Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …

  2. "முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்." அணைத்து செய்திகளும் இங்கு வருகிறதே. நீங்கள் நீக்கியதாக தெரியவில்லை... எதற்கும் நீங்கள் எழுதியதை நீக்கி விடுங்கள்.

  3. அம்மாமாரே ஐயாமாரே, உங்களில் பலர் ஒரே செய்தியை அல்லது ஒரு செய்தியின் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலான பிர‌சுரங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் இணைப்பதால் அது முதற்பக்கக்ங்களில் அதிக இடத்தை பிடித்து வேறு செய்திகளை பின்தள்ளிவிட செய்கின்றது. எனவே யாழ் தளத்தின் தேடியினை பயன்படுத்தி உங்கள் செய்திகள் எற்கனவே இடம்பெற்றுள்ளனவா என பார்த்து அதற்கு பின் புதிய செய்திகளை சேருங்கள். நன்றி

    • 0 replies
    • 895 views
  4. கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். சிறிலங்கா அரச படைகள் அனுராதபுரத்தில் வீரச்சவடைந்த கரும் புலிகளின் உடலங்களை அவமானப்படுதியதையும் புலிகள் இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுதுவதையும் ஒப்பிடும் படங்களை கிராபிஸ் ரீதியா ஒன்றிணைது யார் பயங்கரவாதிகள் என்னும் கேள்வியுடன் படங்களைச் செய்து தரவேற்றவும்.இவற்றை இணையத்தில் எல்லாத் தளங்களிலும் பாவிக்கும் வண்ணம்.வலைப்பதிவுகளீலும் இவர்றைப்பாவிக்கலாம்.யாழ்க்க

    • 0 replies
    • 1.1k views
  5. Dailymotion video தளத்தில் இருந்த ஒளிப்பதிவுகளை யாழ் இணையத்தில் இணைக்க [dm]{content}[/dm] என்னும் குறியீட்டினை இணைத்து இணைக்க முடியும். இங்கு {content} என்பதில் dailymotion.com தள ஒளிப்பதிவு முகவரியில் இருந்து /swf/ என்பதற்கு பின்னால் வரும் முகவரியினை இணைப்பதன் மூலம் யாழ் களத்திலும் ஒளிப்பதிவினை நேரடியாகப் பார்வையிடச் செய்யலாம். இது தொடர்பாக மேலதிக உதவிகள் தேவைப்படுவோர் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

  6. ஜேர்மனியில்(கிறீபீல்ட் நகரத்தில்) காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எல்லா கடைகளுக்கும் சென்று பணம் சேர்க்கிறார்கள். அப்போது ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார். நாங்கள் பல பிரிவாக பிரிந்து ஜேர்மனியின் வடமேற்கு மாகாணம் முழுவதும் ஒவ்வொருவரும் 200 குழந்தைகளை பராமரிக்க என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தைக் காட்டி பணம் சேகரிக்கிறோம் என்று இவர்கள் சொன்னார்கள் நாம் தனிய ஒரு இன மக்களிடம் வாங்காமல் எல்லோரிடமும் வாங்கிறோம் என்று. இதே வழியை நாமும் பின்பற்றினால் என்ன? நாங்களும் தமிழரிடம் மட்டுமன்றி எல்லோருடனும் கதைத்தால் பணம் சேராவிடினும் இது ஒரு பிரச்சார யுக்தியாக அமையும். இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் பல வெளிநாட்டவரிற்கு இலங்கை என்றால் எங்கை இருக்கு என்று தெரியாது ப…

    • 0 replies
    • 629 views
  7. ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளும் கேள்வி கேட்ட நாடுகளும் கனடா: 1. இலங்கை மனித நேய பணியாளர்களை எப்படி பாதுகாக்கின்றது? (அக்சன் பெய்ம் மூதூர் படுகொலை, மறைமுக கேள்வி) 2. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 3. சிறார்களை படையில் சேர்க்கும் பிள்ளையான் குழுவுடன் அரசு சேர்ந்து இருக்கிறது? சிறார்களை படையில் சேர்வதை இலங்கை எப்படி தடுக்கபொகிறது? 4.கிழக்கில் ஆயுத குழுக்களின் ஆயுதங்கள் எப்பொது களையபட போகின்றன? டென்மார்க் 1. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 2. ஏன் ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமாக காணப்படுகின்றது? யேர்மனி 1. இலங்கை ஏன் சமா…

    • 0 replies
    • 912 views
  8. வள்ர்ந்து வரும் ஊடகவியலாளர்கலுக்கு என்று ஒரு பகுதி இணைக்கலாமே? இவ் இணைய தளத்தில் நிறைய அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் இருப்பர்கள் என நினைக்கிறேன். அவர்கள், வளரும் ஊடகவியலாளர்கலுக்கு, பயனளிக்கும் வகையில் தங்களுடைய, அனுபவங்கள், அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு பகுதி தொடங்கலாமே?

