வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது
-
- 47 replies
- 7k views
-
-
'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி......... http://www.tamilnaatham.com/advert/2009/may/20090529/CANADA/
-
- 5 replies
- 2.9k views
-
-
புயல் கடந்த தேசம் ........... இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். . ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு …
-
- 5 replies
- 1.3k views
-
-
Please vote for Tamileelam !!! http://www.judgeandjury.org/
-
- 1 reply
- 957 views
-
-
இந்த வகையான எண்ண போரில் 21 வயதுக்கு குறைவான நம் இளையோரும் , குழந்தைகளும் கூட பங்காற்ற முடியும். நம் குழந்தைகளுக்கு கோடு போட்ட/போடாத நோட்டு ஒன்று வாங்கி கொடுங்கள். அதில் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் கீழ்க்கண்ட வாக்கியத்தை பொறுமையாகவும் நிதானமாகவும், மன ஒருமைப்பாட்டுடனும் எழுத சொல்லுங்கள் . "வெகு விரைவில் சுதந்திர தமிழ் ஈழம் மலரும்" இதற்கு 'எழுத்து ஜெபம் ' என்று பெயர். இவ்வாறு நாம் நம் பங்களிப்பை தீவிரமாகவும், இடைவிடாமலும் அனைத்து வகையிலும் செய்யும்போது திறக்காத கதவுகளும் திறக்கும். நம் இனத்தில் ஒரு பிரபாகரன் சட்டென்று பிறந்துவிடவில்லை. பல ஆண்டுகள் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் மனம் நொந்த நம் இன முன்ன…
-
- 0 replies
- 1k views
-
-
போரில் எமது உலகம்-கண்காட்சி Our World at War presented by: Canadian Red Cross Starts: June 3, 2009 10:00 AM Ends: June 5, 2009 03:00 PM Cost: Free The Canadian Red Cross presents the International Committee of the Red Cross (ICRC) international photo exhibit “Our World at War” which provides a unique and first-hand look at what war and armed violence do to people’s lives. The exhibit features some of the photos from five award winning photojournalists. The exhibition takes place Wednesday June 3 – Thursday June 4 10 a.m – 7 p.m and Friday June 5 10 a.m – 3 p.m. For more information contact: Phone: 416-480-01…
-
- 1 reply
- 1.7k views
-
-
[03/06/2009, 04:08 மணி தமிழீழம் ] பிரித்தானியாவில் 56 நாட்களை கடந்து தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் - புதிய வரலாறு கடந்த இரண்டு மாதங்களாக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(02-06-09) வழமைபோல் நூற்றுக்கணக்கான மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை 16 ஆவது நாளாக மனிதநேய பற்றாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். வேற்றின மகனாக இருந்தாலும் எல்லா முடிந்துவிட்டது என்று வீட்டில் இருந்து விடாது தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கவேண்டும் என்று உறுதியுடன் தன்னுடைய உடலை வருத்திவருகின்றார். ரிம் மாற்றின் அவர்கட்;கு தமிழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகி…
-
- 1 reply
- 1k views
-
-
புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470 முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமு…
-
- 18 replies
- 2.3k views
-
-
உறவுகளே, திடமான எண்ணம், திடமான நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு நான் எழுதும் கருத்துக்கள் 100% நான் உண்மை/முடியும் என்று தீவிரமாக நம்பும் கருத்துக்கள். இவைகள் உபதேசமுமில்லை. நான் பெரிய எழுத்தாளனுமில்லை. எல்லாம் தெரிந்தவனுமில்லை. நான் குறிப்பிடப்போகும் தனி மனிதர்கள் அல்லது இயக்கம் எந்த வித சுயநல நோக்கும் அற்றவர்கள். உலகம் முழுவதும் அன்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்று எந்த விதமான் விளம்பரங்களும் இல்லாமல் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகான்கள்/மனிதர்கள். அவர்கள் நானறிந்த வரையில் புடம் போட்ட தங்கங்கள். தங்கள் வாழ்வையே உலக சமாதானத்திற்காகவும் மக்களின…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்பு - பிரான்சில் புலம்பெயர் உறுவுகளுடன் ஒன்றுகூடல் திகதி: 02.06.2009 // தமிழீழம் சிறிலங்கா, இந்தியப் படையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான இனவழிப்பில் தம் உறவுகளை இழந்தோ, பிரிந்தோ துயருறுகின்ற புலம்பெயர் உறவுகளுடனான ஒன்றுகூடல் ஒன்று பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வொன்று கூடலில் தாயகத்தில் காணாமற் போனோர் தடுப்புமுகாங்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பாதுகாப்பு இறந்தோரின் விபரம். இவை தொடர்பாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படும் காலம்: 06.06.2009 சனிக்கிழமை நேரம்: 14.00 மணி இடம்: Chippy 12 av Jules Ferry 93140 BONDY தொடர்புகளுக்கு…
-
- 0 replies
- 650 views
-
-
இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!, வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது. தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது. செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/
-
- 4 replies
- 2.9k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ? எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் …
-
- 19 replies
- 2.4k views
-
-
கன்பராவில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா, பிரித்தானியா தூதுவரலாயங்களின் முன் 4ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
-
- 1 reply
- 2k views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளைமாளிகை முன்றலில் மூன்றாவது கிழமையாக ஒவ்வொரு நாளும் 10-4 மணி வரை தொடர் கவனயீர்ப்பு நடைபெற்று வருகிறது.கனடாவிலிருந்து தினமும் குறிப்பிட்டளவிலானோர் நேரத்தையும் பணத்தையும் பாராமல் வந்து காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீதிபதி
