழில் என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 885 views
-
-
"தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" - இது எல்லா முன்னாள் இந்நாள் குழுக்கள் எல்லாத்துக்கும் பொருந்துமா? இல்லைனா "ஒன்றுக்கு" மட்டும் பொருந்துமா?
-
- 32 replies
- 2.4k views
-
-
ஸ்ஸ்... ஸப்பா! யாழ் களத்தில ஏதேனும் எழுதுவம் எண்டால் அங்க எழுதக் கூடாது இங்க எழுதக் கூடாது எண்டு பெரிய அக்கப் போராய் எல்லோ இருக்குது. ரூல்ஸை கொஞ்சம் தளத்துங்கப்பா!
-
- 10 replies
- 915 views
- 1 follower
-
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 852 views
-
-
Last three years i am reading yarl site. now i have decided to join as a member. Please somebody help me to find the tamil editor in yarl. My profile Name :Sathiamoorthy Native : Thanjavur,Tamil nadu , INdia Recident : minneapolis, us My intrest : Find the root words , reading, advicing to others(like others), ect..
-
- 21 replies
- 1.9k views
-
-
சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.
-
- 3 replies
- 752 views
-
-
புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 21 replies
- 1.3k views
-
-
anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.
-
- 3 replies
- 850 views
-
-
எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.
-
- 4 replies
- 640 views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குல…
-
- 1 reply
- 1.1k views
-
-
“விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா?ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_5413.html <iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9V1uopYOwQI?feature=player_em…
-
- 0 replies
- 493 views
-
-
மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?
-
- 2 replies
- 642 views
-
-
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல். http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_30.html
-
- 3 replies
- 1.2k views
-
-
அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா
-
- 2 replies
- 530 views
-
-
-
- 0 replies
- 695 views
-
-
வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான்.
-
- 29 replies
- 3.3k views
- 1 follower
-
-
Screen Name மாற்றுவது எப்பிடி? என்று யாரவது சொல்ல முடியுமா? நன்றி
-
- 2 replies
- 771 views
-
-
வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை. விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html
-
- 0 replies
- 771 views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahm...og-post_04.html
-
- 0 replies
- 455 views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_04.html
-
- 0 replies
- 448 views
-