யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
Sri Lanka: UN official concerned over shelling of hospital, worsening civilian plight Internally displaced people wait for aid at a distribution point in eastern Sri Lanka 2 February 2009 – A United Nations humanitarian spokesman in Sri Lanka today voiced concern over the shelling of a hospital in the zone of fighting between the Government and rebel forces, emphasizing the ever-increasing threat to the lives of some 250,000 civilians trapped by the conflict. Gordon Weiss of the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) said that the hospital, in the north-east of the island nation, was shelled numerous times over the past day, resulting in th…
-
- 0 replies
- 505 views
-
-
ஐயா சாமி என்னை இன்னும் மற்ற "இடங்களில்" எழுத விடவில்லை என்றால், யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். இன்னும் அரிச்சுவடியில்தான் பாப்பா மாதிரி எழுத வேண்டுமா?
-
- 5 replies
- 901 views
-
-
7 juin 2009 ... ஐரோப்பிய ஒன்றியத்தேர்தலில் எம்மவர் பெற்ற வாக்குகள் பற்றிய தகவல்களைத்தர மறந்து விட்டீர்களா? Paris - Jean-Marie Julia 6.558 votes 0,23% London - Ms Jean Jananayagam 50000 votes, ... It was her first election, and... எம்மவர்கள் இந்த ஆண்டுத்தொடக்கத்தில் வாக்காளர் அட்டவனையில் பதியத்தவறிவிட்டர்கள் ஆதலால் தான் இவ்விதமான பெறுபேறுகள்கிடைத்தன. இது எனதாய்வு. இதோ எங்களுக் ஆதரவில்லாதவர்களின் ஆய்வுக்கட்டுரை இங்கே பார்கவும்
-
- 1 reply
- 576 views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு குடிபுகுந்த புதிதில இடம் புரியாமலுக்கு ஒட்டகத்தார் இங்க வந்து குந்தினவர். பிறகுதான் விசயம் புரிந்து ஆளைப்பிடிச்சு வாழும் புலம் பகுதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறன். அங்கைபோய் பாருங்கோ அவரையும் அவற்றை கூத்துக்களையும்.........…
-
- 0 replies
- 622 views
-
-
ஒன்றுபடுவோம்!!!இப்போதே!! காலம் இதுவே கரங்களை பற்று! உயர்த்து.உறுதிகொள். வாழ்வின்மீது பற்றுக்கொள். விடுதலை ஒன்றே வாழ்வை அர்த்தப்படுத்தும்.புரிந்துக
-
- 0 replies
- 647 views
-
-
வணக்கம் இணையத் தமிழ் உறவுகளே, நான் இளம்பரிதி, தமிழ் மக்களின் நலன் பற்றியும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டவன். யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகன். தற்போது எனது கருத்துக்களையும் இங்கே வெளிப்படுத்த எண்ணி ஒரு உறுப்பினராக இணைகிறேன். முந்தைய ஆக்கத்தின் எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன்.
-
- 12 replies
- 819 views
-
-
Hello Everyone This is Thinava from Canada. I born in SriLanka, but I studied in Canada. Presently I am in Second year in Nursing Program. I have some experience in working with Tamil community in Greater Toronto Area (GTA) as a Nursing Student. Few of our Tamil People do not have enough knowledge about basic Medical Terminology. I went to few tamil doctors, I noticed that they are telling some of the dignosis to grand parents in English words, they do not know proper tamil term for it. Such as gout, inflammation, arthritis, etc..Some grand parents do not understand what it means. I will continue to write about health problems in Tamil and English. …
-
- 26 replies
- 4.1k views
-
-
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல். http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_30.html
-
- 3 replies
- 1.2k views
-
-
வணக்கம் யாழ்.... நேற்றுதான் முதன் முதலில் இந்த இணையத்தை பார்த்தேன், எனக்கு பிடித்தது. உடனே பதிவு செய்து விட்டேன். அனைவருக்கும் என் வணக்கம்....
-
- 14 replies
- 1.7k views
-
-
வணக்கம் "என்னைப்பற்றி சிறு அறிமுகம்" நான் ஈழத்தில் யாழ்ப்பாணம். இப்போ யாழ்களத்தில்! நான் யாழுக்கு புதியவன் அல்ல. தூர இருந்தே இங்கு நடப்பதை அவதானித்தவன். உங்களுடன் எனது கருத்துகளையும் பகிர்வோம் எனும் நப்பாசையில் வந்துள்ளேன். இந்த "முட்டாள்"லையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்களா?
-
- 35 replies
- 4.2k views
-
-
ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். வியாழக்கிழமை, 13 ஜப்பசி 2011. எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது. 16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்வரும் 2011 தேசிய நினைவெழுச்சி ந…
-
- 1 reply
- 549 views
-
-
கருத்துக்கழினை எதிர் பார்க்கின்றேன்!
