Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Please pass it on. Call this City T V number (416)870 2242. The more people call, the government of Canada will consider deporting Sri Lankan High commissioner. Thank you.

    • 2 replies
    • 2.8k views
  2. அதிபர் ஒபாமா வீட்டு முற்றத்தில் குதியுங்கள் உறவுகளே ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளைமாளிகை முன்றலில் எமது 5-11-2009 திங்கள் முதல் 5-15-2009 வரை காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை நடைபெறும்.வேலை நாட்களில் குறைந்தளவு உறவுகளே கவனயீர்ப்பில் ஒன்று கூடுவதால் இழவு வீட்டுக்கு அழுவதற்கு அழைப்பிதழை எதிர் பார்க்காமல் புறப்படுங்கள்.திசையறி கருவி மூலம் வாகனங்களில் போகிறவர்கள் 1500 H STREET NW WASHINGTON,DC என்ற விலாசத்தை போட்டு புறப்படுங்கள்.

  3. நியூயோர்க் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான யப்பான் தூதுவராலயத்தின் முன்றலில் கவனயீர்ப்பு இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவரவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சனையை கொண்டுவரும் போது முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டியும் இலங்கை அரசுக்கு பண உதவிகளை வழங்க வேண்டாமென்பதை வற்புறுத்தியும் குரல் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்று கூடுவோம் காலம்;வெள்ளிக்கிழமை 5-15-2009 இடம் 1 ST AVE BETWEEN E48ST&E49ST(RIGHT SIDE) NEW YORK,NEW YORK நேரம் 12-3 மணி வரை வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு நடைபெறுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மேற்படி கவனயீர்ப்பு நடைபெறமாட்டாது

  4. Do you feel the Tamil protesters' tactic in blocking major Toronto arteries: Is an effective way to get their message out -9% 9%Just angers other Toronto residents - 91% Please answer: Is an effective way to get their message out http://www.torontosun.com/ Are protests like shutting the Gardiner Expressway an effective way for Tamils to gain support for their cause? Very effective Makes no difference Counterproductive Pleaase answer: Very effective http://www.thestar.com/#

  5. Started by thivas,

    CFRB 1010 THE JOHN MOORE SHOW TORONTO Part 1 Part 2

  6. நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 99 (%) வீதமானவர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.! ஈழ சரித்திரத்தில் இடம் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பொதுஜன வாக்கெடுப்பு இதுவாகும். நோர்வேயில் வாழ்கின்ற 14000 மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தியுள்ளனர். ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது நேற்று(10.05.09) நோர்வேயில் நடைபெற்றது. ஊத்றூப் (Utrop) எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 80(%) வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஒரு பெரிய வரலாற்றைப் பதிவு செய்து…

    • 12 replies
    • 2.1k views
  7. புலத்தின் தமிழ் ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!!!! தயவு செய்து இந்த நேரத்தில் ஆவது உங்களின் துப்புக் கெட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு உலகம் புராவும் உணர்வுகளுடன் கிளர்ந்து தெருவிலே திரண்டு நிற்கும் அந்த மக்களிற்கு துணையாக நேரடி நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பில் உடனே சேர்த்துக் கொள்ளுங்கள்........... மக்களின் பங்கெடுப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை புரியாமல் தமிழ் மக்களிற்கு என ஊடகம் நடத்துகிறீர்களே...... இதை நினைக்கும் போது உங்களிற்கே வெட்கமாய் இல்லை.......??????? அதனால் தயவு செய்து உங்கள் ஒலி ஒளி பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள் இல்லையேல் தமிழ் துரோகிகள் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள…

  8. முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார். கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை ச…

    • 1 reply
    • 2.7k views
  9. வணக்கம், இன்று கனேடிய ஊடகம் ஒன்றில் எமது பெருந்தெரு முடக்கம் சம்மந்தமான உரையாடலில் கருத்துசொன்ன - கடந்த கிழமை சிறீ லங்கா பயங்கரவாத நாட்டிற்கு பயணம் செய்த ஓர் அமைச்சர் பெருந்தெருவை தடைசெய்தவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை மட்டுமே வைத்து இருக்கின்றார்கள் என்று (அவர்கள் மொழியில் பயங்கரவாத அமைப்பின் கொடி) காரணம் சொல்லி இந்தப் போராட்டம் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்டது என்று கூறி எங்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் பட்டம் தந்த நிலையில் நிகழ்ச்சி முடிவுற்றது. நேற்றைய போராட்டத்தில் ஆகக்குறைந்தது சுமார் ஐம்பது தமிழீழ தேசியக்கொடிகளையாவது காணமுடிந்தது. ஆனால்... கனேடிய தேசியக்கொடி ஒருசிலவே காணப்பட்டது. தமிழர்கள் என்று தமிழீழ தேசியக்கொடியை காவுவதன் மூலம் நாங்கள் எங்களை …