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீ…
-
- 0 replies
- 556 views
-
-
ஸ்ரீ லங்கா இனவாத அரசினால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் வைத்தியர்களான T.சத்தியமூர்த்தி, T.வரதராஜன், V. சண்முகராஜா ஆகியோரை விடுவிக்க கோருமாறு "எல்லைகளற்ற மருத்துவர்கள்" அமைப்பை கேட்போம்.... Please send emails ....http://doctorswithoutborders.org/contact/
-
- 1 reply
- 2.5k views
-
-
கனடாவில் அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பில் குறைந்த மக்களே வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வந்து கலந்துகொள்ளும்படி கேட்கின்றனர் http://www.youtube.com/watch?v=z2e9JkpU158 http://www.youtube.com/watch?v=6JsunPFqJk8 http://www.youtube.com/watch?v=bU2g4GmPyMc
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் ..... உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும். சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும் அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து …
-
- 9 replies
- 1.9k views
-
-
விளையாட்டு வீரர்களையும் எமது கவனயீர்ப்பில் சேர்த்துக்கொள்வோம். உலகம் எங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே. இலங்கை இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட இனப் படுகொலைகளையும் இப்போதும் இனியும் நடைபெறப்போகின்ற "மௌன இனப் படுகொலைகளையும்" அராஜகங்களையும் சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் தெரியப்படுத்துவோம். குறிப்பாக துடுப்பாட்டம் இலங்கையைப் பொறுத்தளவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஆகவே துடுப்பாட்ட வீரர்களிற்கு அங்கு நடந்த கொடுமைகளடங்கிய இணைப்புகளை அனுப்பி வைப்போம். அத்துடன் ஒலிம்பிக்கிலும் ஓரளவு இலங்கை பெயர் பெற்றுள்ளது. ஆகவே ஒலிம்பிக் வீரர்களிற்கும் இதனை நாம் அனுப்பி வைப்போம். அது மட்டுமல்லாமல் சகல சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் அனுப்பி வைப்போம். தயவு செய்து இவர்களது மின்னஞ்ச…
-
- 5 replies
- 2.9k views
-
-
தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும்,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களையும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ,பல்லின மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்னில் சனிக்கிழமை(30.05.2009) மனிதச்சங்கிலி பேரணி நடைபெற்றது.சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த உணர்வுபூர்வமான மனிதச்சங்கிலி பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்பேரன் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.முற்பகல் 10 மணியளவிலேயே மெல்பேர்ன் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டனர். அறிவிக்கப்பட்டபடி முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வரிசையாக புறப்பட்ட மக்கள், சன நெருக்கடி நிறைந்த சுவ…
-
- 1 reply
- 973 views
-
-
பிரான்சில் இன்று “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல். [ சனிக்கிழமை, 30 மே 2009, 03:44.42 AM GMT +05:30 ] பிரான்சில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈவிள் கோபுர வளாகப்பகுதியில் உள்ள மனித உரிமைகள் சதுக்கப் பகுதியில் (Trocadéro (nuhf;fhlNuh.....) “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. இன்று 30.05.2009 சனிக்கிழமை பி.பகல் இரண்டு மணியளவில்;, சிங்கள அரசின் கொடிய வதை முகாம்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரியும், மனித நேய உதவிகளை பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியும் மாபெரும் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா …
-
- 0 replies
- 876 views
-
-
ஜூன் 4அம் தேதி தவறாமல் ஈழ தமிழரான ஜன ஜனநாயகம் அவர்களுக்கு வாக்களிபிர் !! Guys, June 4th is the European Election and as you may all know Jan Jananayagam is standing for the elections. Jan Janayagam is running to become a Member of the European Parliament. She will make sure that our voice will be heard, especially to rectify the failure of states to abide by the human rights agreements they have already signed up to - including, for example, the UN Genocide Convention, The UN covenant of the civil and political rights of peoples which includes the right to freedom from torture and the right to self-determination. Not only will she repres…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் இந்த வருடம் நடந்தேறிய இனப் படுகொலையில் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால், நம்பகரமான தகவல்களின்படி 25 ஆயிரத்திற்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! ஒரு நெருக்கடியானதும் துயரமானதுமான இன்றைய புறநிலையில், அகநிலையில் ஆழப் பதிந்திருக்கும் எமது தமிழீழ தேசத்துக்கான விடுதலை வேட்கையானது ஓயாது அனைவரது மனங்களிலும் கணன்றுகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகவே நாம், எம்மையும் அறியாமலே அந்த விடுதலைக்கான களத்தினுள் உந்தித் தள்ளப்பட்டுள்ளோமென்பதே உண்மையாகும். எனவே நாமனைவரும் எந்தவிதமான மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது கரங்களை மேலும் வலுவாக ஒன்றினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது கடமைகளை முன்னெடுப்போம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது பெற்றுவரும் அனைத்துலக பரிணாமமென்பது சாதாரணமாக நிகழவில்லையென்பதை உணர்ந்து கொண்டுள்ள மக்களாகவும் நாம் உள்ளோம் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்வரும் 30.05.2009 அன்று யேர்…
-
- 1 reply
- 1.4k views
-