வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
-
[size=4]தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்து கொள்ளும் ஈழப் போராட்டத்தில் சர்வதேச வகிபாகம் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம் பதினான்காம் திகதி லண்டனில் நடைபெறுகிறது இல்போர்ட் லீ ஸ்ட்ரீட் இல் அமைந்துள்ள செல்வா விநாயகர் ஆலயத்தில் புதன் கிழைமை மாலை ஆறு மணிக்கு இக்கூட்டம் இடம்பெறும் பொதுமக்களின் கேள்வி பதில் உரையாடலும் இடம்பெறும் எனவும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.[/size] [size=1] [/size]
-
- 0 replies
- 952 views
-
-
ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி கலைஞர் கருணாநிதிக்கு அவுஸ்திரெலியா தமிழர் அமைப்பு எழுதிய மடல் http://www.tamilsydney.com/images/stories/...uary%202009.pdf
-
- 0 replies
- 745 views
-
-
“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது “18.05.2009” என்ற திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு குறித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை மையப்படுத்தி குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 1k views
-
-
மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் Ramsey Clark பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா தமிழகம் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசிய துக்க நாளின் பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் இவ்நினைவுப் பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளிலும் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே18ம் நாள் திங்கட்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள இடத்தில் மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதேவ…
-
- 0 replies
- 426 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! செப்டம்பர் 04, 2024 பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித…
-
- 0 replies
- 528 views
-
-
சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். http://thuliyam.com/?p=31444
-
- 0 replies
- 1.4k views
-
-
subject Sri Lanka : Economic and Political sanctions to Cannon.L@parl.gc.ca cc Bev Oda <Oda.B@parl.gc.ca>, "Baird, John - M.P." <Baird.J@parl.gc.ca>, PoiliP@parl.gc.ca, Deepak Obhrai <Obhrai.D@parl.gc.ca>, kentp@parl.gc.ca, Hon. Lawrence Cannon, Minister of Foreign Affairs. As you are well aware of more than 3000 civilians dead in a single day in the 21st century is totally unacceptable to the civilized world. Canada, who stands for Human Rights and Freedom must immediately bring a economic and political sanctions against Sri Lanka. Anything less would be an endorsement to the free hand of Sri Lanka genocidal regime. Sincerely, ====…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம். மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது. • 16/02/2022 அன்று, Wallington green , SM6 OTW England ல் மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்ந்து •18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு ப…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீத…
-
- 0 replies
- 846 views
-
-
செப்.12-இல் பிரான்சில் பாரிய ஒன்று கூடல் பிரான்சில் செப்ரம்பர் 12ஆம் நாளன்று பாரிய ஒன்று கூடலை எழுச்சியோடு நடத்த தமிழ்ச் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மொன்றோயில் தமிழ்ச் சங்கங்களிடையேயான சந்திப்பு கடந்த 5ஆம் நாள் நடைபெற்றது. பிரான்சின் இன்றைய அரசியல் நிலை பற்றியும், பிரஞ்சு அரசால் ஏப்ரல் 1ஆம் நாள் கைது செய்யப்பட்ட 14 தமிழ் சமூகப் பணியாளர்கள்; விடுதலைபற்றியும், அதற்காக மக்கள் அமைப்புகள் என்ன செய்தல் வேண்டும் என்பது பற்றியும் அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் செப்ரெம்பர் 12ஆம் நாளன்று பிரான்சில் பெரியளவிலான ஒன்று கூடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பிரஞ்சு அரச தலைவருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்…
-
- 0 replies
- 758 views
-
-
ஒரு பக்கம்; சிங்களவன். மறுபக்கம் சுயநலவாதக் கும்பல். அங்கே மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த இனவாதச்சிங்கள இராணுவம் இப்போது மாவீரர் துண்டுப் பிரசுரங்களைக் கிழிக்குது.…………. இங்கே சிங்கள இராணுவததின் கைக்கூலிக் கும்பல் மாவீரர் துண்டுப்பிரசுரங்களை கிழிப்பது மட்டுமல்ல, மாவீரரர் பதாதைகளையும் கொழுத்தியுள்ளது, தலைவர் பிறந்ததினப் பரிசு?மாவீரர் பதாதை எரிப்பா? துரோகிகளை இனங்காணுங்கள்.
-
- 0 replies
- 753 views
-
-
கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான். காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவிப்பிர…
-
- 0 replies
- 705 views
-
-
ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி? ஜேர்மனியில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மனியின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஆறிற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக ந…
-
- 0 replies
- 509 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html
-
- 0 replies
- 611 views
-
-
இந்த மாதிரி கடிதத்தை மாற்றி உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பிவையுங்கள்.. ================================================================================ ================== Dear Madam/Sir, re: 20 year sentence to journalist Despite the concerns from reputed rights organizations such as HRW, Amnesty, RSF, ACHRC, and many other local and international aid groups, Sri Lanka shamefully used antiterrorism laws to silence peaceful critics in the media. Mr. J.S. Tissainayagam, a senior journalist and Sunday Times columnist has been indicted under the notorious Prevention of Terrorism Act (PTA) and Emergency Regulations (ER), and was charge…
-
- 0 replies
- 692 views
-
-
இந்த இணைப்பிலும் கையொப்பமிடுங்கள்.. http://www.change.org/en-GB/petitions/high-commissions-of-all-the-commonwealth-countries-in-uk-genocidal-sri-lanka-must-not-lead-the-commonwealth#share
-
- 0 replies
- 488 views
-
-
Oct 27, 2010 / பகுதி: செய்தி / இலங்கையர் ஒருவரின் பாலியல் வல்லுறவு குற்றம் இரு வருடங்களுக்கு பின் இத்தாலியில் பகிரங்கம்! இத்தாலியின் Ventimiglia நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரு வருடங்களுக்கு முன் தங்க வந்திருந்த வெளிநாட்டவரான 50 வயது பெண் ஒருவரை அந்த ஹோட்டலின் சிப்பந்திகளில் ஒருவரான இலங்கையர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விடுதியில் இப்பெண் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த இச்சிப்பந்தி இரவு முழுவதும் இப்பெண்ணை கற்பழித்திருக்கின்றார். ஆனால் இப்பெண் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். பாலியல் வல்லுறவு இடம்பெற்று இரு மாதங்களுக்குப் பின்னர் இணையத் தளம் மூலமாக இத்தாலிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார். ஆயினும் …
-
- 0 replies
- 792 views
-
-
http://www.tamilsydney.com/content/view/471/37/
-
- 0 replies
- 796 views
-
-
நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2019: நீங்களும் பரிந்துரை செய்யலாம் நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது. நோர்வே வாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ் 3 இன் ‘தமிழர் மூவர்’ – 2019 மதிப்பளிப்பிற்கான …
-
- 0 replies
- 730 views
-
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிற…
-
- 0 replies
- 581 views
-
-
http://www.telegraph.co.uk/education/secondaryeducation/11814506/Primary-school-student-achieves-A-in-GCSE-maths.html
-
- 0 replies
- 917 views
-
-
Britain Tamil MP: இனி Srilanka Govt மீது புதிய அணுகுமுறை இருக்குமா? Uma Kumaran Interview Uma Kumaran Interview: இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட உமா குமரன் சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிபிசியின் ஜெயபிரகாஷ் நல்லுசாமி உமா குமாரனுடன் உரையாடியள்ளார்.
-
- 0 replies
- 484 views
- 1 follower
-