    • 0 replies
    • 891 views
  9. Started by tamilpriyamnews,

    வணக்கம்

  10. அறிவியற் களத்தில் பொதுஅறிவுக்களம் என்று ஒன்றிருந்தால நன்றாகவிருக்கும் அறிவியற் களத்தில் கணனி,இணையம்,வீடியோ தொழில்நுட்பம் ,விஞ்ஞானம் - தொழில்நுட்பம் ,மருத்துவம் என்றுதான்னுள்ள்து அவைதவிர்ந்த ஒரு பொதுவான விடையத்தை எதிலே பதிவு செய்வது என்று குழப்பமாகவுள்ளது.......

  11. அது சரி யாழுக்கு என்ன நடக்குது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் யாழ்.காம் வேலை செய்வது இல்லை .செர்வேரில் எதாவது பிரச்சனையா ? அல்லது என்னது கணனியில் எதாவது கோளாரா ?

  12. Started by வினித்,

    என்ன காரணம் எண்டு சொல்ல முடியும?

  13. கவனிக்கவும்! ஒளித்தடத்தில் கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை ("loading" என்று வருகிறது தவிர) பார்க்க முடியவில்லை. -> உதாரணம் 01 -> உதாரணம் 02 -> உதாரணம் 03

    • 0 replies
    • 938 views
  14. இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…

    • 0 replies
    • 740 views
  15. Started by மோகன்,

    இன்று காலையில் SSL Certificates காலாவதியானதால் யாழ் இணையத்தினுள் உள்நுழையவதில் சிரமங்கள் இருந்தன. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்.

  16. மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …

  17. Been married for 2 years, total relationship for 5. I'm not the sharpest tool in the shed and I forget things all the time. Small or big. But I always try to make an effort to reduce those occasions. Things like setting reminders on my phone, sticky note on my work desk, and having a "to do" list go a long way. We both are out of the home 10 hours a day and work standard 8-5 jobs. So naturally, we have each other pick up the slack or run an errand if it's more convenient depending on circumstances. This forgetfulness happens probably twice a week. It's one thing for my wife to forget small things here and there. For example, missed something I requested at the…

    • 0 replies
    • 615 views
  18. கள நிர்வாகம் (பொறுப்பாளர் உள்ளடங்க) கருத்தாளர்கள் களத்துக்கு (Forum Database) பதிவின் போதும் பின்னரும் வழங்கும் தனிப்பட்ட விபரங்களை கருத்தாளர்களின் (கள உறுப்பினர்களின் ) நேரடி எழுத்து மூல அனுமதியின்றி களத்துக்கு மற்றும் பிறருக்கு வழங்கக்கூடாது..! கள நிர்வாகத்தில் பொறுப்பாளர் மட்டும் இத்தரவுகளை கையாள வேண்டும். மட்டுறுத்தினர்கள் உப களப் பொற்றுப்பாளர் என்போர் அதிலடங்கக் கூடாது. அடங்கின் தகவல்கள் கசிவதைத் தடுக்க முடியாது. எ. கா ( IP, Email மற்றும் இவற்றைப் பாவித்து பெறக்கூடிய இதர தகவல்கள்) - இந்த நிபந்தனை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். களத்தை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பற்றி அநாவசிய உரையாடல்கள் செய்வதை தடுக்க வேண்டும். களத்தில் உள்ளவர்களை அடுத்தவரின் பினாமியாகக்…

  19. அன்புடன் யாழ் நிர்வாக பொறுப்பாசிரியர் அவர்களுக்கு. திறமைகள் என்னும் தலைப்பில் எழுதிய எனது கவிதையொன்றை மாறி கதைக்களத்தில் போட்டுவிட்டேன் அதன்பின் கவிதைக்களத்திலும் போட்டுள்ளேன் கதைக்களத்தில் போட்டதை கவிதைக்களத்திற்கு மாற்றிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி அன்புடன் -பசுவூர்க்கோபி.

  20. உம்மை ஒன்று கேட்பேன்? உண்மை சொல்ல வேண்டும்! என்னை எழுத விடாமல் யார் தடுத்து வருவது? உலகே மாயம்! வாழ்வே மாயம்! கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்!

  21. Started by Birundan,

    நண்பர்களே, நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம். நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள

  22. Started by புலவர்,

    காலைநேரம் கமலம் வீட்டுக் கோழி எட்டுக் குஞ்சுடன் என்ற பாடலை முழுமையாக எழுதித் தர முடியுமா? ஒரு சிறுவர் நிகழ்சிக்காகத் தேவை.

  23. பிடீஎவ் பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா? நிர்வாகத்தினருக்கு பிடீஎவ்(PDF) பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா என்பதை அறியவிரும்புகிறேன். பிடீஎவ் (PDF)பிரதிகளை நிழற்படமாக மாற்றியே இணைக்க வேண்டியுள்ளதால் பிடீஎவ்(PDF) பிரதியாக இணைக்கமுடியுமாயின் நல்லது என எண்ணுகின்றேன்.

    • 0 replies
    • 607 views
  24. - உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.