Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?

    • 79 replies
    • 10.9k views
  2. http://72.22.81.139/forum3 இந்த முகவரி என்ன தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகவே இப்படியே இருக்க போகிறதா... ஏன் என்றால் பலர் ஆக்க இணைப்புக்களை மின்னஞ்சல் மூலம் பரிமாரும் போது 'யாழின்' பெயரைவிட இலக்கங்கள் கொண்ட தளமுகவரியே பரிமாறப்பட போகின்றது. அதைவிட புதிதாக யாழிற்கு வருவோருக்கு யாழின் முகப்பில் அனைத்து கருத்தாடலும் மூடப்பட்டிருப்பது குழப்பதை தரலாம். இணையமுகவரிகளை switch செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    • 2 replies
    • 1.4k views
  3. வணக்கம் அனைவருக்கும், இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன். இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது. மேலும் அனைவரும் பட்டி மன்றக் க…

    • 61 replies
    • 9.2k views
  4. வணக்கம் மோகன்! இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?

    • 48 replies
    • 6.3k views
  5. அண்ணோய் வணக்கம் - ! உங்களதான் - மோகன் அண்ணோய் -! ஏனுங்க இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -! எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்? லக்கி லுக் என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க - இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க - லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ! அது ஒரு பொருட்டல்ல திரு .மோகன் அண்ணோய் - சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு - கோவத்தில பதில் சொல்ல போய்- எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோ…

    • 21 replies
    • 3.1k views
  6. ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....! அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..??? :shock: :shock: :shock: உதாரணம்.. இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll: :roll: :roll: ஆனால் இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...! :roll: :roll: :roll:

  7. சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

  8. வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில் இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................

  9. அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...

    • 2 replies
    • 1.5k views
  10. காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை. கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார். இதுதான் கள பண்பாடா?

  11. வணக்கம் அண்ணா. உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன் உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன். சிறிய வருத்தம் எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம். ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில் இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.

    • 2 replies
    • 1.7k views
  12. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378 புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?: மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். அது நானாக இருந்தால்...! ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூ…

  13. Started by Danklas,

    கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.. இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், 1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல் 2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்) 3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் பு…

  14. தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என…

  15. களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வ

  16. Started by malu,

    அய்யா யாராவது எனக்கு உதவி செய்யுங்க நான் எப்படி கருத்துக்களுக்கு பதில் எழுதுவது. அன்புடன் மாலு தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழினி

  17. கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு! யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படு…

  18. நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.

  19. சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டு…

    • 32 replies
    • 5.6k views
  20. களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?

    • 3 replies
    • 1.8k views
  21. வணக்கம்! கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். * நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும…

    • 104 replies
    • 12.4k views
  22. Started by sruthi,

    உதவி MsnHot mail என்றால் என்ன?எனக்கு யாராவது எனக்கு அறியத்தருவீர்களா?

    • 5 replies
    • 1.9k views
  23. 01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். ஏன்?

  24. இங்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கருத்துகளோ ஆக்கங்களோ முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன். புதிதாக வந்துள்ளது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது? இக்கேள்வியைப்பார்த்து சிரிக்காதீர்கள். உதவுங்கள். தோழமையுடன் ஹம்சன்

  25. hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message

    • 12 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.