  10. இலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படுமென கனேடிய லிபரல் கட்சியினர் உறுதி மொழி வழங்கியதை அடுத்தே இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரின் கார்டினர் நெடுஞ்சாலையருகே ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரி

  11. சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது (Comments) இதில் ஏற்கனவே பலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சில சிங்களவர்களும் இனவாத எதிர்க்கருத்துக்களை எழுதியுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கு கீழேயும் வலது பக்கத்தில் அந்ந கருத்தை ஆதரித்தும் மறுத்தும் உங்கள் வாக்குகளை தெரிவிக்கலாம். எனவே நாம் விரைவாக செயற்பட்டு எமது கருத்துக்களை எழுதுவோம் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது Nick Pa…

  12. இன்று மதியம் CP24 தொலைக்காட்சியில் எம் பிரச்சனை தொடர்பாகவும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று மதியம் ஒளிபரப்ப உள்ளனர் என்று அறிய முடிகின்றது. கனடிய MP ஒருவரும் பங்குகொள்ள இருப்பதாகவும் சொல்கின்றனர். இந் நிகழ்ச்சியின் போது தொலைபேசியிலும் எம்மாள் எம் பிரச்சனைகள் பற்றி கதைக்க முடியுமாம். எனவே வீட்டில் இருப்பவர்கள், வியாபார நிலையங்களில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் இன்று மதியம் CP24 தொலைக்காட்சியினை பார்த்து, கலந்துரையாடலில் இயன்றவரை எம் போராட்டம் தொடர்பான சரியான உறுதியான தகவல்களை வழங்கவும்.

    • 1 reply
    • 2.1k views
  13. அவசர அறிவிப்பு ; ஐநா மற்றும் உலகெங்கும் 3000 பேரின் சாவினை அறிவியுங்கள் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=35 Click to Fax campaign - To wait for a "Post Conflict Time" while civilians are being massacred is a Criminal Act! http://www.voiceagainstgenocide.org/vag/node/90 http://www.voicefortamils.ca/fax4life.html ======================================================================== *** For contacts : http://voicefortamils.ca/index-1.html (please bookmark ) *** ======================================================================== UN Security Council members usa@un.int, france@un.int, rusun@un.int, uk@un.int, austr…

    • 1 reply
    • 1.5k views
  14. Its very important that we comment on the following media news . We can't let the negative comments take over. Do not forward until you make your own comment, and then please forward widely. Can be commented Tamil Canadian protestors jam Toronto highway http://www.topnews.in/tamil-canadian-prote...highway-2165151 Tamils block University again http://www.thestar.com/news/gta/article/632277 Tamil protesters block major freeway in downtown Toronto http://english.people.com.cn/90001/90777/90852/6655280.html Tamil demonstration shuts down Toronto's Gardiner Expressway http://network.nationalpost.com/np/blogs/p.../10/275890.aspx …

  15. ஈழ சரித்திரத்தில் இடம் பெற போகும் ஒரு தேர்தல் இது. நோர்வே வாழ் தமிழர் எவருமே உங்களுக்கு கிடைக்கும் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தவும். இது தொடர்பான விளக்கங்கள் இடம் பெறும் இடங்கள் நகரங்கள் பற்றிய தகவல்கள் பலவும் http://www.tamilvalg.com/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத மக்கள் தயவு செய்து பலர் சேர்ந்தாவது பயண ஒழுங்குகளை செய்து உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் சென்று வாக்களிக்கவும். மறக்காமல் உங்கள் கடவுசீட்டை எடுத்து செல்லவும். புதிதாக வந்து இன்னமும் அகதி அனுமதி கிடைக்காதவர்கள் உங்களுக்கு பதியும் போது கொடுக்கும் அத்தாட்சியை ( பச்சை புத்தகம் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்) எடுத்து செல்லவும். முக்கியமான சில …

  16. subject Sri Lanka : Economic and Political sanctions to Cannon.L@parl.gc.ca cc Bev Oda <Oda.B@parl.gc.ca>, "Baird, John - M.P." <Baird.J@parl.gc.ca>, PoiliP@parl.gc.ca, Deepak Obhrai <Obhrai.D@parl.gc.ca>, kentp@parl.gc.ca, Hon. Lawrence Cannon, Minister of Foreign Affairs. As you are well aware of more than 3000 civilians dead in a single day in the 21st century is totally unacceptable to the civilized world. Canada, who stands for Human Rights and Freedom must immediately bring a economic and political sanctions against Sri Lanka. Anything less would be an endorsement to the free hand of Sri Lanka genocidal regime. Sincerely, ====…