-
- 2 replies
- 670 views
-
-
http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/
-
- 1 reply
- 634 views
-
-
கணங்கள் போதும் மௌனச்சங்கிலிகளின் முனைகளில் அவனும் அவளும் சுவர்களுக்குள் பனிச்சித்திரங்களாக மனங்கள் மட்டும் காற்று வெளிகளில் மாறியே வீசப்பட்ட அமிலவார்த்தைகளின் அடியில் புதையண்டு கிழிக்கப்பட்ட கனவுகளினூடு சிதைகின்றனர் இருவரும் மௌனச் சுவரை உடைக்க கணங்கள் போதுமாயிருக்க நிழல் யத்தத்தில் நாம் நலிந்து நான் விசுபருபமெடுக்க பிளக்கின்ற விரிசலக்குள் எறியப்படுகிறது முதல் பிரிவுக்கல்
-
- 0 replies
- 631 views
-
-
கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு மனதுக்கு இதமாக இருக்கும் என நம்புகிறேன்...
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்ணீர் என்ற யாழின் புது உறவு என்னுடன் பகிர்ந்து கொண்ட மடல் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். kanneer support hillary, Today, 05:20 PM Newbie Group: புதிய உறுப்பினர்கள் Posts: 0 Member No.: 7,165 Joined: Today, 04:20 PM sir, i am jeeva from dubai. non of the tamil people give the support of miss hillary clindon stetment please tell your friends or any of the tamil organisation to give the stetement to the world that hillary voice is our tamil people's voice that is our heart's most painful activities of the sla army it is 200% ture..please express that feeling to yarl and if you know any of the tamil organisation pls tell them the…
-
- 3 replies
- 561 views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-
வணக்கம் பல ஆண்டுகளிற்கு பின் மீண்டும் யாழ் களத்தில் ஒரு அவசர உதவி வேண்டி இணைகின்றேன். My link (உதவி செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்). இனி வரும் காலங்களில் இடையிடையே எனது கருத்துக்களையும் காணலாம்.
-
- 12 replies
- 1.2k views
-
-
கனடாவில் மக்கள் சொத்துக்கள் ( அசையும் அசையா ) வைத்திருப்பவாகளின் விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அனுப்பவும் இதனை நாங்கள் கநேடிய தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் முலமும் தெரியப்படுத்த உள்ளோம்... ஏனநில் இது எமது வரலாற்றுக் கடமையாகும் ... யார் யார் எமது சொத்துக்களை வைத்து வயிறு நிரப்புகின்றனர் என்று எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...இது உங்களது பணம் இது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நாம் கொடுத்த பணம்..
-
- 5 replies
- 1.1k views
-
-
எல்லாருக்கும் இனிய வணக்கங்கள் நான் கனிஷ்டா. யாழ்கள உறவுகளோடு அளவளாவ வந்திருக்கும் புதிய பறவை. யாழை வாசித்து நேசித்து கொண்டிருந்த பட்டாம் பூச்சி. இப்பொழுது தான் தட்டச்சில் எழுதவும்,சரளமாக வாசிக்கவும் பழகியிருக்கிறேன். உறவுகளே என்னையும் உங்களோடு ஒருவராக்குங்கள். தாழ்மையுடன் கனிஷ்டா கேட்டுக் கொள்கிறேன். தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்று கூறி தந்து யாழிலும் இணைத்த ஜம்மு அண்ணாவிற்கு நன்றிகள். நன்றி
-
- 41 replies
- 5.3k views
-
-
கடைசி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலின் கொடுமையான அனுபவங்களைப் பெற்ற நான். ஒரு புதியவனாய் இக்களத்திற்கு வந்திருக்கின்றேன். என்னையும் ஒரு உறுப்பினனாக அங்கீகரித்து வரவேற்கும் படி அன்புடன் கோருகின்றேன்.
-
- 15 replies
- 1.4k views
-
-
எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு, 83 கலவரத்தின் போது, என் பள்ளியிலே அகதிகளாக வந்து படித்த ஈழத்தமிழ் மாணவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகியவன் என்ற முறையிலும், பள்ளி மூடப்பட்ட நீண்ட விடுமுறைக் காலங்களிலே ,தன் வகுப்பிலே மாணவனாகப் படித்த ஈழத்தமிழ் மாணவனும் அவனது தம்பியும் போக இடமின்றித் தவித்த போது, தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன் குடும்ப சகிதமாக அன்புடன் பராமரித்த ஒரு எளியவரின் மகன் என்ற முறையிலும், ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறு வயது முதலே உன்னிப்பாகக் கவனித்து அந்த மக்களுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்ததே என்ற வருத்தத்தில் இருப்பவன் என்ற முறையிலும் தமிழ்ப்போராளிகள் வெல்லும் செய்திகளை மிகுந்த கழிப்புடன் படித்து வருபவன் என்ற முறையிலும் எங்க…
-
- 35 replies
- 4.5k views
-
-
ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். விடுதலைப் புல…
-
- 1 reply
- 547 views
-
-
பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…
-
- 2 replies
- 478 views
-