யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_04.html
-
- 0 replies
- 450 views
-
-
Anaivarukkum Vanakkam, Naan Yaalukku Puthiyavan Illai.Pala Maathangalaha Vaasithu Varuhiren.Arumayana Karuthukkulai Ariya Mudinthathu.Pala Murai Karuthu elutha Muyantrum Mudiyavillai.Arimuham Seiya Kooda Anumathi Kidaikkavillai. Ippoluthu Kidaithu Vittathu Ena Nenaikkiren. Eppadi Thamilil Eluthuvathu Entru Theriyavillai.Thayavu Seithu Enakku Uthavi Seiyavum. Ennayum Ungalil Oruvanaha Ettu Kollavum. Nantri Entrum Anpudan Sarapi தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 14 replies
- 1.8k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே தமிழர் திருநாளில் உங்களுடன் அறிமுகமாகின்றேன். யாழ் களத்தின் அருமையான கருத்தாடல்களில் ஈர்க்கப்பட்டு எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிரும் ஆவலில் இணைந்துள்ளேன். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். நன்றி. செந்தமிழாழன்
-
- 34 replies
- 2.9k views
-
-
European Union, Germany,Britain,African National Congress and Norway have called for ceasefire Sri Lanka is ready for ceasefire but what about India...its all in India's hand...Tamil Nadu is on fire we beleive the ceasefire be will be declared soon....Still boldly still louderly we push the IC to stop the war.
-
- 1 reply
- 914 views
-
-
-
-
சேர நாடு, மொழி மறந்தாலும், சேரன் மொழி மறக்க மாட்டான்! அனைவருக்கும் சேரனின் வணக்கங்கள்! உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி!!
-
- 25 replies
- 3.7k views
-
-
வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .
-
- 12 replies
- 1.5k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .
-
- 16 replies
- 1k views
-
-
tamil type pannuvathaku enna seya venndum tamil type panninalum angila letter than therikirathu naanri தலைப்பு மாற்றப்பட்டுள்ளது -யாழ்பிரியா
-
- 26 replies
- 3.9k views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahm...og-post_04.html
-
- 0 replies
- 457 views
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ??
-
- 55 replies
- 4.9k views
-
-
-
Dear Mohan, I want to share some helpful ideas and views with the yarl members and readers so I request you to permit me to av a full access on the front page fanx.
-
- 0 replies
- 558 views
-
-
-
-
யாழிக்கு வணக்கம், இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம். நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார். இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட …
-
- 6 replies
- 810 views
-
-
எல்லாருக்கம் வணக்கம் .. எப்பிடி சுகமா இருக்கிறியளே கருத்துக்களத்துக்கு தொடர்ந்து வந்து இங்கிருக்கிற ஆக்கங்கள வாசிக்கிறனான். எனக்கும் என்ர கருத்துக்கள இடைக்கிடை சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் தமிழில் வேகமாக தட்டச்ச தெரியாது. அதனால் தான் இதுவரையும் இணையவில்லை. இப்போது இணைந்துதான் பார்ப்போமே என்று இணைந்துள்ளேன். இனி மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து பழகுவேன். உங்கள் எல்லாரையும் கருத்துக்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
- 11 replies
- 1.8k views
-
-
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல். http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_30.html
-
- 3 replies
- 1.2k views
-
-
-
உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 1 reply
- 755 views
-
-
-
வணக்கம் நண்பர்களே! இது அர்சுனன். உங்களுக்கு என்னுடைய அன்பு வணக்கங்கள்!!
-
- 8 replies
- 767 views
-
-
வணக்கம் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்களா..?
-
- 32 replies
- 4.7k views
-