    • 0 replies
    • 1.1k views
  17. Started by BLUE BIRD,

    Sun May. 10 2009 7:18:01 PM Tamil protest shuts down Gardiner Web Staff, cp24.com Up to 2000 protesters from the Tamil community have moved their protest onto the Gardiner Expressway blocking traffic in both directions near Spadina Avenue on May 10, 2009. Up to 2000 protesters from the Tamil community have moved their protest onto the Gardiner Expressway blocking evening traffic in both directions at Spadina Avenue. Mounted police officers are making their way to the scene right now. Police are asking all motorists in the eastbound lanes to exiti through the Jamieson ramp. Police tell CP24 they had no warning the protest would move o…

    • 1 reply
    • 1.3k views
  18. சிறிலங்கா அரசு மிகவும் மோசமான படுகொலையை மேற்கொண்டுள்ள நிலையில் சர்வதேசம் அதனைத் தடுத்து நிறுத்த முனையாது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக பேரேழுச்சி கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 72 மணி நேரம் தொடர்ச்சியாக பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அனைத்து மக்களும் உங்கள் பாடசாலை கல்வியினை, வேலையினை இந்நாட்களில் இடை நிறுத்திவிட்டு பெரும் அணியாகத் திரண்டு உங்கள் உறவுகளின் உயிரைக் காக்க களம் இறங்குங்கள். சங்கதி தயவு செ…

    • 0 replies
    • 880 views
  19. இந்தியத் தலைவர்களை Telephone, E-Mail, Fax மூலம் உடன் தொடர்பு கொள்ளுங்கள். காங்கிரசும், கருணாநிதியும் மட்டும் இந்தியா அல்ல. சிங்களத்தின் கொடூர இனஅழிப்புப் போரை நிறுத்தும் சக்தி இவர்களிடமும் உள்ளது. இந்த ஒரு முறையாவது, பிறர் செய்வார்கள் என்று இருந்து விடாமல் ஒவ்வொருவரும் முயற்சி செய்யுங்கள். உலகமே எம்மக்களைக் கைவிட்டு, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் போது, அவர்களைக் காப்பாற்ற நாங்கள்தான் இருக்கிறோம். தயவு செய்து ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் இறங்குங்கள். நன்றி. Mr.L K Advani (BJP) Communications Office (Residence: 011-9111-23794124 / Office: 011-9111-23001700 / Fax: 011-9111-23001762/ Fax: 011-9111-23012791) E-mail: (webmaster.lkadvanisite@bjp…

    • 3 replies
    • 1.5k views
  20. இந்த கிழமையை தொலைபேசி அழைப்புக்குரிய வாரமாக (Phone Banking Week)ஏற்படுத்தி (10-05-2009 - 17-05-2009) இலங்கையில் உள்ள பாதூகப்பு அமைச்சு, ஜனாதிபதி, அமைச்சர்கள், பொது அமைப்புக்கள், புத்த தேவாலயங்கள், தேரர்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கங்கள்,.......(இவற்றின் தொலைபேசி இலக்கங்கள் தெரிந்தவர்கள் இங்கே பதிவாக்கிக் கொள்ளுங்கள்.)ஆகியவற்றை அழைத்து உடனடியாக இந்தப் படு கொலைகளை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுப்போம். முக்கிய குறிப்பு: இதை உங்களது சக ஊழியர்கள் நண்பர்களாகிய வேற்று இனத்து மக்களை கொண்டு அதிகமாக அழைக்க வைப்பதே மிகவும் அதிக பயன் தரும். அத்துடன் நாமும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆகவே உடனடியாக உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளே அனைவரும் அழையுங்கள். அத…

  21. Urgent:SOS:அவசர அறிவிப்பு ; ஐநா மற்றும் உலகெங்கும் 3000 பேரின் சாவினை அறிவியுங்கள் இதனை உங்கள் உள்ளூர் பா உ மற்றும் அனைவரிற்கும் அறிவியுங்கள் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=35

  22. தலைவர் பாரதிக ஜனதா கட்சி - கடவுளின் பெயரால் கடைசி வேண்டுகோள் Shri Rajnath Singh, President, Bharatiya Janata Party, Central Office, No 11 Ashok Road, New Delhi 110 001, India. Namasteji Tamils around the world warned the International community that thousands of lives are at risk inside safe zone. Tamil media publicized the situation on Saturday. What we feared became reality on Sunday, while mother India was sleeping. Thousands of Tamils were killed in one single day. Click here to send a mail to President BJP http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=36 (தயவு செய்து இதனை இந்திய உறவுகளுக்கு அடைய செய்யுங்கள்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.