வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
வணக்கம் தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…
-
- 0 replies
- 745 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழுகின்ற ஒரு சிறு பகுதி மக்கள் மத்தியில் மர்ம மிருகம் ஒன்று பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மத்தியில் இந்த மிருகம் இருப்பதாக நம்பும் அந்த மக்கள் அதனிடமிருந்து தங்களது செல்லப் பிராணிகளையும், சிறு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பொவன் தீவு மக்களே. இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். வான்கூவர் கரையோரத்தை அண்டியதாக இந்தத் தீவு அமைந்துள்ளது. இது ஒரு வகையான குள்ள நரியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு மிருகமாக உள்ளது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இது வீடுகளுக்கு அருகில் வருகின்றது. யாரைக் கண்டும் அது அஞ்சுவதில்லை. இதை சிலர் படம் ப…
-
- 0 replies
- 777 views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள்; மின்னஞ்சலால் முற்றுகையிடுவோம் ஐநா மனித உரிமை அமைப்பின் 10 வது கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக விவாதிக்க பட்டது யாவரும் அறிந்ததே . ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக இடப்பெயர்வு பிரதிநிதி முடிவுரை ஆற்றும் பொது இலங்கை நிலைப்பாடு பற்றி தெளிவாக அறிய தொடர் உரையாடல்கள் தேவை என்றார். எமது நிலைப்பாட்டினை உடனடியாக ஐநாவிற்கு அறிவிப்போம். உடனே அறிவியுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
To: adamsb@hrw.org Cc: beckerj@hrw.org, hoggc@hrw.org, rossj@hrw.org ================================================= Dear Brad Adams. Director, HRW Asia. As a Tamil as am very much encouraged by your report, " Sri Lanka : No Let-Up in Army Shelling of Civilians", March 24, 2009. I also understand HRW has asked IMF to reconsider its funds to Sri Lanka. These are very positive steps but as a state and signatory of many international laws, Sri Lanka must be stopped right now from killing Tamils. International community had been slow and rather passive in reacting to the crisis of civilians. We have to start using diplomatic pressures and economic sancti…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை! By Kavinthan Shanmugarajah 2013-04-12 13:03:24 பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது…
-
- 0 replies
- 629 views
-
-
-
பிரெஞ்சு - பொபிக்னி நகரசபையின் முதல்வரை சந்தித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்…
-
- 0 replies
- 439 views
-
-
சுயநல டென்மார்க் அரசியல் வாதியும் துணைபோகும் தமிழ் ஊடகங்களும்! தமது சொந்த நலன்களுக்காக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப்பொருளாக பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திர்க்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, 2 இணையத்தளங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதா…
-
- 0 replies
- 891 views
-
-
-
- 0 replies
- 567 views
-
-
டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி? 9 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள் "டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில…
-
- 0 replies
- 496 views
-
-
ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார். செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும். இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்…
-
- 0 replies
- 713 views
-
-
"கறுப்பு யூலை 83 " நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் . சிறப்பாக Land…
-
- 0 replies
- 566 views
-
-
மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம ! பத்து விடயங்களை முன்வைத்து சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுபறிக்கை விடுத்தள்ளது. நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார். இந்நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, சிறிலங்காவின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்றை போக்கினையும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ள…
-
- 0 replies
- 764 views
-
-
The film that moved even David Cameron's Tory heart. The Tamil Refugee Council and Raaf Activists invite you to learn the truth behind Abbott & Murdoch's lies. With a short Q&A Session காலம்: Thursday, December 19, 2013 நேரம்: 6.30 pm இடம்: Trades Hall 54 Victoria Street, Melbourne, Victoria, Australia event page: https://www.facebook.com/events/182249938636989/?ref=3&ref_newsfeed_story_type=regular
-
- 0 replies
- 533 views
-
-
திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?
-
- 0 replies
- 1.2k views
-
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் - 27.11.2007 அன்று டோட்முண்ட் நகரில் நடைபெறுகின்றது
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடா, ரொரண்டோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மைந்தர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒளித்தொகுப்பு.
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளை யேர்மனியில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாகாநாட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: [Friday 2015-10-09 21:00] உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாளை நிகழவிருக்கும் 10.10.2015 சனிக்கிழமை றுரிpநச ர்யடடந ர்ரநெகநடனளவச.63டி 42285 றுரிpநசவயட புநசஅயலெ இல் “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு „ என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடு ஒன்றினையும் தொடர்ந்து செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும் 2015 யேர்மனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசு10ரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊட…
-
- 0 replies
- 292 views
-
-
16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
[size=4]மொரிசியஸ் அருகே உள்ள ரீயூனியன் என்னும் சிறிய தீவில் இருந்து தமிழ் வம்சா வழியை சேர்ந்த தமிழர் ஒருவர் [/size]புதுச்சேரிக்கு வந்துள்ளார் . இவர் ஒரு மருத்துவர். இன்று என்னை அழைத்து பேசினார். கடந்த நான்கு தலைமுறையாக தமிழர்கள் அந்தத் தீவில் வாழ்கிறார்களாம். இவர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர் .இவர் நமக்கு சொன்ன செய்தி நம்மை வருதப்பட வைத்துள்ளது. [size=2][size=4]பல்லாயிரம் தமிழ் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள் . பெரும்பாலும் இவர்கள் பிரெஞ்சு மொழியை தாய் மொழி போல பாவனை செய்கிறார்கள் . தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி இந்த தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.[/size][/size] [size=2][size=4]தாய் மொழி …
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை தமிழ் புகலிடதாரி நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு-ஆஸியில் ஆர்ப்பாட்டம் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தும் எனவே அவர் நாடு கடத்தப்படக்கூடாது …
-
- 0 replies
- 576 views
-
-
this has just been launched. http://www.voiceagainstgenocide.org/vag/node/77 ICG-International Crisis Group
-
- 0 replies
- 1k views
-
-
கோட்டையும் போட்டுகொண்டு நாங்களும் ஜெனீவாக்கு போறம் என்று வந்து பித்தலாட்டம் போடும் தமிழர் அரசியல்வாதிகள்.
-
- 0 replies
- 639 views
-