வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ரோகரா.... இன்று லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக வெற்றிகரமாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் சிறு சந்திப்பு ஒன்றுக்காக சென்ற விட்டு தனது வீடு திரும்பிய இராஜனின் வீடு, "உண்டியலான்" ஜெயதேவன் கும்பலினால் வாடகைக்கு அனுப்பப்பட்ட கூலிகளினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள் உள்ள அனைத்து பொருட்களும் நாசம் செய்யப்பட்டிருக்கிறதாம். பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு அட்டமத்திலை சனிபோல... "புளிப்பதெல்லாம், அப்பத்துக்கு நல்லதுதான்"!!! அரோகரா...
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் தமிழர்கள் மீது மறைமுகத் தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாக ஏற்படுத்தப்பட்ட நிறவாதப் பிரச்சாரத்தை மிகவும் சாதுரியமாகத் கனடா வாழ்த் தமிழர்கள் முறியடித்தனர். தமிழர்கள் ரொறன்ரோவின் பெரும்பாகத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களது 12 ஆயிரம் அங்கத்துவமும் ஒரு சிறுபகுதியை மையப்படுத்தியே உள்வாங்கப்பட்டது என ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கண்சவேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. காலாகாலத்திற்கு தமிழர்கள் மீதான இவ்வாறான துணிந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது மற்றைய இனங்கள் மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான துணையாக இருந்து வந்தன. எனினும் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சாரத்தை தமிழர்கள் தரவுகளுடன் முறியடித்தனர். கனடிய மனிதவுரிமை மையத்தின் [ www.c…
-
- 0 replies
- 451 views
-
-
Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பெண். தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து “என்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது” என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான Ali Khalilஐ திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள். வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இர…
-
- 0 replies
- 981 views
-
-
ACTED - Sri Lanka conflict Press contact: Phone: +33 1 42 65 33 33 Action Against Hunger - Sri Lanka conflict Press contact: Lucile Grosjean Phone: +33 1 43 35 82 22 ActionAid - Sri Lanka conflict Press contact: Shafqat Munir Phone: +92 51 226 4689 ext 119 American Jewish World Service - Sri Lanka conflict Press contact: Josh Berkman Phone: +1 212 792 2893 AmeriCares - Sri Lanka conflict Press contact: Peggy Atherlay Phone: 203-658-9626 CAFOD - Sri Lanka conflict Press contact: Debbie Wainwright Phone: +44 20 7095 5557 CARE - Sri Lanka conflict Press contact: Phone: Caritas - Sri Lan…
-
- 0 replies
- 877 views
-
-
அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …
-
- 0 replies
- 677 views
-
-
( http://www.stoptheslaughteroftamils.org/?p=132) Please action now: International day of action Protest at India House, Aldwych, London WC2B 4na Wednesday 8 April 4:00pm - 5:30pm Not a rupee, not a bullet for the war-mongering Rajapakse regime! “Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict.” Arundhati Roy, Booker Prize winning writer. In a statement sent to the public meeting organised by the ‘Stop the Slaughter of Tamils’ in Chennai attended by over 500 people. As protests continue outside Parliament in c…
-
- 0 replies
- 1.2k views
-
-
Ask the UN to Apply Sanctions to Sri Lanka, http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=58
-
- 0 replies
- 1.7k views
-
-
NEVER LOOSE YOUR AIM NEVER LOOSE YOUR AIM குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that t…
-
- 0 replies
- 727 views
-
-
26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: [Friday 2017-06-16 21:00] இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 நேரம்: மாலை 5 மணி வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப்…
-
- 0 replies
- 482 views
-
-
நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் புலர்வின் பூபாளம் 2014 ( சிவாஞ்சலி நர்த்தனாலயா) https://www.facebook.com/video/video.php?v=10154707591620637
-
- 0 replies
- 463 views
-
-
the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)
-
- 0 replies
- 793 views
-
-
மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை! March 9, 2023 இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களை…
-
- 0 replies
- 942 views
-
-
"இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வ…
-
- 0 replies
- 344 views
-
-
நூற்றுக்கணக்கான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது! இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வன்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வன்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரு…
-
- 0 replies
- 430 views
-
-
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்க…
-
- 0 replies
- 327 views
-
-
புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த 2015ல் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறை ஆகியன நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்ததெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக…
-
- 0 replies
- 550 views
-
-
இம் மாதம் கனடா ஸ்காபரோவில் 21 வயதுடையவரான துஷாந்த் அரியநாயகம் என்பரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் இளைஞரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதுடைய ரவிசங்கர் வல்லிபுரம் என்னும் இளைஞனும் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டவர்கள் தகவல் தருமாறு பொலிஸார் வேண்டுதல் விடுத்து செய்திவெளியிட்டுள்ளனர். http://torontopolice.on.ca/newsreleases/34270 http://www.seithy.com/breifNews.php?newsID=154308&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 810 views
-
-
கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த \"இலண்டன் தமிழர் சந்தை\" நிகழ்வு இவ்வாண்டும்எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) Harrow Leisure Centre இல் சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது \'நாச்சியார்\' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு மாலை 8 மணி வரை நடைபெறும். சுமார் 150 வரையிலான வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல்…
-
- 0 replies
- 533 views
-
-
பிரித்தானியா பத்திரிகையில் இன்று வெளியான செய்தி, தயவுசெய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். The Times
-
- 0 replies
- 2.1k views
-
-
-
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 46 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்னச் சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வெள்ளை மாளிகைக்கு முன்னர் நடத்தப்படும் இப்போராட்டமானது மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர் நிலை குறித்து விழங்கப்படுத்தப்படுகிறது. படங்கள்................... http://www.tamilskynews.com/index.ph…
-
- 0 replies
- 1.1k views
-
-
TGTE Election 2010 in Australia - Saturday 22 May 2010. வாக்களிப்பு நிலையம் - 1 நேரம்:- காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை இடம்:- Reg Byrne Community Centre, Darcy Rd, Wentworthville NSW 2145 வாக்களிப்பு நிலையம் - 2 நேரம்:- பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 வரை இடம்:- Homebush Boys High School Portable Rooms # 76 (at rear) Enter via Crescent Car Park Entrance தேர்தல் தினம்:- 22 ஆம் திகதி சனிக்கிழமை மே மாதம் 2010 விக்ரோரியா மாநிலத்தில் 3 வெற்றிடங்களுக்கும் மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் போட்டியின்றி ஏகமனதாக ஜனனி பாலசந்திரன்,துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். கு…
-
- 0 replies
- 657 views
-
-
உரிமைக்காக எழு தமிழா! Posted on June 27, 2022 by மாலதி 73 0 உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவ…
-
- 0 replies
- 651 views
-
-
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். Posted on June 15, 2024 by சமர்வீரன் 55 0 தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள். …
-
- 0 replies
- 448 views
-