யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் அருந்தாவின் வணக்கங்கள். பல காலமாய் களத்தின் வாசகியாய் மட்டும் இருந்த நான் இன்று முதலில் உங்களில் ஒருத்தாய் பங்காளியாய் மாற விழைகிறேன். இன்முகம் காட்டி என்னை இணைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அருந்தா
-
- 21 replies
- 1.6k views
-
-
சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா. சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள். …
-
- 4 replies
- 737 views
-
-
-
உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.நான் களத்திற்கு புதிய உறுப்பினர் ,இந்த திரியை தொடர உங்கள் கருத்துக்கள் வலுச்சேர்க்கும்....
-
- 21 replies
- 1.4k views
-
-
யாழ் களத்தை ஆரம்பித்து ....... அவுஸ்ரேலியா,அமெரிக்கா,ஆபிரிக்கா,ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்தவர் தான்..... மோகன் அண்ணா. அவரின் மீழ் வருகையை , மகிழ்ச்சியுடன் நாம் வரவேற்போம். மோகன் அண்ணா.
-
- 14 replies
- 1.2k views
-
-
-
-
யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி
-
- 31 replies
- 2.8k views
-
-
-
களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.
-
- 3 replies
- 671 views
-
-
-
ஜேர்மனியில் இருந்து ராசம்மா.எல்லோருக்கும் வணக்கம்.
-
- 31 replies
- 2.3k views
-
-
யாழ் தள உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் நீண்ட காலமாக (சுமார் மூன்று வருடங்கள்) யாழ் தள செய்திகளையும் அன்பர்களினதும் கருத்துக்களையும் வாசித்து ரசித்தவன், மகிழ்ந்தவன், சில வேளைகளில் கவலையும் கொண்டவன். எனது கருத்துக்களையும் பகிரும் அவா இருந்தாலும் கடும் சமூகப் பணிகளுக்கு மத்தியில் அது சாத்தியம் இல்லாது போய்விட்டது. தற்போது சிறிதளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளேன். கடந்த வருடப் பெரும் துயரங்களில் இருந்து எம் இனம் விரைந்து மீண்டு எழ வேண்டும் என்ற விருப்புடன் எனது அறிமுகத்தை தொடங்குகிறேன். அன்புடன் ஆசான் குறிப்பு: தளத்தில் இணைந்த்தவுடன் எனது மின்னஞ்சலுக்கு வந்த நிலாமதியின் செய்தியை தொடர்பின் மூலம் அடையமுடியவில்லை.
-
- 57 replies
- 5.5k views
-
-
-
-
நான் இக்களத்திற்கு புதியவன்..... போரின் ஆறா வடுக்களை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்....
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ் களம் சும்மா கலக்குதில்ல... அதான் நானும் கலக்குவமெண்டு ...
-
- 7 replies
- 694 views
-
-
வணக்கம் என் பெயர் தீபன் நான் யாழில் இணைந்து கொள்ளலாமா?
-
- 14 replies
- 1.4k views
-
-
யாழ் உறவுகளுக்கு என் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள். நான் யாழுக்கு பழையவள்தான் பெயரில் மட்டும் புதியவள் நான் ரகசியா சுகி என்ற புனைப்பெயரில் என் ஆக்கங்களை எழுதினேன் இப்போது எனது சொந்த பெயரில் இணைந்துள்ளேன் எனது ஆக்கங்களுக்கு உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி பாமினி
-
- 12 replies
- 1.2k views
-
-
-
-
வழ்ழுவர் வாய்மொழியில், இன்னா செஇதாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.எமது இனம் தோல்வி அடையவில்லை.மவுனத்தில்.தென்னிந்திய தமிழிழ எதிர்ப்பாழர், நடிகர் விஜய்க்கும் பொருந்தும்.
-
- 0 replies
- 524 views
-
-
வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!! உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பா…
-
- 27 replies
- 3.2k views
-